திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050609_Issue

அரசியலும் சமூகமும்

நாளைய பெண்கள் சுயமாக வாழ, இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள்.

சந்திரவதனா சார்ள்ஸ் டார்வின் நிறுவிய குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்ற கூர்ப்புக் கொள்கை நியமோ இல்லையோ குரங்கின் குணங்கள் மட்டும் இன்னும் மனிதனைத் தொடர்வது நியமாக உள்ளது. 35 வருடங்களாகப் பொலநறுவைக் காட்டில் ஆராய்ச்சி…

திராவிட ‘நிற ‘ அரசியல்.

ச பெரியசாமி ஒரு முறை நான் விடுதியில் எனது சக மாணவர்களோடு உரையாடிக்கொண்டிருந்தேன்.அப்போது அங்கே இன்னொரு மாணவர் வந்தார். அவர் கொஞ்சம் சிவந்த நிறம். சட்டை இல்லாமல் வெறும் மேனியோடு அவர் வந்ததைப் பார்த்தவுடன்…

சூடான் – கற்பழிக்கும் கொள்கை

ஆசாரகீனன் ஆப்பிரிக்க நாடான சூடானில் கருப்பின முஸ்லிம்கள் மீது அரபு முஸ்லிம்கள் நடத்தும் இனப்படுகொலை பற்றியும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டி ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தேன். இது பற்றி வேறு சில கட்டுரைகளும் திண்ணையில்…

தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 2

கே.ஜே.ரமெஷ் சென்ற வாரத் தொடர்ச்சி.... லிண்டா பிரவுன் வழக்கில் கறுப்பர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டதைப் பார்த்தோம். ஆனால் 1951ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த சட்டப்பூர்வமான போராட்டம் 1954ம் ஆண்டு மே மாதம்…

அறிவிப்புகள்

ஒரு கடிதம்

ச. பெரியசாமி வாஸந்தி அவர்களின் கட்டுரை படித்தேன். கன்னடர்கள் நீக்குப்போக்காக இருப்பதற்குக்காரணம் அவர்கள் மாநிலம் பெரியது. கடந்த காலங்களில் தமிழர்களும் அப்படித்தான் இருந்தார்கள். அதற்காக மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி வந்தது. கடந்த ஐ…

அறிவியலும் தொழில்நுட்பமும்

உங்கள் மூதாதையர் யார் ?

நேஷனல் ஜியாகிராஃபிக் ந்த மாத ஆரம்பத்தில், நேஷனல் ஜியாகிரஃபிக் சொசைட்டி நிறுவனமும், ஐபிஎம் நிறுவனமும் இணைந்து, ஒரு பெரும் திட்டத்துக்கு அடிகோலின. ஒரு லட்சம் மக்களின் டிஎன்ஏவை எடுத்து அவர்களது டிஎன்ஏவை ஆராய்வதன் மூலம்,…

ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) நீர் ஊர்தி விருத்தி செய்தல் [Development of Watercrafts Part-2]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'இந்த சக்தியை என்ன வென்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் அது எங்கும் நிலவுகிறது என்பதை நான் அறிவேன். தனக்கு என்ன வேண்டும் என்பதை ஆழ்ந்து…

இலக்கிய கட்டுரைகள்

வேர்களை வினவும் விழுது : அரசூர் வம்சம்

நாகூர் ரூமி கடந்த மூன்று நாட்களாக இரா.முருகனின் அரசூர் வம்சம் நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். இன்று முடித்தேன். அந்த வாசிப்பு ஒரு வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்தது. அந்த வித்தியாசம் முதலில் மொழி சார்ந்தது. ஒரே…

கதைகள்

காதலுக்கு மூட்டுவலி

புதியமாதவி , மும்பை. யாருக்குத்தான் வயதாகவில்லை. எல்லோருக்கும்தான். வளர்ச்சி, இயக்கம் இருந்தால் வயதும் சேர்ந்தே இருக்கும் என்பதுதானே விதி. நிலவுக்கு வயது உண்டோ ? அட நிலவுக்கு என்ன.. ? நிலவு நேசிக்கும் சூரியனுக்கும்…

இசட் பிளஸ்

எஸ். ஷங்கரநாராயணன் பரிசுத்தராஜனுக்குத் தமிழே கொஞ்சம் பேஜார்தான். தமிள்ம்பான். டமிள்னா ஆங்கில வாடையாவது இருக்கும். ஆனால் அவன் ட சொல்கையில் த என மற்றவர்களின் மொண்ணைக் காதுகள் குறித்துக் கொள்கின்றன. ழ அல்ல ள-தான்.…

அம்மா

எஸ்ஸார்சி. ஹாஸ்பெட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட முருங்கை விதைபோட்டு முளைத்த மரம். அங்கு அவனின் சித்தி குடும்பம் இருந்தது. துங்கபத்ரா அ.ணையில் தண்ணீர் தேக்கும் நிர்வாக ஐன சமுகத்தில் சித்தியின் கணவருக்கு லஸ்கர் உத்தியோகம் .…

