திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20011111_Issue

அரசியலும் சமூகமும்

பெரியாரியம் — தத்துவத்தை அடையாளப் படுத்துதலும், நடைபெற வேண்டிய விவாதமும் — ஆய்விற்கான முன்வரைவுகள் -2

ராஜன்குறை (நிறப்பிரிகை 1993 ஏப்ரல்) 2. பார்ப்பன, புராண எதிர்ப்பு : பார்ப்பன எதிர்ப்பையே அவர் சாதி எதிர்ப்பின் முதற்கட்டமாக வைத்தார் என்பது சரிதான். ஆனால் அவர் சாதி எதிர்ப்பை பார்ப்பன எதிர்ப்பாக குறுக்கினார்…

இந்த வாரம் இப்படி – நவம்பர் 11 2001 (உலக வர்த்தக நிறுவனம், மஜாரில் சுதந்திரக்காற்று, போனஸ், பின் லாடன்)

மஞ்சுளா நவநீதன் உலக வர்த்தக நிறுவனத்தில் முரசொலி மாறன் விவசாயப் பொருட்கள் மீண்டும் உலக வர்த்தக நிறுவனத்தில் பிரசினையாகியுள்ளன. எங்களுக்கு உங்கள் சந்தைகளைத் திறந்து விடுங்கள் என்று கேட்கிற மேல் நாடுகள் விவசாயப் பொருட்களுக்குத்…

உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organization)

டோஹா: பிரச்னைகளும் இதில் முக்கியமானவர்களும் 142 நாடுகள் உலக வர்த்தக நிறுவனத்தில் (World Trade Organization WTO) உறுப்பினராக இருக்கின்றன. கதார் நாட்டின் டோஹா நகரத்தில் இந்த நாடுகளின் மந்திரிகள் மாநாடு நான்காவது முறையாக…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்து மாயங்கள்! ‘கரும் ஈர்ப்பு மையங்கள் ‘!

வ.ந.கிாிதரன் சாதாரண மனிதாிலிருந்து விஞ்ஞானிகள் வரை மண்டையைக் குடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சத்துப் புதிரென்று ஒன்றிருந்தால் அது இந்தக் கருந்துளைகள் (Black Holes) தான். உண்மையில் இவற்றைத் தமிழில் கருந்துளைகள் என மொழிபெயர்ப்பதை விடக் 'கரும்…

மூலக்கூறு விவசாயம் (பயிர்கள் மூலம் மருந்துகளை உற்பத்தி செய்தல்)

ஏன் இதற்கு எதிர்ப்பு ? மரபணு தொழில்நுட்பம் மூலம் தாவரங்களை மாற்றி அவைகளை பல விஷயங்களை உற்பத்தி செய்ய வைப்பதை தாவர மூலக்கூறு விவசாயம் (Plant molecular farming) என்று அழைக்கிறார்கள். இதன் முக்கிய…

மனத்தின் வைரஸ்கள் -2 தொத்து நோய் தாக்கிய மனம்

ரிச்சர்ட் டாக்கின்ஸ் (Viruses of the Mind , Richard Dawkins, 1991)3 . தொத்து நோய் தாக்கிய மனம் 3 The Infected Mind நான் ஏற்கெனவே, ஒரு குழந்தையின் எதையும் ஏற்றுக்கொள்ளும்படி…

இலக்கிய கட்டுரைகள்

பூமணிக்கு ‘விளக்கு ‘ இலக்கிய விருது

விளக்கு தமிழிலக்கிய நிறுவனம் அமொிக்கத் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் அமைப்பான 'விளக்கு ' நிறுவனம் எழுத்தாளர் பூமணி அவர்களுக்குப் புதுமைப் பித்தன் இலக்கிய விருதை வழங்க முடிவு செய்துள்ளது. சி. சு. செல்லப்பா, பிரமிள்,…

கதைகள்

அவரவர் வாழ்க்கை

லாவண்யா நான் தன்னந்தனியாய் இருளில் உட்கார்ந்திருந்தேன். என்னைச்சுற்றி வட்டமாய் சிறு மேடை, அதில் யாரும் இல்லை. வட்டத்தின் இரண்டு பக்கங்களிலும் நவராத்திாி கொலு போல படிகள் அமைத்து அதில் நிறைய ஜனங்கள். பாவாடைசட்டையில் ஒரு…

அத்தனை ஒளவையும் பாட்டிதான் -2

இன்குலாப் (ஒளவை ' யிலிருந்து) பாடினி வந்தாள் மூடிய பழமைத் தூசியை விலக்கி முகத்தில் ஒரு நிலவைத் துலக்கி ஏடு இனிக் காணாத எழுத்தில் இருந்து எழுந்து வருகிறாள் இன்னிசை விருந்து. பாடினி வந்தாள்…

