திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030302_Issue

அரசியலும் சமூகமும்

பரத நாட்டியம் – சில குறிப்புகள் – 1

வைஷாலி இந்தியாவின் ஆடற்கலைகள் பல. அதில் தமிழ்நாட்டின் நடனம் பரதநாட்டியம். இந்தபரத நாட்டியம் எவ்வாறு தோன்றியது ? யாரால் தோற்றுவிக்கப்பட்டது. பரதம் என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பதைப் பார்க்கலாம். பரதம் என்ற வார்த்தை…

மழைக்காலமும் குயிலோசையும் மா. கிருஷ்ணனின் இயற்கையியல் கட்டுரைகள் நூலின் முன்னுரை

தொகுப்பாசிரியர் : சு. தியடோர் பாஸ்கரன் மா. கிருஷ்ணன் : இயற்கையும் எழுத்தும் ஆங்கிலத்தில் எழுதி, நாட்டின் தலைசிறந்த இயற்கையியலாளர் என்று புகழ்பெற்ற மா. கிருஷ்ணன், 1930ஆம் ஆண்டுகளில் எழுத ஆரம்பித்தபோது தமிழில்தான் எழுதினார்.…

கனவுகளும் யதார்த்தங்களும் சங்கமித்த சுவிற்சர்லாந்தின் ஐரோப்பிய குறும்பட விழா

அஜீவன் கனவுகளும், யதார்த்தங்களும், சங்கமிக்கும் இலங்கை, இந்திய ஐரோப்பிய படைப்பாளிகளின் உணர்வலைகளில் உருவான தமிழ் குறும்பட திரைப்படங்களை திரையிட்டு விருது வழங்கி கெளரவிக்கும் விழா சுவிற்சர்லாந்தின் ஓல்டன் -தூலிக்கன் பகுதியில் நடைபெற்ற முதல் திரைப்பட…

இரண்டு பேட்டிகளும் ஒரு எதிர்வினையும்

அரவிந்தன் நீல்கண்டன் சேவியர் மஞ்சூரானின் பேட்டி மிகவும் சிறந்த கண் திறக்கும் ஒன்றாக அமைந்தது. கிறிஸ்தவ மிஷின(ந)ரிகள் எவ்விதம் இனவாதத்தை சமூகத்தில் வெறுப்பியல் பிளவினை ஏற்படுத்தவும், பிளவுண்ட சமுதாயத்தில் மதமாற்றம் ஏற்படுத்தவும் பயன்படுத்துகிறார்கள் என்பதை…

சோழநாடனின் கொடுமுடிகோகிலம் கே.பி. சுந்தராம்பாள் வரலாறு — ஒரு மதிப்புரை

வெளி ரெங்கராஜன் (வெளியீடு -- ரிஷபம் பதிப்பகம், 31/45, ராணி அண்ணாநகர் பி.டி. ராஜன் சாலை, கே.கே.நகர், சென்னை -- 78 E-mail: Rishabam@myrealbox.com விலை:ரூ100/-) தமிழ்ச்சூழலில் நிகழ்கலைகளில் சாதனைகள் புரிந்த பல உன்னதப்…

நினைத்தேன்..சொல்கிறேன்… காமாத்திபுரா பற்றி

PS நரேந்திரன் பம்பாய் மும்பை ஆவதற்கு முன்பு, 90 களின் ஆரம்பத்தில், SEEPZல் வேலை செய்து கொண்டிருந்தேன். ஏதோ ஒரு சாப்ட்வேர் கம்பெனி. பெயர் மறந்து போய்விட்டது. முலுண்ட் வெஸ்ட்டில், அம்பேத்கர் ரோட்டில் தங்கி…

