செல்வராஜ் ஜெகதீசன்# எப்பொழுதும் வீட்டில் வைத்து வெகுநேரம் பேசுபவன் சமீப காலங்களில் சந்திப்பதெல்லாமே வெளிவாசல்களில் என்பதை நண்பனும் கவனித்திருக்கக் கூடும். சமீபத்தில் தவறிய அவன் அம்மாவை போட்டோவில் மாலையோடு பார்க்கும் தருணங்களை தவிர்க்க முயலும்…
யூசுப் ராவுத்தர் ரஜித் கரைந்துண்ணும் காகங்கள் சேர்ந்தே வாழும் எறும்புகள் மனிதர்களாகவே வாழும் நாம் சிலநாட்கள் காகங்களாய்க் கரைந்தாலென்ன? எறும்புகளாய் வாழ்ந்தாலென்ன? அந்த நாட்கள்தான் பண்டிகை நாட்கள் விழுவதும் எழுவதுமாய் வாழ்க்கை அருவி அது…
பா.சத்தியமோகன் உங்களுக்கும் இது நேர்ந்திருக்குமோ அறியேன் ஆனால் எனக்குள் இருவர் ஓயாமல் தொல்லை செய்கின்றனர் ஒருவர் பெயர்: காரணம் இன்னொருவர்: காரியம் என்னை அவர்கள் பிறப்பிலிருந்தே தொடர்கிறார்கள் சுவர் தாண்டுவதுபோல இவர்களைத் தாண்ட எப்போதும்…
எம்.ரிஷான் ஷெரீப்பெரு வனத்தை எரிக்குமொரு ஊழித் தீயின் கனல் நான் எரித்து எரித்துக் கருக்கி எரியாக் கணங்களில் உள்ளுக்குள் புகைந்து வெளிக் கசிந்து இருளாக்கி பின்னும் ஆகாயத்தையே எரிக்கப்போல அதியுயர் விருட்சங்களின் நுனி பற்றியெரித்து…
நட்சத்திரவாசிபதினைந்து வருடமாக நானும் பார்த்துகொண்டிருக்கிறேன் அந்த இற்றுப் போன் கிளையை ஒடிந்து விழவும் இல்லை முறித்து எடுக்கவும் இல்லை பலசமயமும் மனைவி விறகு எரிக்க இல்லை என்ற போதும் அந்த மரத்துக்கு இற்று போன…
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாசில்லியின் மனங்கவர் மணல்கரை நிறமோ கௌத மாலாவின் ரியோ துல்ஸ் முகப்பு வாசலோ உனது தோற்றப் பண்பாட்டை எதுவும் மாற்ற வில்லை…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig 1 Kahlil Gibran Paintings Les Miserables "உனது நம்பிக்கைகள், இச்சைகளின் ஆழத்தில்தான் உனக்கு அப்பாற்பட்ட உனது மௌன…
எஸ்ஸார்சிவருணன் சூரியனுக்கு பாதை தந்தவன் நதி நீரை வானிலிருந்து விடுவித்தவன் பெட்டைக்குதிரைகள் மந்தைபார்த்து விரையும் ஆண்குதிரையென இரவிலிருந்து பகலை வேறாக்கியோன் வருணன் பிரேமிக்கும் வாயுவே ஆன்மாவாகிரது புல்லை புசிக்கும் பசு போல் வருணன் வேள்வியின்…
கு முனியசாமிகுழவியின் அழுகை பசியினைச் சொல்லும் - வளர் குமரியின் அழுகை இதயத்தைக் கிள்ளும்... இளமையின் அழுகை வருமையைச் சொல்லும் - முது கிழவியின் அழுகை தனிமையைச் சொல்லும்... நல்லவர் அழுகை ஞாயம் சொல்லும்…
ப.மதியழகன்தாயெனும்... பிறந்தவுடன் தொப்புள் கொடி அறுந்தது நடக்கப் பழகியவுடன் கைப்பிடியும் தளர்ந்தது மீசை அரும்பத் தொடங்கியவுடன் எந்த விவகாரத்திலும் அவன் அகப்பட்டுவிடக்கூடாதே- என்ற அச்சமே அவள் மனதில் வியாபித்திருந்தது பட்டம் பெற்றவுடன் பறக்கப்பழகிய குஞ்சுகளை…