January 25, 2008
வாஸந்தி இரண்டாயிரமாவது ஆண்டு முடிந்து இரண்டாயிரத்தி ஒன்று விடியும் நேரம். இந்த பூமியும் பிரபஞ்சமும் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகியிருப்பதும் மனிதன் தோன்றி பல ஆயிரம்…
January 24, 2008
வாஸந்தி சமீபத்தில் நான் சென்னையில் சந்தித்த ஒரு பிரபல ஆங்கில ஏட்டின் ஞாயிறுப் பதிப்பின் ஆசிரியர் பதவியில் இருக்கும் தோழி அலுப்பும் வெறுப்புமாகச் சொன்னார். " நமது…
January 10, 2008
வாஸந்தி சமீப காலமாகத் தொலைக்காட்சி சானல்களில் அதிர்ச்சியும் வேதனையும் ஊட்டும் அந்த பிம்பங்கள் ஒளிபரப்பப் படுகின்றன. உலகம் முழுவதும் பார்வையாளர்களின் கவனத்தை பெற்று வருகின்றன. ஐக்கிய நாடுகள்…
January 4, 2008
வாஸந்தி பச்சைப் பசேல் என்ற வயல் வெளிகள். மப்பும் மந்தாரமுமாய் வானம். சாரல் காற்று. கேரளத்தில் நிற்பது போன்ற பிரமை ஏற்படுகிறது எனக்கு. ஆனால் நான் நிற்பது…
December 27, 2007
வாஸந்தி ஒவ்வொரு முறையும் ஒரு மனிதன் ஒரு லட்சியத்துக்காக நிற்கும்போதோ, அல்லது மற்றவரை முன்னேற்ற உழைக்கும்போதோ, அல்லது அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்பும்போதோ, நம்பிக்கை என்னும் சின்னஞ்சிறு…
December 20, 2007
வாஸந்தி "நீங்கள் இந்தியாவிலிருந்து வருகிறீர்களா?" நான் அமர்ந்திருந்த இருக்கையின் இருபுறமும் கைகளை அழுந்தப் பிடித்தபடி ஏர் பாஸி·பிக் விமானப் பணிப்பெண் என் முகத்துக்கு எதிரே குனிந்து நின்றாள்.…
December 14, 2007
வாஸந்தி பொள்ளாச்சிக்கருகே ஆழியார் என்ற இடத்தில் வேதாத்ரி மகரிஷி என்று ஒரு சாமியார் இருந்தார். "வாழ்க வையகம், வாழ்க வளமுடன்" என்பதே அவரது தாரக மந்திரம். என்…
December 6, 2007
வாஸந்தி "இந்திரா காந்தி கொல்லப்பட்டது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கவில்லையா என்று கேட்கிறாய் ! இல்லவே இல்லை! என்ன நடக்கவேண்டுமோ அதுதான் நடந்தது." நான் எனது நாவலுக்காகக்[மௌனப்புயல்] கள…
December 6, 2007
வாஸந்தி இந்தியாவின் பல மாநிலங்களைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் ஒரு தனித்தன்மையும் அழகும் கலாச்சாரப் பின்புலமும் இருப்பது கண்டு பரவசம் ஏற்படும். ஆனால் நான்…
November 22, 2007
வாஸந்தி "ஒரு முக்கிய அறிவிப்பு" என்கிற ஒரு எதிர்பாராத ஊடுருவலைத் தொடர்ந்து என்னுடைய அன்றைய கருப்பு வெளுப்பு தொலைக்காட்சிப் பெட்டியில் திடுதிப்பென்று பாரதப் பிரதமர் இந்திராகாந்தியின் முகம்…