உலக வளத்தை நோக்கி முதல் அடிச்சுவடுகள்

சுந்தர ராமசாமி உலக இலக்கிய ஆக்கங்கள், தத்துவங்கள், சிந்தனைகள் ஆகியவற்றின் மிக முக்கியமான பகுதிகளையேனும் தமிழில் மொழிபெயர்த்து தமிழ் மட்டுமே அறிந்த வாசகனும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் எப்போது அவற்றைத் தரப்போகிறோம் ? அந்தக் காலம்…

கிரிக்கெட் நாகரிகம்

கண்ணன் (kalachuvadu@sancharnet.in) இந்தியாவில் கிரிக்கெட் இன்று ஒரு விளையாட்டாகவே இல்லை. பிற தேசத்தவரோடு மோதும்போது தேசப்பற்றின் களனாகவும், பிற இனத்தவரோடு மோதும் போது இன கர்வத்தின் அடையாளமாகவும் பாகிஸ்தானோடு மோதும்போது இந்துப்பற்றின் சின்னமாகவும் போருக்குப்…

சூரியதீபனின் ‘வினோதமான பண்பாட்டு அசைவுகள் ‘ : பழமை அறியாத பாமரர் ?

மஞ்சுளா நவநீதன் சிவகாமியின் சபதமும், பார்த்திபன் கனவும், யவனராணியும், கடல்புறாவும் கனவுகள். 'அப்படி இருந்தது அழகாக ' என்ற மனப்பிம்பங்கள். அவைகளில் உண்மை எவ்வளவு என்பது இரண்டாம் பட்சம். அப்படி இருந்திருக்கலாம், அப்படியே இருந்திருக்கலாம்,…

கடிதங்கள்

மார்ச் 2, 2003 அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, 'கதிரியக்கச் சூழ்நிலையில் வாழ்வது ' பற்றிச் சென்ற வாரம் வந்த எனது கட்டுரையில் ஒரு திருத்தம். காலிஃபோர்னியாவில் உள்ள ஹான்ஃபோர்டு என்பது, வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் துளிகள்-16

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி 61. கிணற்றுத் தண்ணீர் கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெது வெதுப்பாகவும் இருப்பது ஏன் ? தரைமட்டத்திற்குக் கிழே சுமார் 50 -…

வீடுகளில் ஒளிந்து கேடு செய்யும் ரேடான் கதிர்வீச்சு [Radon Radiation]

சி. ஜெயபாரதன், கனடா உலக மாந்தர் அறிந்தோ, அறியாமலோ ஏதாவது ஒரு முறையில் கதிரியக்கப் பாசக் கயிற்றின் பிடியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்! செயற்கைக் கதிரியக்கத்தின் கைப்பிடியிலிருந்து மனிதர் பிழைத்தாலும், சூழ்நிலையில் மனித வாழ்வுடன் பின்னிக்…

இலக்கிய கட்டுரைகள்

சோழநாடனின் கொடுமுடிகோகிலம் கே.பி. சுந்தராம்பாள் வரலாறு — ஒரு மதிப்புரை

வெளி ரெங்கராஜன் (வெளியீடு -- ரிஷபம் பதிப்பகம், 31/45, ராணி அண்ணாநகர் பி.டி. ராஜன் சாலை, கே.கே.நகர், சென்னை -- 78 E-mail: Rishabam@myrealbox.com விலை:ரூ100/-) தமிழ்ச்சூழலில் நிகழ்கலைகளில் சாதனைகள் புரிந்த பல உன்னதப்…

புத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும்

எஸ் அருண்மொழிநங்கை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலக்கியத்தில் பிரதி மேம்படுத்துநராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிவருபவர் எம் சிவசுப்ரமணியம் அவர்கள். சுந்தர ராமசாமி , நீல பத்மனாபன், பொன்னீலன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன், தோப்பில் முகம்மது மீரான் ஆகியோரின்…

விக்ரமாதித்யன் கவிதைகள் – ஒரு வாசிப்பு

சேவியர் 0 சமீபத்தில் விக்ரமாதித்யன் முழுக் கவிதைகள் தொகுப்பை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. தீர்க்கமான கண்கள், கூர்மையான நாசி, நீளமான தாடி என்று அட்டையில் கன கம்பீரமாக இருக்கிறார் விக்ரமாதித்யன். நவீன கவிதைகள் பற்றி…

