எஸ் மெய்யப்பன்அத்தியாயம் 11 அத்தியாயம் பதினொன்று விசுவரூப தரிசன யோகம் விசுவரூபம் என்பது நெடிது பரந்த தோற்றம். கண்ணனின் அருளால் ஞானக்கண் பெறும் அர்ஜுனன், அந்தக் கண்ணனின் விசுவரூபத்தைத் தரிசிக்கிறான். பிறகு அர்ஜுனனே அதை…
விஜயன்செப்டம்பர் 15 2007 அண்ணா பிறந்த நாள், விநாயகர் சதூர்த்தி, கலைஞர் டிவி உதயமான நாள், காலை செய்தியில்.. பேரறிஞர் அண்ணா அவர்களின் 99ஆம் ஆண்டு பிறந்தநாள் பரிசு முஸ்லிம்களுக்கும், கிறித்தவர்களுக்கும் தனி இடஒதுக்கீடு…
தேவமைந்தன் செந்தில்நாதன்(1), சிவத்தம்பி(2) ஆகியோர் தமிழில் சிறுகதையின் தேவை அறிந்துணரப்பட்ட இருபதாம் நூற்றாண்டின் அறுபதுகளில் தமது அறிவுழைப்பால் உலகச் சிறுகதை இலக்கணங்களை அலசி ஆராய்ந்து அவற்றின் பின்னணியில் வ.வே. சு. அய்யர், பாரதி முதலானோர்…
சுப்ரபாரதிமணியன் கொங்கு நாட்டு எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் அவர்களுக்கு இவ்வாண்டு அறுபது வயதாகிறது. வானம்பாடிக் கவிதை இயக்கத்தில் இருந்த காலத்தில் கவிதைகளுடன் அவரின் இலக்கிய வாழ்க்கை தொடங்கியது. 50க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அதில் 12…
என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா அஸ்த்மாவும் அலர்ஜியும் சயாமிய இரட்டையர்கள் போல அவுஸ்திரேலியாவில் பொதுவாக ஒன்றாகத்தான் காணமுடியும். பிரிந்திருப்பது குறைவு. அவுஸ்திரேலியாவில் மெல்பன், சிட்னி மற்றும் நியூசிலண்டும்தான் உலகத்திலேயே அதிக ஆஸ்த்மா நோயாளர்களைக்கொண்ட இடங்களாகும்.…
முனைவர் மு. பழனியப்பன் இந்திய விடுதலை என்னும் காலக்கட்டம் ஒரு குறிப்பிடத்தகுந்த காலக்கட்டம் ஆகும். ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகள் அந்நியர் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் அதனை முற்றிலும் மறுத்து இந்தியர்களே இந்தியர்களை ஆளும்…
முனைவர் மு.இளங்கோவன் தமிழிசை வளர்ச்சிக்குப் பலரும் பல வகையில் தொண்டு செய்துள்ளனர்.நூற்றாண்டுதோறும் இத்தொண்டின் தன்மை வேறுபட்டு வந்துள்ளதைத் தமிழிசை வரலாற்றைக் கற்கும்பொழுது அறியமுடிகின்றது. இளங்கோவடிகள் காலத்திலும்,காரைக்கால் அம்மையார் காலத்திலும்,நாயன்மார்கள், ஆழ்வார்கள் காலத்திலும்,சேக்கிழார் காலத்திலும்,தமிழிசை மூவர்கள்…
பொ கருணாகர மூர்த்தி ஏழாம் உலகம் ஜெயமோகனின் படைப்புக்களில் உயர்வாதொன்றாகும். இதுவரை எந்த எழுத்தாளருக்குமே தோணாத சமூகத்தின் விளிம்புநிலைக்குக் கீட்பட்ட அங்கவீனர் ,பிச்சைக்காரர், தீராதபிணியாளர், அவர்களின் முதலாளிமார்கள்பற்றி அதில் அவர் விலாவாரியாகப்பேசியுள்ளார். பெற்றவர்கள் யாரென…