திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050225_Issue

அரசியலும் சமூகமும்

சன் டிவியின் பக்தி பரவசத் தொடர் – ‘ராஜ ராஜேஸ்வரி ‘!

பாலா நான் பொதுவாக இது போன்ற பக்திப் பரவசமும், மாயமந்திரமும் நிறைந்த தொடர்களை பார்ப்பது கிடையாது! நேற்று (30-1-2005) இரவு பொழுது போகாமல், என் மகள்களுடன் அமர்ந்து 'ராஜ ராஜேஸ்வரி ' தொடரைப் பார்த்தேன்.…

கனவுகள் கொல்லும் காதல்

செல்வநாயகி. **** இதோ வழக்கம்போல் வந்துவிட்டுப் போயிருக்கிறது....வண்ண வண்ண வான வேடிக்கைகளுடனும், விதவிதமான மேளவாத்தியங்களுடனும்.... 'காதலர் தினம் '. வாழ்த்து அட்டைகள் விற்றுத் தீர்ந்திருக்கலாம். பரிசுப்பொருட்கள் விற்கப்படும் கடைகளுக்கு இந்தமாதம் லாபம் கூடியிருக்கலாம்... மேலை…

சூடான்: தொடரும் இனப் படுகொலை

ஆசாரகீனன் ஆப்பிரிக்க நாடான சூடானில் கறுப்பின முஸ்லிம்கள் மீது அரபு முஸ்லிம்கள் நடத்தும் இனப் படுகொலை பற்றியும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டி ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தேன். இது பற்றி வேறு சில கட்டுரைகளும்…

சிந்திக்க ஒரு நொடி : மனித நேயத்தின் உண்மை பரிமாணம்

வாஸந்தி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் கெளரவத்தை மீட்டுத்தருவது அவசியம் மேற்கத்திய தொலைக் காட்சி சானல்களுக்கு இன்னமும் சொல்லி மாளவில்லை. உலக வரலாறு இதுவரை அறிந்திறாத, கண்டிராத இயற்கையின் சீற்றமும் அது காவு கொண்ட மனித…

தண்டனை.

ஹமீது ஜாஃபர் திட்டம்போட்டுத் திருடரக் கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது - அதை சட்டம்போட்டுத் தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது -பட்டுக்கோட்டையார் இந்தியத் திருநாட்டில் நாற்பத்திரண்டு நிமிடங்களுக்கு ஒரு…

சிந்திக்க ஒரு நொடி : யாதுமாகி நின்றாய் காளி, பூதமைந்தும் ஆனாய்

வாஸந்தி 'ஒரு பிரும்மாண்ட நாசத்தின் முன் பாமர சண்டைக்கும் சச்சரவுக்கும் பரஸ்பர அவநம்பிக்கைக்கும் ஏது இடம் ? நம் எல்லோருடைய வாழ்வின் செயற்கை அங்கிகளும் கழண்ட நிலையில் ,ஆதார மானுட தேவைகளுக்கான தேடலில் நாம்…

சிந்திக்க ஒரு நொடி – வாழ்தலும் சாதலும்

வாஸந்தி மனச் சோர்வும் மூளையின் ரசாயனக் கோளாருமே தற்கொலைகளுக்குக் காரணம் வாழ்க்கைச் சூழ் நிலை தற்கொலையைத் தூண்டக்கூடியதாக இருந்தாலும் ஆரோக்கியமான மூளை ரசாயனக் கலவை கொண்ட ஒரு நபர் தற்கொலை என்கிற விஷயத்தைப் பற்றி…

மேற்கத்திய முற்போக்காளரின் பார்வை குறித்து….:இலியா ட்ரொஜானொவ்

தமிழில்: சந்துஷ் குன்ரர் கிறாசின் 'நாக்கைக் காட்டு ' என்ற அவரது ஆறுமாத கால கல்கத்தா வசிப்பினையொட்டி எழுதப்பட்ட நூலின் மீது எனது விமர்சனத்தை நான் குவிக்கக் காரணம் அது வழமைக்கு மாறாக தோல்வியடைந்த…

தமிழ்ப் படங்களும் ஆங்கிலப் பெயர்களும்

மணி வேலுப்பிள்ளை தமிழ்த் திரைப்படங்கள் ஆங்கிலப் பெயர்களுடன் வெளிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளுள் தமிழ் சிதைந்துவிடும் என்று நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன், சேதுராமன் போன்ற தமிழ் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் அஞ்சுகின்றனர் (முழக்கம், ரொறன்ரோ,…

