பாலா நான் பொதுவாக இது போன்ற பக்திப் பரவசமும், மாயமந்திரமும் நிறைந்த தொடர்களை பார்ப்பது கிடையாது! நேற்று (30-1-2005) இரவு பொழுது போகாமல், என் மகள்களுடன் அமர்ந்து 'ராஜ ராஜேஸ்வரி ' தொடரைப் பார்த்தேன்.…
செல்வநாயகி. **** இதோ வழக்கம்போல் வந்துவிட்டுப் போயிருக்கிறது....வண்ண வண்ண வான வேடிக்கைகளுடனும், விதவிதமான மேளவாத்தியங்களுடனும்.... 'காதலர் தினம் '. வாழ்த்து அட்டைகள் விற்றுத் தீர்ந்திருக்கலாம். பரிசுப்பொருட்கள் விற்கப்படும் கடைகளுக்கு இந்தமாதம் லாபம் கூடியிருக்கலாம்... மேலை…
ஆசாரகீனன் ஆப்பிரிக்க நாடான சூடானில் கறுப்பின முஸ்லிம்கள் மீது அரபு முஸ்லிம்கள் நடத்தும் இனப் படுகொலை பற்றியும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டி ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தேன். இது பற்றி வேறு சில கட்டுரைகளும்…
வாஸந்தி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் கெளரவத்தை மீட்டுத்தருவது அவசியம் மேற்கத்திய தொலைக் காட்சி சானல்களுக்கு இன்னமும் சொல்லி மாளவில்லை. உலக வரலாறு இதுவரை அறிந்திறாத, கண்டிராத இயற்கையின் சீற்றமும் அது காவு கொண்ட மனித…
ஹமீது ஜாஃபர் திட்டம்போட்டுத் திருடரக் கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது - அதை சட்டம்போட்டுத் தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது -பட்டுக்கோட்டையார் இந்தியத் திருநாட்டில் நாற்பத்திரண்டு நிமிடங்களுக்கு ஒரு…
வாஸந்தி 'ஒரு பிரும்மாண்ட நாசத்தின் முன் பாமர சண்டைக்கும் சச்சரவுக்கும் பரஸ்பர அவநம்பிக்கைக்கும் ஏது இடம் ? நம் எல்லோருடைய வாழ்வின் செயற்கை அங்கிகளும் கழண்ட நிலையில் ,ஆதார மானுட தேவைகளுக்கான தேடலில் நாம்…
வாஸந்தி மனச் சோர்வும் மூளையின் ரசாயனக் கோளாருமே தற்கொலைகளுக்குக் காரணம் வாழ்க்கைச் சூழ் நிலை தற்கொலையைத் தூண்டக்கூடியதாக இருந்தாலும் ஆரோக்கியமான மூளை ரசாயனக் கலவை கொண்ட ஒரு நபர் தற்கொலை என்கிற விஷயத்தைப் பற்றி…
தமிழில்: சந்துஷ் குன்ரர் கிறாசின் 'நாக்கைக் காட்டு ' என்ற அவரது ஆறுமாத கால கல்கத்தா வசிப்பினையொட்டி எழுதப்பட்ட நூலின் மீது எனது விமர்சனத்தை நான் குவிக்கக் காரணம் அது வழமைக்கு மாறாக தோல்வியடைந்த…
மணி வேலுப்பிள்ளை தமிழ்த் திரைப்படங்கள் ஆங்கிலப் பெயர்களுடன் வெளிவருவதால் இன்னும் 50 ஆண்டுகளுள் தமிழ் சிதைந்துவிடும் என்று நெடுமாறன், ராமதாஸ், திருமாவளவன், சேதுராமன் போன்ற தமிழ் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் அஞ்சுகின்றனர் (முழக்கம், ரொறன்ரோ,…
குமரி மைந்தன் 26-12-2004 அன்று இந்தோனேசியாவின் சுமதுரைத் தீவின் அருகில் நிகழ்ந்த கடலடி நிலநடுக்கத்தின் விளைவாய் எழுந்து 1000கி.மீ. வேகத்தில் பாய்ந்தேறி வந்த சுனாமி எனப்படும் வீங்கலை யாருமே நினைத்துப் பார்க்காததும் அண்மைக்கால வரலாறு…