திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070816_Issue

அரசியலும் சமூகமும்

பத்வா என்றோரு நவீன அரக்கம்

தாஜ் இஸ்லாமியர்களால், 'அல்லா' 'முகம்மது' என்கிற வார்த்தைக்கு அடுத்து அரபி மொழியில் இன்று பிரபலமாக அறியப்படும் வார் த்தையாக 'பத்வா' முன் நிற்கிறது. பத்வா என்றால் தீர்ப்பு என்று அர்த்தப்படுத்தலாம். தீர்ப்பு என்பது நீதி…

சக்தி சுரபி : உயிரி – சமையல் எரிவாயு கலன் அறிமுகம் – சமையலறைக் கழிவிலிருந்தே சமையல் எரிவாயு

எஸ் அரவிந்தன் நீலகண்டன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இன்று பரவலாக காணப்படுகிறது. ஒவ்வொரு தொழிற்துறையைச் சேர்ந்தவர்களும் தத்தம் தொழில்களால் சுற்றுச்சூழல் மாசடையக் கூடாது என்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். இது சமையலறைக் கழிவுகளுக்கும் பொருந்தும். சமையலறைக்…

அன்றைய யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி

நடராஜா முரளிதரன் கடந்த சில வாரங்களுக்கு முன்பாகக் “குறமகள்”(வள்ளிநாயகி) அவர்களினால் எழுதி வெளியீடு செய்யப்பட்ட யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண்கல்வி – ஓர் ஆய்வு என்ற நூலை அந்நூல் வெளியீட்டு விழாவுக்குச் சென்ற போது வாங்கிக்…

பள்ளிகளில் இலக்கியக் கல்வி: வீழ்ந்துவரும் விழுமியங்கள்

தேவமைந்தன் முன்பெல்லாம் தனியார் பள்ளிகளில், மேலும் அவர்களின் கட்டடங்களை விரிவாக்குதல் போன்ற காரணங்களுக்காகத் தங்கள் மாணவர்களிடம் நன்கொடை இலக்கை வரையறுத்துத் 'தண்டச்' சொல்வார்கள். பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவர் அதிகமாகவும், ஒன்பதாம் எட்டாம் ஏழாம்…

எதிர் எதிர் அணிகள் இணையும் புள்ளிகள்

புதியமாதவி, மும்பை வங்க தேசத்து எழுத்தாளர் தஸ்லிமா நஸ் ரீன் நூல் வெளியீட்டில் கலந்து கொள்ள ஹைதராபாத் சென்றபோது இசுலாமுக்கு எதிராக அவர் எழுதியிருப்பதாக குற்றம் சுமத்தி அவரை ஒரு கூட்டத்தார் தாக்கியிருக்கிறார்கள். அதன்பின்…

இந்தியாவின் மணியாண்டுச் சுதந்திர நாள்

திருவடியான்இந்தியா சுதந்திரமடைந்து, அதாவது, தன்னாட்சி பெற்று அறுபது ஆண்டுகள் நிறைவுறுகிறது. சுதந்திரத்திற்காக போராடியோர் தள்ளாடும் வயதைக் கடந்துகொண்டிருக்கும் வேளையில், சுதந்திரத்தைப் பற்றி உணர்ச்சியூட்டும் வகையில் எழுதப்பட்ட வரலாறுகளை மட்டுமே படித்த இளைஞர்கள் மற்றும் பேரிளைஞர்கள்…

முந்திரி @ கொல்லாமரம்

அசுரன் "எப்போ ... அந்த அண்ணனுக்க வீடு எங்க இருக்குவு? தெரியுமா?" - வீட்டிற்கு வெளியே நான் நின்றுகொண்டிருந்தபோது ஒரு வெளியூர்காரர் ஒரு பெயரைச் சொல்லி என்னிடம் விசாரித்தார். சுமார் 300 வீடுகளை மட்டுமே…

அறிவிப்புகள்

தியேட்டர் லாப் – சங்கீதப் பைத்தியம் – பம்மல் சம்பந்த முதலியார் மேடையேற்றம்

அறிவிப்புதியேட்டர் லாப் - சங்கீதப் பைத்தியம் - பம்மல் சம்பந்த முதலியார் மேடையேற்றம் velirangarajan2003@yahoo.co.in