தமிழகத்தில் வீங்கலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு குறித்த உடனடி மற்றும் நீண்டநாள் திட்டங்கள்

குமரி மைந்தன் 26-12-2004 அன்று இந்தோனேசியாவின் சுமதுரைத் தீவின் அருகில் நிகழ்ந்த கடலடி நிலநடுக்கத்தின் விளைவாய் எழுந்து 1000கி.மீ. வேகத்தில் பாய்ந்தேறி வந்த சுனாமி எனப்படும் வீங்கலை யாருமே நினைத்துப் பார்க்காததும் அண்மைக்கால வரலாறு…

அறிவிப்புகள்

கடிதம் பிப்ரவரி 25, 2005 – ஜோதிர் லதா கிரிஜா

சோதிப் பிரகாசம் திண்ணையின் ஆசிரியருக்கு, வணக்கம்! நண்பர் ஜோதிர் லதா கிரிஜா வருத்தம் அடைகின்ற அளவுக்கு அப்படி என்ன ஒரு கேள்வியினை அவரிடம் நான் கேட்டு விட்டேன் என்பது எனக்குப் புரிய வில்லை. ஒரே…

ஞானவாணி விரூது 2004

அறிவிப்பு வாழிய உலகநல நற்பணி மன்றம் 7,மங்களம் தெரு, , பழ்னி-624601. ஞானவாணி விரூது 2004 அன்புடையீர், பழனியில் கடந்த 15ஆண்டு காலமாக வாழிய உலக நல நற்பணி மன்றம் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும்,…

கடிதம் பிப்ரவரி 25,2005

கவிமதி தமிழ்கூறும் நல்லுலகில் தமிழுக்கும், தமிழனுக்கும் ஏற்பட்டிருக்கும் நிலைதான் கவலைக்கிடமானது. இராமதாசும்,திருமாவளவனும் தமிழுக்கென்று சேர்ந்தது வரதன்களுக்கு ஏன் வெறுப்பாகிறது என விளங்கவில்லை. உலகளவில் பரந்துகிடக்கும் தமிழர்கள் திருமாவளவனை அழைப்பது அவர் சார்ந்த சாதியை வளர்ப்பதற்கன்று…

கடிதம் பிப்ரவரி 25,2005

தமிழ் வணக்கம், கடந்த சில வாரங்களாக அனைவரும் திருமா,ராமதாஸ் இருவரையும் கடுமையாக தாக்கி வருகிறீர்கள். அவர்கள் அரசியல் ஆதாயம் தேடுவதாகவே வைத்துக்கொள்வோம் இன்றைய காலகட்டத்தில் அவர்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சி பாராட்டதக்கவை தான். இதையே…

கடிதம் – Trouble With Islam புத்தகத்தின் உருது மொழிப் பதிப்பு

ஆசாரகீனன் கனடாவில் வாழும் முஸ்லிம் பெண் எழுத்தாளர் இர்ஷத் மஞ்ஜி. இவருடைய நேர்காணல் ஒன்றை திண்ணை வாசகர்களுக்காக மொழி பெயர்த்திருந்தேன். இவர் எழுதிய Trouble with Islam புத்தகத்தின் காரணமாக இவருக்கு கனடாவின் அடிப்படைவாத…

கடிதம் பிப்ரவரி 25,2005

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் உண்மையில் ராதா ராமசாமியுடனான வாக்குவாதத்தைத் தொடர விரும்பவில்லை. குழாயடிச்சண்டைக்கு இருக்கும் அடிப்படை நியாயம் கூட இல்லாமல் அந்த வசையாடலை விட கீழ்த்தரமானவொன்றை வாதம் என்கிற பெயரில் முன்வைக்கும் அம்மையாரிடம் கூற என்ன…

நான்காவது சர்வதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா

அறிவிப்பு ஆனி மாத முற்பகுதியில் நடைபெறவுள்ள தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழாவிற்கு படைப்புக்கள் எதிர்பாக்கப்படுகின்றன. ஃ படைப்புக்கள் கிடைக்க வேண்டிய கடைசி நாள் சித்திரை 30, 2005. ஃ படைப்புக்கள் 30 நிமிடங்களுக்கு…

வருத்தமுடன் ஓர் கடிதம்

மீ.வசந்த் 'விடை பெறுகிறேன் '- வருத்தத்தை தந்தது.இது வரை ஏராளமான நல்ல கட்டுரைகள் படைத்த படைப்பாளி மனம் நொந்து இனி திண்ணை யில் எழுத மாட்டேன் என சொல்வது வருத்தமான விசயம். இது தமிழ்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கோளங்களுக்குப் பெயர் எப்படி சூட்டுகிறார்கள் ?

