திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20020120_Issue

அரசியலும் சமூகமும்

இந்த வாரம் இப்படி – ஜனவரி 20, 2002 (தேர்தல், பட்டியல், ஆயுத விற்பனை, டோனி ப்ளைர் சிமோன் பெரஸ் வருகை)

மஞ்சுளா நவநீதன் ஆண்டிப்பட்டி தேர்தல் சைதாப்பேட்டை, வாணியம்பாடி தேர்தல் நிறுத்திவைக்கப் பட்டு , ஆண்டிப்பட்டி தேர்தல் மட்டும் நடைபெறுவதாய் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜெயலலிதா நிச்சய்ம வெற்றி பெறக் கூடிய சூழ்நிலை உள்ளது. மூன்றாவது அணி…

மலேசியாவின் மறுக்கப்பட்ட இந்தியப் பாரம்பரியம்

அந்தோனி ஸ்பேத் பலகலாச்சார மலேசியாவில் பெருமைப்படத்தக்க மூன்று பாரம்பரியங்கள் இருக்கின்றன. மலாய், சீன, இந்திய பாரம்பரியங்கள். வடக்கு கெடா மாநிலத்தில் புஜாங் பள்ளத்தாக்கில் இந்தியாவின் வேர்கள் காணக்கிடக்கின்றன. இந்து புத்த மத நம்பிக்கைகளோடு இங்கு…

தேங்கிய குட்டையாய் காவேரி

எஸ் ஆனந்த் (நன்றி: அவுட்லுக் பத்திரிக்கை) நுண்கலையில் மூழ்கி மூச்சுத் திணற வேண்டுமென்றால், டிஸம்பரிலும் ஜனவரியிலும் சென்னைக்குப் போகலாம். சுமார் 53 சபாக்கள், ஏறத்தாழ 2000 நிகழ்ச்சிகளை மேடையேற்றுகின்றன. இது அத்தனையும் நான்கே நான்கு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இலக்கிய கட்டுரைகள்

ஜெயமோகனுக்கு கலாச்சாரம் மற்றும் விஷயங்கள் பற்றிய கேள்விகள்

மாலன் அன்புள்ள ஜெயமோஹன், உங்கள் மின்னஞ்சல் முகவாி தொியாததாலும் நான் தெளிவு கொள்ள விரும்பும் சந்தேகங்கள் திண்ணையில் வெளி வந்த உங்கள் கடிதம் தொடர்பானதென்பதாலும், இந்தக் கடிதத்தை திண்ணையின் முன் முற்றத்திற்கு (போஷியோ) எழுதுகிறேன்:…

கதைகள்

மொசுமொசுவென்று சடைவைத்த வெள்ளை முடி ஆடுகள்

அ முத்துலிங்கம் அந்த வெள்ளைச் சுவாில் கறுப்பு அம்புக்குறிகள் நிறைய இருந்தன. அந்த அம்புக்குறிகளை தீட்டியவன் அதிலேயே லயித்திருந்தவனாக இருக்கவேண்டும். அளவுக்கு அதிகமாகவே வரைந்திருந்தான். அவற்றை பார்த்தபடியே அவள் நடந்தாள். இப்படியே பக்கவாட்டாக வழி…

நதிமூலம்…. ரிஷி மூலம்…

கே. ஆர். ஐயங்கார் முதலில் ஒரு கல்வெட்டு:- *************** காலம்: பண்டைய காலத்திலும் தமிழகத்தில் ஒரு போதாத காலம். ஆட்சி : 'சோழப் புலி கொண்ட சுறா ' வான பாண்டிய மன்னன் சற்குண…

நனையாத சில நதிகள்

மனஹரன் , மலேசியா இன்னும் அந்தத் தாக்கத்திலிருந்து மீளவில்லை, சிவசங்கரன். அம்மாவுக்கும் அக்காவுக்கும் தெரிந்தால் தலைமேல் எட்டி உதைப்பார்கள். 'பெரிய மனுசனா யிட்டியா நீ ? ' அக்காதான் இப்படிக்கேட்பாள். அக்கா தலைமேல் ஒரு…

குமாரவனம்

பாவண்ணன் தாகத்தால் தொண்டை வறண்டது. எச்சில் கூட்டி விழுங்குவதும் வறண்ட உதடுகளை நாக்கால் நனைத்துக் கொள்வதுமாக இருந்தான் இளன். குதிரையும் கடும் சோர்வின் காரணமாக மெதுவாக நடந்தது. சுற்றியும் வனப்பறவைகளின் ஒலியும் காற்றில் மரக்கிளைகள்…

கலைகள்

மாஹ்ஷே

அராபியப்பலகாரம் தேவையான பொருட்கள் 4 உருண்ட உருளைக்கிழங்குகள் 4 நடுத்தர குடை மிளகாய்கள் 4 சிறிய கத்தரிக்காய்கள் 4 பெரிய தக்காளிகள் நிரப்புவதற்கு 1 1/2 கோப்பை ஊறவைத்த அரிசி 1 கோப்பை வேகவைத்து…