உணவும் உயிரும் (ஜாக் லண்டனின் ‘உயிர் ஆசை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 50)

பாவண்ணன் கோடையில் எங்கள் ஊர் வறண்டு போய்விடும். ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் ஏரியில் தண்ணீர் இருந்த காலத்தில் இருபது முப்பது அடி ஆழத்துக்குள் தண்ணீர் கிடைத்துக் கொண்டிருந்த காலத்தில் வீட்டுக்கு வீடு போடப்பட்டிருந்த பம்புகளில்…

நூலகம்

ஞாநி நல்ல அறிவுக்காற்றை சுவாசிக்கலாம் என்று சென்னை காயிதே மில்லத்கல்லூரி வளாகத்தில் 26வது புத்தகக்கண்காட்சிக்கு சென்ற புழுவுக்கு சுவாசிக்கக் கிடைத்தது நிறைய புழுதி. புத்தகத்துக்கும் அறுசுவை அரசின் அராஜக விலைக்குமாக கொடுத்த காசில் பாதியையாவது…

கதைகள்

முகம்

ஜெயமோகன் .......சரி, நான் இக்கடிதத்தை எழுத வந்த விஷயத்தை சொல்கிறேன். சென்றவாரம் அனந்தன் தம்பி ஒரு கத்தை சுவடிகளை அனுப்பியிருந்தான் . எல்லாம் கொல்லம் -- கோட்டயம் சாலையில் உள்ள துளசிமங்கலம் என்ற புராதன…

மீண்டும் ஒரு காதல் கதை 2

இரவி ஸ்ரீகுமார் -1- குமாராகிய என்னால், இன்னும் நம்ப முடியவில்லை. நிஜமா கனவா ? புர்ியவில்லை. 'அது ஸ்வாதியா ? நான் பார்த்தது ஸ்வாத்ியையா ? இன்னும் குழந்தை என்று குடும்பத்தார் எண்ணிக்கொண்டிருக்கும் என்…

வாயு (குறுநாவல் அத்தியாயம் மூன்று)

இரா.முருகன் அத்தியாயம் மூன்று ஓரமாகக் கதவு திறக்க நீண்ட பழுப்புத் தலைமுடியும் சிறு தாடியுமாக ஒருவன் அவசரமாக உள்ளே நுழைந்தான். மேல் சட்டை போடாமல் சதை பிதுங்கி இருந்த உடம்பு அவனுக்கு. கூடவே சூட்…

ஓ…. கல்கத்தா!

ப்ரகாஷ்ராயன் தலைப்பைப் பார்த்து, இருபது, முப்பது வருடங்களுக்கு முன் வந்த ஒரு விவகாரமான நாடகம் பற்றிய சமாசாரம் என நினைத்து உள்ளே வந்தவர்கள் மன்னிக்கவும். இது வேறு. கல்கத்தாவுக்கு கிளம்பிக் கொண்டிருந்தேன். அப்போது அது…

கவிதைகள்

ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள்

விக்ரமாதித்யன் நம்பி ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இலக்கியம் பேசுவார்கள் ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள் ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இலக்கிய சந்திப்பு நிகழ்த்துவார்கள் ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள் ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இலக்கியக்கூட்டம் போடுவார்கள் ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள் ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை இலக்கியம் படிப்பார்கள்…

அழிவை அழி

பிரியா ஆர்.சி. அழியும் உயிர்கள் உயிரோடு அழியும் நேற்றைய கனவுகளும் இன்றைய நம்பிக்கைகளும் குற்றம் ஏதும் செய்யாமலே தண்டிக்கப்படும் பல கோடி உயிர்கள் குடிமக்களாய் பிறந்த ஒரே குற்றத்திர்க்காக அனுமதியின்றி அபகரிக்கப்படும் ஆயிரக்கணக்கான ஆனந்தங்கள்…

காதலே

பவளமணி பிரகாசம் மனதில் புகுந்த காதலே, மணம் நிறைந்த மலரே, புன்னை மர நிழலே, முன்னைப் பிறவி பலனே, கடலின் குறு மணலே, கனவின் மறு உருவே, பூவில் ஊறும் மதுவே, நாவில் இனிக்கும்…

எனக்குள் ஒரு….

