திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

வாஸந்தி

Total Contribution: 36 Articles

வாஸந்தி

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 17 -பரவி வரும் நோய்

வாஸந்தி இரண்டாயிரமாவது ஆண்டு முடிந்து இரண்டாயிரத்தி ஒன்று விடியும் நேரம். இந்த பூமியும் பிரபஞ்சமும் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகியிருப்பதும் மனிதன் தோன்றி பல ஆயிரம்…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 16 நமது அரசியலுக்கும் மக்களின் யதார்த்த வாழ்வுக்கும் சம்பந்தமில்லை

வாஸந்தி சமீபத்தில் நான் சென்னையில் சந்தித்த ஒரு பிரபல ஆங்கில ஏட்டின் ஞாயிறுப் பதிப்பின் ஆசிரியர் பதவியில் இருக்கும் தோழி அலுப்பும் வெறுப்புமாகச் சொன்னார். " நமது…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 15 பொறுத்தது போதும் பொங்கி எழு!

வாஸந்தி சமீப காலமாகத் தொலைக்காட்சி சானல்களில் அதிர்ச்சியும் வேதனையும் ஊட்டும் அந்த பிம்பங்கள் ஒளிபரப்பப் படுகின்றன. உலகம் முழுவதும் பார்வையாளர்களின் கவனத்தை பெற்று வருகின்றன. ஐக்கிய நாடுகள்…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 14 கடல் கடந்து பரவிய இந்திய பண்பாடு

வாஸந்தி பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகள். மப்பும் மந்தாரமுமாய் வானம். சாரல் காற்று. கேரளத்தில் நிற்பது போன்ற பிரமை ஏற்படுகிறது எனக்கு. ஆனால் நான் நிற்பது…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 13 நம்பிக்கை எனும் நீர் குமிழ்

வாஸந்தி ஒவ்வொரு முறையும் ஒரு மனிதன் ஒரு லட்சியத்துக்காக நிற்கும்போதோ, அல்லது மற்றவரை முன்னேற்ற உழைக்கும்போதோ, அல்லது அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பும்போதோ, நம்பிக்கை என்னும் சின்னஞ்சிறு…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 12 கரும்புத் தோட்டத்திலே இந்தியர் அனுபவித்த கொடுமைகள்

வாஸந்தி "நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?" நான் அமர்ந்திருந்த இருக்கையின் இருபுறமும் கைகளை அழுந்தப் பிடித்தபடி ஏர் பாஸி·பிக் விமானப் பணிப்பெண் என் முகத்துக்கு எதிரே குனிந்து நின்றாள்.…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 11 -விண்ணை எட்ட மண்ணைப் புண்படுத்துபவர்கள்

வாஸந்தி பொள்ளாச்சிக்கருகே ஆழியார் என்ற இடத்தில் வேதாத்ரி மகரிஷி என்று ஒரு சாமியார் இருந்தார். "வாழ்க வையகம், வாழ்க வளமுடன்" என்பதே அவரது தாரக மந்திரம். என்…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 9- கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்

வாஸந்தி "இந்திரா காந்தி கொல்லப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லையா என்று கேட்கிறாய் ! இல்லவே இல்லை! என்ன நடக்கவேண்டுமோ அதுதான் நடந்தது." நான் எனது நாவலுக்காகக்[மௌனப்புயல்] கள…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 10 – புரையோடிப் போன காஷ்மீரம்

வாஸந்தி இந்தியாவின் பல மாநிலங்களைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு தனித்தன்மையும் அழகும் கலாச்சாரப் பின்புலமும் இருப்பது கண்டு பரவசம் ஏற்படும். ஆனால் நான்…

கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 8 – அரசியல் எழுப்பிய புயலில் முகம் மாறியது தில்லி

வாஸந்தி "ஒரு முக்கிய அறிவிப்பு" என்கிற ஒரு எதிர்பாராத ஊடுருவலைத் தொடர்ந்து என்னுடைய அன்றைய கருப்பு வெளுப்பு தொலைக்காட்சிப் பெட்டியில் திடுதிப்பென்று பாரதப் பிரதமர் இந்திராகாந்தியின் முகம்…