சிங்கையில் இந்தியச் சுதந்திர தினவிழா

இரா.பிரவின்குமார் இந்தியாவின் 60வது சுதந்திரதினம் சிங்கையில் வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. காலை 7.30 மணி முதலே சிங்கையில் உள்ள இந்தியத்தூதரகத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வந்தவண்ணம் இருந்தனர்.கார்மேகங்கள் அனைத்தும் ஒன்று சூழ்ந்து,நிகழ்ச்சிக்கு தடங்கலாக மழைவருமோ என்று…

மருத்துவர் ராமதாஸ் அவர்களின் முயற்சிகள் – பொய்க்கப்போகிற நம்பிக்கை எரிநட்சத்திரங்கள்

மும்பையன்செல்வி அவர்களின் கட்டுரை சிறப்பான ஒன்று. நம்பிக்கை வைப்பதிலும், சிறு சிறு மாற்றங்களிலும் மகிழ்ச்சி கொள்வதிலும் தவறில்லைதான். அந்த சுகந்திரம் கூட இல்லாவிட்டால் 60 ஆண்டு சுகந்திரத்தின் பலந்தான் என்ன? ஆனால், மருத்துவர் விசயத்தில்…

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம்,நெம்மக்கோட்டையில் நல் இனிய இயக்கம் எனும் அமைப்பு.

கோட்டை பிரபுநாட்டின் வளர்ச்சியில் நல் அமைப்புகளின் சேவை �கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும் பெருமையில் பீடுஉடையது இல்�. [குறள்] எனும் குறளுக்கிணங்க செயல்பட்டுவருகிறது. தமிழ்நாடு, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம்,நெம்மக்கோட்டையில் அமைந்துள்ள நல் இனிய…

அறிவியலும் தொழில்நுட்பமும்

ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் ! (ஜூலை 17, 2007)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா அருகாது அகலாது தீக்காய்வார் போல கருஅணுவில் மின்சக்தி ஆக்கு Fig. 1 Earthquake near Nuclear Plant முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் முப்பெரும் பேரழிவு நிகழ்ச்சிகளில்…

இலக்கிய கட்டுரைகள்

பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 3

எஸ் மெய்யப்பன்அத்தியாயம் நான்கு ஞான யோகம் புலன்களை அடக்கிப் பரம்பொருளை நினைப்பதே ஞான யோகம். கண்ணனின் அவதாரம் பெருமை மிக்கது. கர்மயோகத்தில் ஞான பாகமும் அடங்கியுள்ளது. அதனால் ஞான யோகத்தின் பலன்களை, கர்மயோகமும் கொடுக்க…

பிழைதிருத்தம் 12. – நகர்புறம் – நகர்ப்புறம்

கரு.திருவரசு "நகர்புறம்" என்பதும் "நகர்ப்புறம்" என்பதும் ஒருபொருள் சொற்களா? நகர்புறம் என்றால் "நகரும் புறமும்" என்றும், "புறத்தே நகர்" என்றும் பொருள்படும். "நகர்" என்பது பெயர்ச் சொல்லாக வரும்போது ஊர், நகர், நாடு என்ற…

சுவாரஸியம் என்பது என்ன ? அ.முத்துலிங்கத்தின் எழுத்துக்கள்

ஜெயமோகன் என் அலுவலகத்தில் அ.முத்துலிங்கத்தின் இந்தக் கட்டுரைத்தொகுதியை மேஜைமேல் வைத்திருந்தேன். ஒரு சக ஊழியர் பார்த்துவிட்டு சும்மா மேஜைமேல் வைத்தே புரட்டிப்பார்த்தார். ஏதோ சினிமாபற்றிய கட்டுரை அவருக்கு ஆர்வமூட்ட அதை படித்துப் பார்த்தவர் அப்படியே…

தமிழ்த்தேசியப் பாவலர் பெருஞ்சித்திரனார் (10.03.1933 – 11.06.1995)

