புதியமாதவி , மும்பை. யாருக்குத்தான் வயதாகவில்லை. எல்லோருக்கும்தான். வளர்ச்சி, இயக்கம் இருந்தால் வயதும் சேர்ந்தே இருக்கும் என்பதுதானே விதி. நிலவுக்கு வயது உண்டோ ? அட நிலவுக்கு என்ன.. ? நிலவு நேசிக்கும் சூரியனுக்கும்…
எஸ். ஷங்கரநாராயணன் பரிசுத்தராஜனுக்குத் தமிழே கொஞ்சம் பேஜார்தான். தமிள்ம்பான். டமிள்னா ஆங்கில வாடையாவது இருக்கும். ஆனால் அவன் ட சொல்கையில் த என மற்றவர்களின் மொண்ணைக் காதுகள் குறித்துக் கொள்கின்றன. ழ அல்ல ள-தான்.…
எஸ்ஸார்சி. ஹாஸ்பெட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட முருங்கை விதைபோட்டு முளைத்த மரம். அங்கு அவனின் சித்தி குடும்பம் இருந்தது. துங்கபத்ரா அ.ணையில் தண்ணீர் தேக்கும் நிர்வாக ஐன சமுகத்தில் சித்தியின் கணவருக்கு லஸ்கர் உத்தியோகம் .…
சாரங்கா தயாநந்தன் அவள் முகம் மலர்ந்திருந்தது. ஒரு பூவின் மலர்வோடு ஒளி தங்கிய முகத்தின் விழிகள். ஒருவித னந்தக் கிறக்கத்தைப் போர்த்திருந்தன.மெல்லத் தன் வயிற்றை விரல்களால் வருடிய போது சொல்லவியலாத சந்தோஷத்தை உணர்ந்தாள். உள்ளுக்குள்…
அம்ாிதா ஏயெம் பல கடல்கள் சேர்ந்தது சமுத்திரம். சமுத்திரம் கப்பல் சுமந்தது. நாகாிகம் நொண்டி, கலாச்சாரம் தவண்டு வந்த ஒழுங்கையானது. மொழி நடந்து, மதம் ஒடி வந்த பாதையானது. கடல் நாகாிகம் தந்தது. கலாச்சாரம்…
சி. ஜெயபாரதன், கனடா 'மெய்யாக நீவீர் என் உடலை அங்கம் அங்கமாக வெட்டி எனது ஆத்மாவைத் துண்டித்தாலும், இதற்கு மேல் நான் எதுவும் சொல்லப் போவதில்லை! அவ்விதம் நான் எதுவும் உங்களுக்கு இனிமேல் உரைத்தால்,…
என்.கணேசன் அந்த முகம் தீனதயாளனுக்கு மிகவும் பரிச்சயம் உள்ள முகமாகத் தோன்றியது. ஆனால் சட்டென்று நினைவுக்குக் கொண்டு வர அவரால் முடியவில்லை. அந்த நபர் திருமண மண்டபத்திற்குள் நுழைந்த போது பலர் எழுந்து நின்று…
ஜாவா குமார் 'மூளை என்ற அமைப்பே, நியூரான் கட்டமைப்பே இல்லாத உயிர்களிலும், குறிப்பாய் ஒரு செல் உயிரிகளிலும் இந்த மைக்ரோட்யூபுள் என்ற சுமார் பதினான்கு நானோமீட்டர் உட்புறஅகலம் கொண்ட நுண்வெளிமண்டலமே அவற்றைச் செலுத்தும் சக்தியாக…