அனந்த் எனக்குள்ஒரு புனலாய்ச்சிறு நதியாய்அலை கடலாய் .... இழைந்தோடுநல் லமுதேஇயல் இசைநாடகத் தமிழே! மணக்கும்புது மலரேஎழிற் பொழிலேகவின் வனமே .... வருடும்மிளந் துளிரேஉயர் பொதிகைவளர் மொழியே! நினக்கும்பொழு(து) எளிதேமனம் நிறைந்தென்கரம் வழியே .... நெடுநாள்நிலை…

என் பிரியமானவளே !

தா.பாலகணேசன் என் பிரியமானவளே கொழுந்துகள் அடங்கிய துயர் நெருப்பின் பின்னணியோடு ஊதா நிற வயல்களில் இருந்து என்னிடத்தில் கோடையின் வாசனையைக் காவி வருகின்றாய் ! அந்தி சாய்ந்த பொழுதின் வர்ணக் குழைவிலிருந்து நீயோ எனக்கு…

‘மனிதன்! கவிஞன்! முருகன்! ‘

கரு. திருவரசு தென்றலாய் வருவான் ஒருவன் - நான் தெரிந்துகொண்டேன் அவன் முருகன்! நன்றெல்லாம் எனக்கென ஒருவன் - அவன் நானல்லன் முருகா மனிதன்! - தென்றலாய் அழகுக்குத் தலைவன் ஒருவன் - அவன்…

பாத்திரம் அறிந்து….

கோமதி நடராஜன் குனிந்து கொண்டே போக நீ தயார் என்றால்,உன்னைக் குட்டிக் கொண்டே இருப்பவனைக் குறை கூறாதே. ஏமாந்து கொண்டே இருப்பதற்கு, நீ தயார் என்றால் எப்பொழுதும், ஏமாற்றிக் கொண்டே இருப்பவனை ஏசாதே. பணிந்து…

பேரன்பு, கொடை, மற்றும் காதல் ரூமி (RUMI) கவிதைகள்

செந்தில் 'உலகின் விளிம்புகள் தீப்பற்றி எரியும் வேளையில் அன்பு தழைக்குமா! அன்பு தழைக்குமா! என ஏங்குவார் எவரும் இங்கு உண்டா ? ', என எழுத்தாளர் கோணங்கி ஒரு முறை சொல்லக்கேட்டிருக்கிறேன். கோணங்கியை நான்…

அது ஓர் நிலாக்காலம்

கரவிபயணி இன்றுவரை ஏன் தொடரவில்லை நினைத்துப் பார்க்க நெஞ்சு விம்முகின்றது வால்த்தும்பி பிடித்து நூல்கட்டி பட்டம் பறக்கவிட்ட நாட்கள் வீட்டிற்குவரும் வீதி நாய்களை கல்லெறிந்து காலுடைத்த நாட்கள் யாருமறியாது அடுத்தவீட்டு கிணற்றினுள் மீன்பிடித்து மகிழ்ந்த…

முகம்

பத்மாசினி முகமூடிகளைக் கழட்டியும், மாட்டியும் பின் மாற்றியும், மாட்டியும் இருந்ததில்...முகம் மறந்து போனது. முகத்தை மீட்டெடுக்க கழட்டிய முகமூடியைப் போடாமல் முகத்தைத் தேடிய போதுதான் தெரிந்தது...முகம் தொலைந்திருந்தது. padmasini2003@yahoo.com