ரோஜாப் பெண்

சாரங்கா தயாநந்தன் அவள் முகம் மலர்ந்திருந்தது. ஒரு பூவின் மலர்வோடு ஒளி தங்கிய முகத்தின் விழிகள். ஒருவித னந்தக் கிறக்கத்தைப் போர்த்திருந்தன.மெல்லத் தன் வயிற்றை விரல்களால் வருடிய போது சொல்லவியலாத சந்தோஷத்தை உணர்ந்தாள். உள்ளுக்குள்…

குளங்கள்

அம்ாிதா ஏயெம் பல கடல்கள் சேர்ந்தது சமுத்திரம். சமுத்திரம் கப்பல் சுமந்தது. நாகாிகம் நொண்டி, கலாச்சாரம் தவண்டு வந்த ஒழுங்கையானது. மொழி நடந்து, மதம் ஒடி வந்த பாதையானது. கடல் நாகாிகம் தந்தது. கலாச்சாரம்…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-2)

சி. ஜெயபாரதன், கனடா 'மெய்யாக நீவீர் என் உடலை அங்கம் அங்கமாக வெட்டி எனது ஆத்மாவைத் துண்டித்தாலும், இதற்கு மேல் நான் எதுவும் சொல்லப் போவதில்லை! அவ்விதம் நான் எதுவும் உங்களுக்கு இனிமேல் உரைத்தால்,…

சிறைவாசம்

என்.கணேசன் அந்த முகம் தீனதயாளனுக்கு மிகவும் பரிச்சயம் உள்ள முகமாகத் தோன்றியது. ஆனால் சட்டென்று நினைவுக்குக் கொண்டு வர அவரால் முடியவில்லை. அந்த நபர் திருமண மண்டபத்திற்குள் நுழைந்த போது பலர் எழுந்து நின்று…

திருவண்டம் – 3

ஜாவா குமார் 'மூளை என்ற அமைப்பே, நியூரான் கட்டமைப்பே இல்லாத உயிர்களிலும், குறிப்பாய் ஒரு செல் உயிரிகளிலும் இந்த மைக்ரோட்யூபுள் என்ற சுமார் பதினான்கு நானோமீட்டர் உட்புறஅகலம் கொண்ட நுண்வெளிமண்டலமே அவற்றைச் செலுத்தும் சக்தியாக…

கவிதைகள்

பெரியபுராணம் – 43 திருக்குறிப்புத்தொண்டர் புராணத் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் திருக்குறிப்புத்தொண்டர்புராணம் ( தொடர்ச்சி ) 1109. விரிகின்ற அலையுடைய நதிகளின் கரையில் பல சிவாலயங்கள் அநேகம் பெற்று பருத்த கையுடைய யானையை உரித்த சிவபெருமானார் வீற்றிருந்த ?திருப்பாசூர் ? எனும் ஊரைப் பெற்றதன்றோ…

கபடி கபடி

வ.ஐ.ச.ஜெயபாலன் நீலவானம் கடலாய் உருகி தழுவும் தென்னங் கரைகளிலே பசிய வயல்களின் பின்னே கோபுர முலை நிமிர்த்தும் ஊர்களிலே தொட்ட ஒளியை பூவாய் தெறிக்கும் கொட்டும் அருவிக் கரைகளிலே மண்ணில் விழுந்த சுவர்க்கமாக மூடும்…

அமிழ்து

பவளமணி பிரகாசம் முன்னிரவு நேரம் மொட்டை மாடி ஓரம் பணிவாய் நிற்கும் காற்று உயரத்திலோர் வட்ட விளக்கு உறுத்தாத வெள்ளை ஒளியை உமிழுது வெள்ளித் துகளாய் வானமுகம் முழுதும் பொடி பூசி முடித்து மீதியை…

புகழ்

ரஜித் உணவு உட வீடாக தொலபேசி தொலக்காட்சி கணினி கிளிக்கினால் திறக்கிற உலகம் வட்டங்களாய் வசதிகள் மயத்தில் நாம்ி ஓடிக் கொண்டே வாழ்க்க வாகனம் நமக்கு சால தந்தவர்கள் புகழால் வாழ்ந்தவர்கள் எவர் பெயரும்…

3 மதியழகன் சுப்பையா கவிதைகள்

மதியழகன் சுப்பையா ---- யாரும் என்னுடனில்லை எல்லோருடனும் இருக்கிறேன் நான் அவர்களுடன் இருக்கிறாய் நீ உன்னுடன் அவர்கள் யாருடனும் யாரும் இருந்துவிட முடியுமா ? யாரையும் யாரும் பிரிந்துவிட முடியுமா ? எல்லோருடனும் எல்லோரும்…

எனது எனச் சொல்லப்படுகின்ற….

சாரங்கா தயாநந்தன் ,Cambridge எனது எனச் சொல்லப்படுகின்ற உனது வாழ்வை வாழ பயணப்படுகின்றேன். நேற்றென் தாயளைந்த நீள்நெடுங் கூந்தல் நானாடிய ஊஞ்சல் என் நாவிலுலவிய மொழி சேர்ந்தென்னோடு பாடிய குயில் சிரிப்புக்கள் சிந்திய வெளி…

கீதாஞ்சலி (26) படகோட்டியின் தயக்கம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா கடலில் எனது படகை மிதக்க விட்டு துவக்க வேண்டும் எனது பயணத்தை! அந்தோ! இப்போது ஏன் எனக்கு இந்த தயக்கம் ? களைத்த எனது முதுமைக் கால நேரங்கள்…