கிருஷ்ண குமார் நாம் அறிவியல் பாடத்தில் ஒன்பது கிரகங்கள் இருக்கின்றன என்று படித்திருக்கிறோம். அது இப்போது சர்ச்சைக்கிடையில் பத்தாகிவிட்டது என்று கேள்வி. மேலும் சில அண்டப் பொருட்கள் சுற்றிக் கொண்டிருப்பதாகக் கேள்வி. ஆனால் ஆங்கிலத்தில்…

சரித்திரப் பதிவுகள் – 6 : பேய்க்கப்பல்

வந்தியத்தேவன் 'அடையாளந் தெரியாத ஐந்து கொடிக்கம்ப பாய்மரக் கப்பலொன்று டயமண்ட் ஷோல்ஸில் (Diamond Shoals). பாய்கள் விரித்த நிலையில். அவசரகாலப் படகுகள் காணவில்லை. கப்பலில் எவரும் இருப்பதாய் தெரியவில்லை. கடல் கொந்தளிப்பால் கப்பலை நெருங்க…

எர்னஸ்ட் மெயர் : பூரண வாழ்விற்கோர் அஞ்சலி

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் உயிரினம் (species) என்றால் என்ன ? அதனை எவ்வாறு வரையறை செய்வது என்பது இன்றைக்கு பத்தாம் வகுப்பு மாணவனுக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அந்த வரையறையை அடைய நூற்றாண்டுகளுக்கு பொறுமையாக உயிரியல்…

பூதளக் கடற்தட்டுகள் புரண்டெழும் பிறழ்ச்சி! பூகோளக் கடற்தளங்கள் நீட்சி! (Subduction Zones Drift & Sea-Floor Spreading) [2]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா கால்பந்து ஒட்டுபோல் தையலிட்ட கடற் தளத்தில் கோலம் போட்டு காலக் குமரி எல்லை வரைந்த வண்ணப் பீடங்கள் நாட்டியம் புரியும்! நண்டுபோல் நகர்ந்து, கண்டத் தளங்கள்…

இலக்கிய கட்டுரைகள்

கோட்டல் ருவண்டா

வானரன் (100 நாட்களில் 800,000 கொலைகள்) திரைப்படம் பற்றி பார்ப்பதற்கு முன் ருவண்டாவை ப்பற்றிய சில குறிப்புகளை பார்ப்பது நல்லது. ருவண்டா(Rwanda) புரண்டி,தன்சானியா,உகண்டா ஆகிய நாடுகளை எல்லையாகக் கொண்டது ருவண்டா. மோத்தம் 26,338 சதுர…

பி.ஏ கிறிஷ்ணனின் புலிநகக்கொன்றை

சுமதி ரூபன் (இது ஓரு பென்குன் வெளியீடு) தோழி கேள் அவனுடைய மணலடர்ந்த கரையில் ஒரு புலிநகக் கொன்றை மரம். அதன் தாழ்ந்த பூத்துக் குலுங்கும் கிளைகளில் எப்போதும் கூச்சலிட்ட அழிவு செய்யும் பறவைகள்…

யார் செய்யிறது, யார் பேர் வாங்குறது ? (ஷண்முகத்தின் ‘சுவடுகள் ‘ குறும்படம் பற்றி…)

ஆபிதீன் இடம் : தூர்தர்ஷன் (பொதிகை) அரங்கம். விருந்தினர் : ஒரு திரைப்படக் கல்லூரி மாணவர் இயக்கிய படத்தை பாக்குறது இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கு. அதுக்கு முன்னாலே அது என்னா கதைண்டு அவர்ட்டேயே…

பெப்ருவரி 10. பேற்றோலட் பிரெக்ட் நினைவுகளில் – –

சந்துஸ் கலையானது ஆதிக்க சக்திகளின் கைகளில் தவழ்வதில். பெருமை கொண்டிருந்த நெருக்கடிகளின் கால கட்டத்தில,; அச்சம் தவிர்த்து அடக்கப்பட்டவர்க்காகவும் உழைக்கும் வர்க்கத்தினருக்காகவும் பிரெக்ட் எழுதினான். உலகை அடக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ளவும அவர்களுடையதாய் அதை மாற்றிடும்…