முனைவர் மு.இளங்கோவன் இருபதாம் நூற்றாண்டின் தமிழ்ப் பாவலர்களுள் பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர். தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார் மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப் பெருங்காரணமாக விளங்கியவர். பன்முக ஆளுமையைக் கொண்ட…

புரட்சியும், சிதைவும்

சுப்ரபாரதிமணியன் இயக்குனர் கென்லோச் இங்கிலாந்து தொழிற்கட்சியின் உறுப்பினராகவும், தீவிர விமர்சகராகவும் இருப்பவர். இருபதற்கும் மேற்பட்ட படங்களை எடுத்தவர். 70 வயதாகிறது. அவரின் சமீபத்திய படம் "தி விண்ட் தட் ஷேக்ஸ் தி பேர்லி "…

அமரர் பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவுப் பகிர்வு நிகழ்வு

விஜய் தம்பி (கீழ் இணைக்கப்பட்டிருக்கும் செய்தியானது அண்மையில் ஈழத்து இலக்கிய உலகை விட்டுப் பிரிந்த பண்டிதர் சு.வேலுப்பிள்ளை (சு.வே) அவர்களின் நினைவு பகிர்வு நிகழ்வின் தொகுப்பாகும். இந்நிகழ்வு கடந்த 4ம் திகதி (04.08.2007) அன்று…

கதைகள்

கால நதிக்கரையில்……(நாவல்)-19

வே.சபாநாயகம் சிவன் கோவிலுக்கு முன்னதாக குளத்தங்கரை ஓரமாக இருந்த முதல் வீட்டை சிதம்பரம் மறக்க முடியாது. அவரது வலது உள்ளங்கையில் ஆட்காட்டி விரலுக்கடியே அரையங்குல நீளத்து நிலைத்துவிட்ட தழும்பு ஒன்று அந்த வீட்டை நினைவூட்டிக்…

நாங்கோரி என்ற உறுப்பினர்

ஆபிதீன்'நிழல் மிருகத்தின் தொகை அதிகமாகும் போது அது நூறு கால்கள் கொண்டு தெருவில் இறங்கி பிணவெளியில் பசியாறும் என நினைக்கிறபோது மனசுக்குள் பதற்றமாக இருக்கிறது' - யமுனா ராஜேந்திரன். 'ஜாலிஜமால்' என்று குஸ்கா பிரியர்களால்…

மரணயோகம்

தாஜ் விடிக்காலை ஆறரைக்கெல்லாம் பள்ளிவாசலின் நகரா சப்தம் கேட்டது. தூக்கம் கலைய விழித்துக் கொண்டேன். அந்த நகரா சப்தம் ஊரில் யாரோ இறந்து விட்டார்கள் என்பதின் முதல் அறிவிப்பு. வீட்டில் அது குறித்த முனுமுனுப்பு…

தொடர்நாவல்: அமெரிக்கா! – அத்தியாயம் இருபத்திமூன்று: சட்டத்தரணி அனிஸ்மனின் அலுவலக்த்தை நோக்கி!

வ.ந.கிரிதரன்அத்தியாயம் இருபத்திமூன்று: சட்டத்தரணி அனிஸ்மனின் அலுவலக்த்தை நோக்கி! கார்லோவிற்காக மாலை நேரங்களில் விளம்பரங்களை விநியோகிக்கும் வேலையும் புதியதொரு அனுபவத்தை அவர்களுக்குத் தந்தது. நான்காவது தெரு மேற்கும், ஆறாவது அவென்யுவும் சந்திக்குமிடத்தில் இளங்கோ பிரசுரங்களை விநியோகிக்கத்…

முடிவு

தமிழாக்கம் - கெளரிகிருபானந்தன் டெலிபோன் கணகணவென்று ஒலித்தது. சுநீதா கட்டிலிலிருந்து எழுந்துகொண்டு ஓரே எட்டில் போன் அருகில் சென்றாள். கார்ட்லெஸ் போனை எடுத்து ஆன் செய்தாள். அது அமெரிக்காவிலிருந்து வந்த கால். இரண்டு மாதங்களுக்கு…