எதிர்கொண்டு

பூமணி வெளியே சாயங்காலச் சத்தங்கள் வெளிச்சத்தைப் போல் உள்வாங்கிக் கொண்டிருந்தன. கீழ்வீட்டுக்காரி இன்னேரம் வந்திருக்கணுமே. வேலைக்காரனிடம் பெருமை கொழித்துக்கொண்டு பொடி நடையாக வருவாள். அவன் இவளுக்குத் துணை போனவன். அதென்ன வாய் ஓயுதா கை…

கலைகள்

ஃப்ரான்ஸ் இனிப்பு – நவ்கட் (Nougat)

வேலை நேரம் : 35 நிமிஷங்கள் முழுமையாக ஆகும் நேரம்: 9 மணி நேரங்கள் (8 மணி நேரம் ஊறுவது) இது இறுக்கமான, தேன் வாசம் நிறைந்த இனிப்பு பலகாரம். இது மெல்லும் அளவுக்கு…

காய்கறி பார்லி சூப்

தேவையான பொருட்கள் 1/2 கோப்பை பார்லி 3 கோப்பை தண்ணீர் 1 மேஜைக்கரண்டி எண்ணெய் 1 நடுவாந்தர வெங்காயம், அரிந்தது 1 பல் பூண்டு நசுக்கியது 2 நடுவாந்தர கேரட்டுகள், அரிந்தது 1 நடுவாந்தர…

கவிதைகள்

கல்லும் முள்ளும்…

விக்னேஷ் மூஞ்சூட்டை ஒடிச்சு பல்லுகுத்தி, கற்றாளை, கல்லு முள்ளு பாத்து நடந்து, பின்னக்கா பொறுக்க போன மவ பொழுது சாயுமுன்னே வந்து சேருவாளா ? சருகுக்கு இடையில சர்ப்பம் இருக்கும், விஷமுள்ளு வழியில விழுந்து…

இலையுதிர் காலம்

பசுபதி வேகமான நடைக்குப்பின் மேல்மூச்சு, கீழ்மூச்சு. 'மேப்பிள் ' மரத்தடிப் பெஞ்சில் வியர்த்தபடி விழுந்தேன். வழக்கமாய் வம்பளக்க வரும் வயோதிக நண்பர் இன்றும் வரவில்லை. அவரைப் பார்த்து வாரம் ஒன்றாச்சே ? பச்சோந்தி போல்…

இன்னும் கொஞ்சம்

அனந்த் (அனந்தநாராயணன்) உழவன்: இன்னும் கொஞ்சம் நிலமிருந்தால் இயந்திரம் வாங்கி உழுதெனது சின்னக் குடிலைப் பெரிதாக்கிச் சிறப்பாய் வாழ்ந்து மகிழ்ந்திடுவேன் வணிகன்: இன்னும் கொஞ்சம் பணமிருந்தால் இரண்டை நாலாய்ப் பெருக்கிஒரு மன்னன் போல இவ்வுலகம்…

சாசு வதம்

தி. கோபாலகிருஷ்ணன், திருச்சி உன் பெயரை என் மகளுக்கும் என் பெயரை உன் மகனுக்கும் வைத்து, அவர்கள் இருவருக்கும் சகோதர உறவு என்று சொல்லியும் கொடுத்து நாம் எதை சாசுவதப்படுத்தப் பார்க்கிறோம் ?

திசை தொலைத்த நாட்களின் நினைவாக …

கார்த்திக் வேலு வசனங்கள் பேசி முடித்து கதாநாயகன் ஏறத்தொடங்கும் அலங்காரமான வளைந்த படிக்கட்டுகளும்... வேலை முடிந்து விசைப்பலகையில் அதிரும் கடைசித் தட்டும் .... கனவு கலைந்து , கலைந்ததென உணரும் நிமிடங்கள். ஜகமே ஒரு…

மாயக் குயவன் மண் பானைகள்!

சி. ஜெயபாரதன் காலச் சக்கரம் சுழன்றதடா! கைகள் மண்ணைப் பிசைந்தனடா! ஆழியின் நடுவில் வைத்திடப் பல ஆயிரம் பானை உதித்தனடா! குயவன் மனம்விதம் மாறியதில் குழைக்கும் கைகள் கோணுவதில் உயர்ந்தும் சிறுத்தும் ஒழுங்கற்றும் உருவம்…

எாிச்சலின் புதல்வன்…

சேவியர். யார் மீதோ எதெதற்கோ எாிந்து விழுகிறேன். காிந்து கொண்டிருக்கின்றன என் பொறுமையின் கரங்கள். நாசிகளுக்குள் பிழம்புகள் கிளம்புகின்றன. குழப்பத்தின் படபடப்பின் பத்தாயிரம் விரல்கள் என் உள்ளப்பிரதேசம் உழுகின்றன. தேவையில்லாத தேடல்களின் கண்மூடித்தனமான கொக்கிகளில்…