வே.சபாநாயகம் சிவன் கோவிலுக்கு முன்னதாக குளத்தங்கரை ஓரமாக இருந்த முதல் வீட்டை சிதம்பரம் மறக்க முடியாது. அவரது வலது உள்ளங்கையில் ஆட்காட்டி விரலுக்கடியே அரையங்குல நீளத்து நிலைத்துவிட்ட தழும்பு ஒன்று அந்த வீட்டை நினைவூட்டிக்…
ஆபிதீன்'நிழல் மிருகத்தின் தொகை அதிகமாகும் போது அது நூறு கால்கள் கொண்டு தெருவில் இறங்கி பிணவெளியில் பசியாறும் என நினைக்கிறபோது மனசுக்குள் பதற்றமாக இருக்கிறது' - யமுனா ராஜேந்திரன். 'ஜாலிஜமால்' என்று குஸ்கா பிரியர்களால்…
தாஜ் விடிக்காலை ஆறரைக்கெல்லாம் பள்ளிவாசலின் நகரா சப்தம் கேட்டது. தூக்கம் கலைய விழித்துக் கொண்டேன். அந்த நகரா சப்தம் ஊரில் யாரோ இறந்து விட்டார்கள் என்பதின் முதல் அறிவிப்பு. வீட்டில் அது குறித்த முனுமுனுப்பு…
வ.ந.கிரிதரன்அத்தியாயம் இருபத்திமூன்று: சட்டத்தரணி அனிஸ்மனின் அலுவலக்த்தை நோக்கி! கார்லோவிற்காக மாலை நேரங்களில் விளம்பரங்களை விநியோகிக்கும் வேலையும் புதியதொரு அனுபவத்தை அவர்களுக்குத் தந்தது. நான்காவது தெரு மேற்கும், ஆறாவது அவென்யுவும் சந்திக்குமிடத்தில் இளங்கோ பிரசுரங்களை விநியோகிக்கத்…
தமிழாக்கம் - கெளரிகிருபானந்தன் டெலிபோன் கணகணவென்று ஒலித்தது. சுநீதா கட்டிலிலிருந்து எழுந்துகொண்டு ஓரே எட்டில் போன் அருகில் சென்றாள். கார்ட்லெஸ் போனை எடுத்து ஆன் செய்தாள். அது அமெரிக்காவிலிருந்து வந்த கால். இரண்டு மாதங்களுக்கு…
நாகரத்தினம் கிருஷ்ணா - உட்காரு என்ன குடிக்கிற? என்றவள் வரவேற்பறைச் சன்னலைத் திறந்தாள். காத்திருந்ததுபோல, சட்டென்று நுழைந்த குளிர்காற்று சாரல்போல முகத்தில் விழுந்தது, அதன் வீச்சிலிருந்து தப்ப முயல்பவள்போல தலையை வெட்டித் திருப்புகிறாள், பின்தலை…
சி. ஜெயபாரதன், கனடாஎடுத்துவா என் அங்கியை ! அணிந்திடு கிரீடம் ! என்னுள் மரிக்காது இருக்குது ஆசை ! எகிப்தின் திராட்சை ரசம் இனி ஈரப் படுத்தாது என் உதடை ! அதோ, கேட்குது,…
குரல்செல்வன் மார்ச் மாதத்தின் மூன்றாம் வெள்ளிக் கிழமை. தினத்திற்கும் முன்னதாகவே சூரன் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தான். அவன்தான் டென்னிஸ் பயிற்சிக்கு இனிமேல் போக வேண்டியதில்லையே. உடை மாற்றிக் கொள்ள மாடியில் இருக்கும் தன் அறைக்குள்…