மாத்தா-ஹரி – அத்தியாயம் 23

நாகரத்தினம் கிருஷ்ணா - உட்காரு என்ன குடிக்கிற? என்றவள் வரவேற்பறைச் சன்னலைத் திறந்தாள். காத்திருந்ததுபோல, சட்டென்று நுழைந்த குளிர்காற்று சாரல்போல முகத்தில் விழுந்தது, அதன் வீச்சிலிருந்து தப்ப முயல்பவள்போல தலையை வெட்டித் திருப்புகிறாள், பின்தலை…

(பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 11 பாகம் -4 ஆண்டனி & கிளியோபாத்ரா முடிவுக் காட்சி

சி. ஜெயபாரதன், கனடாஎடுத்துவா என் அங்கியை ! அணிந்திடு கிரீடம் ! என்னுள் மரிக்காது இருக்குது ஆசை ! எகிப்தின் திராட்சை ரசம் இனி ஈரப் படுத்தாது என் உதடை ! அதோ, கேட்குது,…

அதனால் என்ன…

குரல்செல்வன் மார்ச் மாதத்தின் மூன்றாம் வெள்ளிக் கிழமை. தினத்திற்கும் முன்னதாகவே சூரன் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தான். அவன்தான் டென்னிஸ் பயிற்சிக்கு இனிமேல் போக வேண்டியதில்லையே. உடை மாற்றிக் கொள்ள மாடியில் இருக்கும் தன் அறைக்குள்…

கலைகள்

இலை போட்டாச்சு – 33 அக்காரவடிசில்

பாரதி மகேந்திரன் தேவைப் படும் பொருள்கள் பச்சரிசி - 350 கிராம் பாசிப்பருப்பு - 150 கிராம் பால் - முக்கால் லிட்டர் வெள்ளைச் சர்க்கரை - அரை கிலோ வெல்லம் - அரை…

கவிதைகள்

கவிதைகள்

கார்த்திக் பிரபுகண் பொத்தி கைப்பிடித்து அழைத்து செல்கிறது உன் சிரிப்பு மூங்கில் நிறைந்த மலைகள் கடந்து பிராணிகள் புணரும் காடு கடந்து.. கண் திறந்து விட்டு சுழன்றடிக்கும் புயலின் பின்னால் ஓடுகிறாய் திரும்ப வர…

பூரண சுதந்திரம் ?

சி. ஜெயபாரதன், கனடா பாரதம் பெற்றது பாருக்குள்ளே ஓரளவு சுதந்திரம் ! பூரண விடுதலை வேண்டி நின்றோம் ! பூமி இரண்டாய்ப் பிளந்தது ! கட்டுப்பாடுள்ள சுதந்திரம் ! கண்ணிய மானிடருக்கு ! கட்டவிழ்த்…

காதல் நாற்பது – 34 உன்னை நாடும் என்னிதயம் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஅதே குழந்தை உளத்துடன் பதில் அளிப்பேன் உனக்கு, பிறரைப் போல் நீயும் என்னைப் பெயர் சொல்லி அழைக்கும் போது ! வீணான வாக்குறுதி அதுவே ! அதுவேதான் !…

மண்ணின் பாட்டு

தாஜ் கரி படிந்த சின்ன சமையலறை தவிர்த்து பழைய வீடு எங்க வீடு எங்கத் தாத்தா கட்டின வீடு மச்சு வீடு பல வர்ணம் பூசிய வீடு அக்கம் பக்கம் காட்டிலும் பெரிய வீடு!…

சுதந்திர தின நாள்

கோட்டை பிரபு நிஜங்களை நினைவுகளாய் நிதமும் புதைத்து பின், கருக்கலில் தேடி அணிந்துகொண்டு அங்கலாய்க்கும் காலையிலே விழித்தபின் விடியல்நாள் திருநாளென விளங்கியபின் சுருக்காய் கிளம்பி அதிவேக இரயிலின் அணைப்புகளில் சிரம் சாய்த்து அம்மாளிகையின் வாசலிலே…