கவிதைகள்

கண்ணகி

பசுபதி சென்னைக் கடற்கரைச் சாலையிலே -- எங்குத் . . தேடியும் உன்சிலை காணலையே ! சென்றதின் காரணம் சொல்லுவையோ -- அந்தச் . . சென்னைக்கு மீண்டும் திரும்புவையோ ? (1) தண்டமிழ்…

மீண்டுமொரு காதல் கவிதை:

கே ஆர் விஜய் தோட்டத்தில் உள்ள மலர்களில் எல்லாம் இன்று முகம் புதைத்து மகிழ்கிறேனே... உன்னால் தான்.. உன்னை எனக்கு நினைவில்லை.. உன் முகமும் எனக்கு நினைவில்லை. உன் கைகள்..கன்னங்கள்...உதடுகள்.. அதில் பதித்த முத்திரைகள்...எதுவுமே…

இன்னொரு வேனிற்காலம்…

சேவியர். கண்மணி.... கனவுகளின் கூடாரத்திலிருந்து என்னைக் கடத்தி, கீழ்கிரகத் தாழ்வாரம் ஒன்றில் ஆயுள்கைதியாக்கிய அவஸ்தை உன் பிாிவில். நேற்றுவரை மேகத்தின் மேல் கூடுகட்டிக் குடியிருந்த இருட்டு கால் வழுக்கி என் வாசலில் விழுந்து விட்டது.…

காதல் சுகமென்று…

எட்வின் பிரிட்டோ காதல் சுகம்தான் ... வாழ்க்கையை வென்றவர்க்கு காதல் சுகம்தான். ஆனால் இங்கே, வயதையும் வாழ்க்கையையும் காதலுக்கென்று விற்று விட்ட ஒரு கூட்டம் காதல் சுகமென்றும், மற்றொரு கூட்டம் காதல் சுடுமென்றும் சொல்லித்…

விஷப்பாய்ச்சல்

ஸ்ரீனி. முட்களின் சுழற்சியில் முதுமையின் வரவுகள் காரணம் உறைக்கும் விஞ்ஞானம் முறைகளை மாற்றும் வழி தொியாமல் விழிக்கும் ஞாயிற்றின் கதிர்களுக்கு இத்தனை அாிப்புத்தன்மை ! இளங்காலை பொழுதுகளில் இதமாய் பரவும்போதும், மண்டையை பிளக்கும் மத்தியான…

ப்ரட்டின் பெருமை!

கோமதி கிருஷ்ணன் 'ப்ரட்டே! ' அருமை 'ப்ரட்டே! எங்கும் இருக்கும் நீயே! எல்லோருக்கும் உகந்த நீயே! அனைவருக்கும் படி அளக்கின்றாய்! நீதான் எத்தனை விதம் ? எத்தனை நிறம் ? எத்தனை ருசி ?…

அவள் / நதி தேடும் கரை

முகுந்தராஜ் முனிசாமி முதல் தேதி சம்பளக்காரனின் சந்தோஷமவள். சில நேரங்களில் சந்தோஷமாகவும், சில நேரங்களில் சங்கீதமாகவும், பல நேரங்களில், அடுத்த தவணைக்காய் இங்கே என் இதய முலையில உட்கார்ந்திருப்பவள். என்னை கடந்து போகும் எவளாவது…

அதிகாலைப் பொழுதுகள்

வ.ந.கிாிதரன் - அதிகாலைப் பொழுதுகள் அழகானவை. அற்புதமானவை - சில அதிகாலைப்பொழுதுகளில் அப்பாவின் தோளில் சாய்ந்தபடி அடிவானச் சிவப்பு கண்டு அதிசயித்திருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் விண்ணில் அழகாகக் கோடிழுக்கும் நீர்க்காகத்தின் நேர்த்தி கண்டு நினைவிழந்திருக்கின்றேன். இன்னும்…

இன்னொரு இருள் தேடும்….

திலகபாமா,சிவகாசி செருகும் கண்களுக்குள் உருகும் பனியதனில் நனைந்த மலரொன்று காதலென்று கனவில் வந்து காதோடு கதைத்தது பற்றிய விரல்களோடு பயணித்தது சிகரம் நோக்கி உச்சியில் சென்றது மெல்ல உருமாறி மணமாய் நிரைந்து மறைந்து போக…

இரண்டாம் முறை

இரா. இரமேஷ் குமார். அங்கு முதன் முறையாக என்னைப் பார்த்து விட்டு, என் தவிர்த்தலில் வருத்தத்துடன் நீ தலை குனிந்த போது, உன் தவிப்பை ஓரக் கண்ணில் இரசித்தேன். உன் இரண்டாவது பார்வையில் தானே…

நகைச்சுவை

முத்தையா முரளிதரன், 400 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த முதல் ஆஃப் ஸ்பின்னர்

ஜிம்பாப்வேயின் ஹென்றி ஓலோங்கோவை கல்லியில் வீழ்த்தியதுடன் தனது 400ஆவது விக்கெட்டை எடுத்த முரளிதரன், உலகத்தின் மிகச்சிறந்த பெளலராகவும் ஆக அதிக நேரம் பிடிக்காது. இதுவரை ஒரே ஒரு ஸ்பின் பெளலரே 400க்கும் அதிகமான விக்கெட்டுகளை…