கொரில்லாவை முன் வைத்துச் சில கோட்பாட்டுருவாக்கக் கோடுகளும், கீறல்களுமான முகங்களின் கேள்விகளும் -நியாய விசாரிப்புகளும். (கொரில்லா

ப.வி.ஸ்ரீரங்கன் 'தொட்டிலுக்குள் போட்ட குழவி தொலைந்துவிடும் ஒரு நொடியில் தோள் கொடுக்கப் போனதாக சேதி வரும் மாலைதனில் மாறி மாறிப் பார்த்துவிட்டு மயங்கிவிடும் தாய் மனது மடி கடித்த நினைவுகளும் மங்கலாக வந்து போகும்…

கதைகள்

அறிவியல் கதை – நாலாவது குழந்தை (மூலம் : நான்ஸி க்ரெஸ்)

தமிழில் : ராமன் ராஜா அன்று மாலை ரவி வீடு திரும்பியபோது அவன் மனைவி சோபாவில் படுத்து விசித்து விசித்து அழுதுகொண்டிருந்தாள். 'சுதா ! என்னம்மா ஆச்சு ? ' அவள் புலிப் பாய்ச்சலாக…

கலைஞன்.

பொ.கருணாகரமூர்த்தி அமைப்பில் ஒரு அரண்மனைக்குரிய கம்பீரத்தை கொண்டிருந்தும் பல காலமாகவே கைவிடப்பட்டிருக்கும் Charlottenburg - Witzleben ரயில் நிலையம் பெர்லினில் கிழக்கு மேற்காக நீளும் சிறியதொரு பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. நிலையத்திற்குத் தெற்காக பள்ளத்தாக்கின் இரு…

பறவைகளும் துப்பாக்கிரவைகளும்

எஸ். ஷங்கரநாராயணன் சாலைப் போக்குவரத்துப் பணியில் வேலை என்றாலும், அழகியநம்பி ராணுவ அவசரங்களுக்கு அழைக்கலாம் என்று விருப்பந் தெரிவித்திருந்தான். வருடம் ஒருமுறை ராணுவ முகாம்களில் பயிற்சி கடுமையாய் இருந்தது அவனுக்கு. கடுங்குளிரையும் உடல்உழைப்பையும் வேண்டியது…

ஐூலியாவின் பார்வையில்….

என் எஸ் நடேசன் ஐூலியா சொன்ன அந்த வார்த்தைகள். அவள் அறையை விட்டு வெளியேறிய பின்பும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது. “You are a arrogant man”. அந்த மென்மையான இதழ்கள் உதிர்த்த…

து ை ண :4 ( குறுநாவல்)

ம.ந.ராமசாமி ---- 'அது இல்ல ராமகிருஷ்ணன், சும்மா தமாஷுக்குச் சொன்னேன். திருடினால் வேலை போய்விடும். அது அவளுக்குத் தெரியும். அது பக்கத்து நாலு வீடுகளுக்குத் தெரிஞ்சா அவங்களும் உஷாராயிடுவாங்க. அசிங்கம். அப்படியும் திருடறாள். ஏன்…

பேஜர்

ஜெயந்தி சங்கர் பதினெட்டு வருடமாக ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து அலுத்ததில் தீபா,ப்ரவீண் ஜோடிக்கு குழந்தைபெற்றுக்கொள்ளும் ஆசை வந்தது. உடனடியாக நிறைவேறாது போகவே டாக்டர் ஃபாத்திமாவிடம் சென்றனர். 'எதுக்கு இவ்வளவு அவசரம் ? கொழந்தை…

தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்)

சி. ஜெயபாரதன் முகவுரை: வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. நாடகத் தொடுப்புக்காக நிகழ்ச்சிகள் முன்னும் பின்னும் மாற்றப்பட்டு வசனங்கள்…

கவிதைகள்

புறாக்களுடன்.

