January 8, 2009
தீபச்செல்வன்கவிதை: ____________________________________ உனது அப்பாவை தின்ற அதேகொடி இன்று உனது நகர் தேங்காய்களை தின்று அசைகிறது. கொடூரத்தின் வெற்றிச் செய்தியில் முறிகண்டிப்பிள்ளையாரின் தும்பிக்கை அடிமைப்பட்டுக் கிடக்கிறது. தேங்காய்…
December 12, 2008
தீபச்செல்வன் -------------------------------------------------------------------------- தீபச்செல்வன் சவப்பெட்டியின் முகத்தோடிருக்கிற சுவர் முட்டிய அறைகளின் மூலையில் எங்கோ இருப்பவர்களுக்காய் தூவிய பூக்கள் காய்ந்து குவிந்து கிடக்கின்றன. நாளுக்கு ஒரு மாதிரியாய் போர்…
October 16, 2008
தீபச்செல்வன் வாகனங்கள் வீதியில் இறங்க நடுங்கிக் கொண்டிருந்தன ஒரு இராணுவ வண்டியின் நீளத்தினுள் முழு வீதியும் அடங்கி நசிந்து கிடந்தது. நேற்றிரவு வெட்டி கொலை செய்யப்பட்டவர்களின் துண்டுதுண்டு…
September 25, 2008
:தீபச்செல்வன்01 வன்னேரிக்குளத்தில் குளித்துவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அம்மாவை அக்கராயனில் நான் தேடிக்கொண்டிருந்தேன் ஷெல்களுக்குள் அம்மா ஐயனார் கோயிலை விழுந்து கும்பிட்டாள் ஷெல் ஆனைவிழுந்தானை கடக்கிறது. நேற்று நடந்த கடும்…
August 21, 2008
தீபச்செல்வன்01 போராளிகள் மடுவைவிட்டு பின் வாங்கினர். நஞ்சூறிய உணவை தின்ற குழந்தைகளின் கனவில் நிரம்பியிருந்த இராணுவ நடவடிக்கைகளிலிருந்து போர் தொடங்குகிறது. நகர முடியாத இடைஞ்சலில் நிகழ்ந்து வருகிற…
June 26, 2008
தீபச்செல்வன் ஜீன்ஸ்க்குள் கிடந்த நோக்கியாபோன் அலருகிறது. இருபத்தைந்து ரூபாய்க்கு வாங்கியருந்திய முந்நூறுமில்லி சோடாவை எழுபத்தைந்து ரூபாய்க்கு வாங்கி அருந்திக்கொண்டிருந்தேன். இருபது ரூபாய்க்கு வாங்கிய சிகரட் வாயில் கொலுந்து…
June 19, 2008
தீபச்செல்வன் ஊசி நகரத்தில் ஒரு சிறுவன் ஊசி விற்றுக்கொண்டிருந்தான் அவனின் சட்டை முழுக்க உடல் முழுக்க ஊசிகள் குத்தப்பட்டிருந்தன ஊசி வாங்க வாங்க !! ஊசி வாங்க…
June 5, 2008
தீபச்செல்வன் குழந்தையின் சோற்றுக் கிண்ணத்தில் நிரம்பியிருந்தது மரணம் நிலவு சாத்தானின் முகத்தோடிருந்தது வானம் தீராத சாபத்தின் நிழலில் தோய்ந்திருந்தது. கூர்மையான வாள்களாகியது கற்கள் கத்திகளாக துவக்குகளாக மனிதர்களின்…
May 15, 2008
தீபச்செல்வன் பறவை மிருகமாகியது எனது தனிமையில் துயருமும் இருந்தது நிம்மதியும் இருந்தது நான் எப்படி சொல்லிவிட கூட்டத்திற்கும் தனிமைக்கும் உங்களுக்கும் எனக்கும் இடையில் உறவு தேவையென்பதை எனது…
May 8, 2008
தீபச்செல்வன் நீ பேசாது போன பின்னேரம் நீ பேசாது போன பின்னேரம் எனது சொற்கள் செத்துக் கிடந்தன தூரத்தில் போனபிறகாவது திரும்பிப்பார்ப்பாய் என பார்ர்த்துக்கொண்டிருந்தேன் உனது உருவம்…