கு.முனியசாமி வயிற்றை நிரப்ப வழியொன்று தேடி வருமையில் நடக்கும் ஒரு கூட்டம்... வயிற்றைக் குறைக்க பார்க்கினில் நடக்க காரினில் போகும் ஒரு கூட்டம்... காய்ந்த வயிறுடன் தூக்கம் துறந்து பாதையில் உருளும் ஒரு கூட்டம்...…
புஹாரி , கனடா என் காதல் சாம்ராஜ்யத்தின் முதல் கதாநாயகியே... என் இதயச் சுடுகாட்டில் உன் நினைவுச் சடலங்களைப் புதைக்க... பிஞ்சு விரல்களுடன் சென்றேன்; முட்கள் கிடந்தன... இரும்புக் கம்பிகளுடன் சென்றேன்; இரத்தம் கசிந்தது...…
மாம்பலம் கவிராயர் விழுவதால் சேதமில்லை குலுக்கினால் குற்றமில்லை மூலைகள் முட்களல்ல உருவமோர் எளிமை யாகும். வாழ்க்கையில் மனிதன் கண்டு பிடித்ததில் சிறந்ததாகும் தலையணை. அதற்குள் ஒன்றும் பொறி இயற் சிக்கல் இல்லை. பாயில்லை என்றால்…
பவளமணி பிரகாசம் வசந்தம் வந்து போனது- சுவடுகள் விட்டுச் சென்றது. சருகுகள் பறக்கும் காலம், சலசல ஓசையும் கானம். பொத்தி வைத்த பூமணம் புகையாய் மாறுது நினைவினில். கனவாய் தோணுது மனதினில் கருத்தில் பதிந்த…
பசுபதி இங்கிலாந்து நமக்கீந்த இனியஜார்ஜ் ஹாரிஸனே ! வங்கதேச உதவிக்கு வந்துநிதி தந்தவனே ! இந்தியரின் தயத்தில் என்றும்வாழ் இசையுனதே ! இன்றிந்த இசையுலகை இருள்கவிந்து மூடியதே ! ரவிசங்கர் நட்புற்றாய் ! இறைதேடும்…
ருத்ரா. ஊர்த்துவ தாண்டவம். உடுக்கை ஒலிக்கிறது. தூரத்தில் அல்ல. ஸ்டெதெஸ்கோப்பில். என் நுரையீரல்கொத்துகளின் 'ரத்ன சபையில் '. இதயத்தின் மின் துடிப்புகள் துப்பிய இ.சி.ஜி.வாிகளில். நாடிகளுக்குள் அருவமாய் கரு தாிக்கும் உத்திரகோச மங்கை மரகத…
விக்னேஷ். திளாப்பு கெட்டி பனையேறி நாலு கலையம் சுண்ணாம்பு தேச்சு, ரெண்டு கலையத்துல கள்ளு எறக்கி, அக்கானியை அடுப்பில வெச்சு கருப்பட்டி செய்து, கள்ளெடுத்து பாளையில வீத்தி சுட்ட அண்டியும், பச்ச மிளகும் கடிச்சு…
கே.கே ... சொல் என்னிடம் பேச என்ன தயக்கம். சொல் .... நீ எப்போதாவது சிரித்தால் சொல் அது என்ன ஒரு சந்தோஷமென்று சொல் சிரி ...சிரிப்போம். உன்னுடைய வருத்தங்கள் பேசு புரியாத சோகங்களையும்…