திலகபாமா கிளையிலிருந்து மாறுபட்டுத் திரும்பிய விழுதுகளாய் மண்ணோடு பிணைந்து விடும் பிரயத்தணங்களோடு எப்போதும் எதிர்த் திசையில் ஒரு பயணம் நினைவுகளால் கடந்து விட முடியாதவையாய் மீண்டும் மீண்டும் பேசிப் போகும் உன் வார்த்தைகள் தொடர்…
ஜெயந்தி சங்கர் நேற்றையும் நாளையும் மறந்து இன்றை மட்டும் முழுதாய் நம்பி மலையையும் மடுவையும் காற்றையும் கடலையும் கவனிக்காது விட்ட புல்லையும் புள்ளையும் பூண்டையும் பூவையும் மொட்டையும் மரத்தையும் புதரையும் உயிரினங்கள் அனைத்தையும் உணர்ந்து…
நாவாந்துறைடானியல்ஐீவா- வெண்பனித் துகள்கள் வந்திறங்கும் இரவில் நம் காதல் காத்திருக்க காலமற்று கரைந்து போனது.... வெட்டித் தெறித்த மின்னலைக் கோடுகளாய் உன் நினைவு மட்டும்.... முறிந்த இடம் இன்னும் மூடுபனி போல்.... தொலைந்தலுக்கான காரணம்....…
நளாயினி தாமரைச்செல்வன். வலி ரணம் அதன் தழும்புகள் எப்படி இருக்கும். ? தெரியவே தெரியாது எனக்கு. பேனா பிடித்தபோது தான் தழும்புகள் தாராளமாய். மனசோ அடிக்கடி தடவிப்பாற்து பெரிமிதப்பட்டுக்கொள்ளும். எனது எழுத்துக்கள் உன்னை அக்கு…
புஷ்பா கிறிஸ்ரி இரத்த தானம் இன்னொருவர் நலம் காத் திரங்கி இன்னொருவர் துயர் போக்குமி ன்பத்தில் எத்தனை மகிழ்ச்சி எத்தனை மகிழ்ச்சி அத்தனை மகிழ்விலும் மனத்தினில் கிளர்ச்சி அத்தனை நிகழ்விலும் எத்தனை நெகிழ்ச்சி எத்தனை…
தேனிரா பாண்டியன் , தேவதேவன் ==== எது கவிதை ? தேனிரா பாண்டியன். இலைக்கனத்தை தாங்குகின்ற மரத்தைப்போல இலக்கணத்தை தாங்குவதே கவிதையாகும் மலைக்கனத்தை தாங்குகின்ற தரையைப்போல மரபுதனை தாங்குவதே கவிதையாகும் அலைக்கனததை தாங்குகின்ற கரையைபோல…
தமிழவன் சிவப்பாய் பூத்து உதிரும் மர நிழலில் நடந்து செல்கையில் நினைவுவர பக்கத்தில் வசிக்கும் பழங்கால ஆசிரியரைப் பார்த்து விடலாமே என்று போனேன். ஸ்ரோக்கில் அவஸ்தைபட்டபடி மெலிந்து வயதாகிப்போய் புரண்டபடி கிடந்தார் அதட்டும் முரட்டு…
பாஷா என் நினைவு செல்களிலிருக்கும் உன் முகவரி இந்த உப்புகாற்றில் கரைந்துகொண்டிருக்கிறது என் இதய ஆழத்திலிருந்து மீண்டும் மீண்டும் வரும் உன் நினைவுகளை அலைகள் இழுத்துசெல்வதை கையாலாகத்தனமாய் கண்ணீருடன் பார்த்திருக்கிறேன் அதோ நம்சுவடுகள் நடுக்கடலில்…
பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்) (தெள்ளூதமிழ்க்குதவு சீலன் எனத்தொடங்கும் காவடிச்சிந்து) மூச்சடக்கி முக்குளிக்கும் கூட்டம் - மூழ்கி முத்தெடுக்கும் பெரும்பணியே தேட்டம்- தேடிச் சேர்த்ததெல்லாம் வேறிடத்தில் தேடியவர் ஓரிடத்தில் இருப்பார்--சுகம் துறப்பார் கண்குளிரும் பூவழகு ஈர்க்கும்-- மொட்டு…
அரவிந்த் அப்பாதுரை வா... அழைப்பு விடுத்துவிட்டு காத்திருக்க வேண்டியதுதான்... எந்த சுடரும் வருவதில்லை. எத்தனையே கணங்கள் காத்திருக்கின்றேன் வரவில்லை. ஒன்றுமே வரவில்லை. வந்திருந்தாலும், அவை புலன்கள் தேடி, கண்டடைந்து, இன்பமுற்ற பண்டங்களாகவில்லை. சுடர்கள் நிதானமாகி…