அருண்பிரசாத் மேகங்களற்ற ஒரு வெளிர்நீல வானில் நீந்தத் துவங்கினேன். கைகுலுக்கி அறிமுகமாயின சில புறாக்கள். எதிர்பாரா முத்தங்கள், களியாட்டுக்கள், வலிகள். விடைபெற்றன அதனதன் கூண்டுகளை ஏந்திய கோபுரங்களைக் கண்டவுடன். பிரிவின் தடங்களில் சினேகமாய் தந்தன…

அற்றைப் பொழுதுக்கும் அப்பால்

இரா. றஜீன்குமார் நித்திலம் கொழித்த கடல்தானிது! நித்திலம் கொழித்த கடல்தானிது ஊழியாடி.... கடல் கரைமேவாதென்ற மனிதச் செருக்கின் கழுத்தறுத்துப் போனது. புனல் கொண்ட மனிதரும் தரைதட்டிய மீன்களுமாய் ஒழுங்கமைவைப் புரட்டிப்போட்டது. உலகம் முழுவதும் மனித…

சக்தி

கவிநயா மழை பெய்து கொண்டிருக்கிறது... புதுமணப் பெண்ணின் நாணத்துடன் மிருதுவாய்ப் பாதம் பதிக்கும் நீர்த் துளிகள் கை விலகாமல் வரைந்த நேர் கோடாய் சப்தமில்லாமல் முத்தம் திருடும் காதலராய் யாருடைய கவனத்தையும் கவராமல் ரகசியமாய்...…

தஸ்லிமா நஸ்ரீனின் பெண்ணியக் கவிதைகள் (ஆங்கிலம் : கரோலின்ரைட்)

தமிழில்: சிபிச்செல்வன் வங்கமொழியில்: தஸ்லிமா நஸ்ரீன் பிளவுற்றல் அவர் உன் தந்தை, உண்மையில் அவர் உனக்கு ஒன்றுமேயில்லை. அவன் உன் சகோதரன், உண்மையில் அவன் உனக்கு ஒன்றுமேயில்லை. அவள் உன் சகோதரி, உண்மையில் அவள்…

கீதாஞ்சலி (13) முடியவில்லை என் பயணம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா முதுமையில் ஆற்றல் குன்றி இறுதியில் விளிம்பின் எல்லை தொட்டு என் பயணம் முடிந்துதான் போனதுவோ ? இதுவரை நடந்த பாதை எதிரில் மூடித்தான் போனதுவோ ? கைவச மிருந்த…

நவீனத்தின் அளவு

அன்பாதவன் நவீனத் தமிழ்க் கவிஞன் ஆவதொன்றும் அவ்வளவு கடினமல்ல புறப்பிரச்சனைகளை புறந்தள்ளி புறக்கணி. தடைச் சட்டங்களா தலித்கள் எரிப்பா மோதல் கொலையா அதிகார அத்துமீறலா மூடிக்கொண்டுவிடு கான்கிரீட்டால் காதுகளையும் கண்களையும். திறந்தால் சுடும் நிஜம்.…

நம்பிக்கை

ப.வி.ஸ்ரீரங்கன் மக்களின் நம்பிக்கை வேர்கள் அழற்சிக்குள்ளாகிபடி நலிந்து விடுவதுதாம் வாழ்வென்றாகி தினமும் விடியலை வெறுத்து மெளனிக்கும் உயிரும் உளமுமாய் அவர்கள் எப்போதோ மூட்டிய காளி கோவிற்கற்ப+ர தீபம் அமிழ்ந்து அணைவதற்குள் இன்னும் பல சூடப்பொதிகளைக்…

பார்க்கிறார்கள்

மாதங்கி வாசலில் துண்டுப் பிரசுரம் உடனே செய்துவிட்டேன் கத்திக்கப்பல் அம்மா பார் உரக்கக் கத்தினேன் தலையை மட்டும் ஆட்டினாள் என்னைப் பார்க்கவில்லை ஓடிப்போனேன் சமையலறைக்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி கப்பலை மிதக்க விட்டேன்…

சுகிர்தங்கள் புலரும் கனவு

காருண்யன் இதயம் லயத்துடன் துடிக்க மாத்திரை சர்க்கரை குருதியில் எகிறாமல் ஊசி கொழுப்பைக் கொன்றோல் பண்ண கப்சூல் கை கால் மூட்டுவலிகளுக்குத் தைலம் உண்பது ஜீரணமாகவொரு பாயம் உபரியாம் மூலத்துக்கும் களிம்பு விடிந்தால் ஹொஸ்டல்…

பெரியபுராணம்- 30

பா. சத்தியமோகன் 17. குங்கிலியக் கலய நாயனார் புராணம் 831. வாய்த்த நீர் வளத்தால் ஓங்கி நிலை பெற்ற காவிரி பாயும் நாட்டின் சிறந்த மறையோர் வாழும் மதில் உடைய ஊர் ; அலை…