ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாசில்லியின் மனங்கவர் மணல்கரை நிறமோ கௌத மாலாவின் ரியோ துல்ஸ் முகப்பு வாசலோ உனது தோற்றப் பண்பாட்டை எதுவும் மாற்ற வில்லை…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig 1 Kahlil Gibran Paintings Les Miserables "உனது நம்பிக்கைகள், இச்சைகளின் ஆழத்தில்தான் உனக்கு அப்பாற்பட்ட உனது மௌன…
எஸ்ஸார்சிவருணன் சூரியனுக்கு பாதை தந்தவன் நதி நீரை வானிலிருந்து விடுவித்தவன் பெட்டைக்குதிரைகள் மந்தைபார்த்து விரையும் ஆண்குதிரையென இரவிலிருந்து பகலை வேறாக்கியோன் வருணன் பிரேமிக்கும் வாயுவே ஆன்மாவாகிரது புல்லை புசிக்கும் பசு போல் வருணன் வேள்வியின்…
கு முனியசாமிகுழவியின் அழுகை பசியினைச் சொல்லும் - வளர் குமரியின் அழுகை இதயத்தைக் கிள்ளும்... இளமையின் அழுகை வருமையைச் சொல்லும் - முது கிழவியின் அழுகை தனிமையைச் சொல்லும்... நல்லவர் அழுகை ஞாயம் சொல்லும்…
ப.மதியழகன்தாயெனும்... பிறந்தவுடன் தொப்புள் கொடி அறுந்தது நடக்கப் பழகியவுடன் கைப்பிடியும் தளர்ந்தது மீசை அரும்பத் தொடங்கியவுடன் எந்த விவகாரத்திலும் அவன் அகப்பட்டுவிடக்கூடாதே- என்ற அச்சமே அவள் மனதில் வியாபித்திருந்தது பட்டம் பெற்றவுடன் பறக்கப்பழகிய குஞ்சுகளை…
ரா. கணேஷ்.பாதையையும் பயணமும் சதாபிஷேகம் கொண்டாடி முடித்த மாவிலைத் தோரணம் கட்டியிருந்த வக்கீல் வீட்டு வரவேற்பறையில் கட்டுக் கட்டாய் விவாகரத்து வழக்குகள் _______________________________ திரை இரவைக் கடந்து பத்திரமாய் ஊர் சேர்த்த பஸ் ஓட்டுனர்கள்…
கருவி பாலகிருஷ்ணன் புன்னகை பூக்கள்தான் இந்த பூவுலகை நிறைக்கிறது ரோஜாக்களின் புன்னகைதான் அதன் முட்க்களை மறைக்கிறது மல்லிகையின் புன்னகைதான் அதன் மணமாக இழுக்கிறது பூக்களின் புன்னகைதான் தேன் வண்டுகளை அழைக்கிறது. வானத்தின் புன்னகைதான் அதன்…
தினேசுவரி, மலேசியா இன்னும் முடிவாகவில்லை புதைப்பதா..? எறிப்பதா..? சர்ச்சையில் விழித்துக் கொண்டது பிணம்.. ஓய்ந்து போனது.... பல வருடங்களாய் ஏமாற்றி கத்தி கதறி கடத்தி கற்பழித்து காதலித்து கல்யாணம் செய்து துரோகித்து கொலை செய்து…
என். விநாயக முருகன்சற்றுமுன் வந்த மின்னஞ்சலில் சிறுமியொருத்திக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை பண உதவி தேவையென்று வரிகள் துவங்கியிருந்தன. சுவாரசியமற்று மேலே படித்தேன். சிறுமியின் பெயர் அகிலாவென்றும் தந்தை பெயர் பாஸ்கரென்றும் தொடர்ந்தது. பால்யகால…
முத்துசாமி பழனியப்பன் பிரித்தறியயியலா வண்ணம் பொருந்தி வந்த இரு மனங்கள் பெரும் வலியுடன் பிரிய நேர்ந்தது ஜாதகம் சாதகமில்லையாம்! muthusamypalaniappan@gmail.com