திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040205_Issue

அரசியலும் சமூகமும்

கடிதங்கள் – பிப்ரவரி 5, 2004

நாகரத்தினம் கிருஷ்ணா - சூரியா - பிரபு ராஜதுரை -அபராஜிதன் -அரவிந்தன் நீலகண்டன்- பொ.கருணாகரமூர்த்தி - யமுனா ராஜேந்திரன் - விடுதலைக வாரப்பலன் எழுதற மத்தளராயனென்கிற நம்ம இரா.மு.வை என்ன சொல்லி கொண்டாடுவதுன்னு புரியலை.…

இது என் நிழலே அல்ல!

நரேந்திரன் சென்ற வருடம் இந்தியாவிற்குப் போயிருந்த போது, நண்பர் ஒருவரிடம் 'வசதியுள்ளவர்கள், வசதியில்லாதவர்கள் என்ற வித்தியாசமில்லாமல் பொதுவாக எல்லார் வீட்டிலும் தொலைக் காட்சிப் பெட்டி வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு ஜனங்களுக்கு விழிப்புணர்ச்சியும் அதிகமாயிருக்குமே ? '…

ஒரு காமெடி சாமியாரின் டிராஜெடி நாடகம்.

ஞாநி சென்னை சபாக்களில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக நாடகம் நடத்தி வருபவர் மாலி. கடைசியாக அவர் நடத்திய நாடகம் ' ஞானபீடம் ' காஞ்சி சங்கர மடத்தலைவர் ஜயேந்திரருக்கு எரிச்சலை ஏற்படுத்தி நாடகத்தை மாலி நிறுத்த…

அறிவியலும் தொழில்நுட்பமும்

குமுறிக் கனல் கொப்பளிக்கும் இத்தாலியின் எரிமலைகள்

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா 'பூமா தேவியின் எழிலான முகத்தில் இருப்பவைச் சில கீறல்கள்! கீறல்கள் திறக்கும் போது, பூதளத்தின் பெருங் கண்டங்கள் நகரும்! அந்தப் பிளவுகள் மோதிக் கொள்ளும்…

இலக்கிய கட்டுரைகள்

திரைப்படத்தில் பாலுறவுச் சித்தரிப்புகள்: அறவியல் அழகியல் பிரச்சினைகள்

யமுனா ராஜேந்திரன் ஐ தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, ஹாலிவுட் மற்றும் ஐரோப்பிய சினிமாக்களில் மட்டுமல்ல, உலகெங்கிலுமே பாலியல் மற்றும் பாலுறவுச் சித்திரிப்பு தொடர்பான விவாதங்கள் நடந்தே வந்திருக்கின்றன. பாலுறவுச் சித்தரிப்பு தொடர்பாக எழுபப்படும் ஆட்சேபங்கள்…

நல்ல புத்தகங்களை தேடுவது

அ.முத்துலிங்கம் தரமான புத்தகத்தை வாசிக்காத மனிதர், எழுத்தறிவில்லாதவரிலும் பார்க்க ஒரு விதத்திலும் உயர்ந்தவர் அல்ல என்கிறார் மார்க் ட்வெய்ன் என்ற அறிஞர். நல்ல புத்தகங்களை தேடுவது அவ்வளவு கடினமான விடயம். ஒரு தரமான புத்தகத்தை…

எனக்குப் பிடித்த கதைகள் – 97 – ஓங்கியொலிக்கும் குற்றஉணர்ச்சியின் குரல்- எட்கர் ஆலன்போவின் ‘இதயக்குரல் ‘

பாவண்ணன் நாலைந்து மாதங்களுக்கு முன்னர் செய்தித்தாளில் ஒரு செய்தி இடம்பெற்றிருந்தது. அதைப் படித்தபிறகு என் மனைவி அமுதா அன்று முழுக்க அதைப்பற்றியே பேசிக்கொண்டிருந்தாள். கடலுாருக்கு அருகில் ஒருவர் தம் மனைவியையும் ஏழு பிள்ளைகளையும் கொன்று…

பெரியபுராணம் காட்டும் பெண்கள்

கலாநிதி சந்திரலேகா வாமதேவா 'பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் பெரும் பீழை இருக்குதடி தங்கமே தங்கம் ' என்று பாரதி பாடியது அந்தக் காலத்துக்கு மட்டுமல்ல எந்தக் காலத்துக்கும் பொருத்தமானதே. தமிழ் பெண்கள் காலம் காலமாக…

கதைகள்

அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு

இரா முருகன் இன்னொரு பயணம். அலைச்சல். களைப்பு. போயே தீர வேண்டும். யாருக்கு இல்லாவிட்டாலும் பகவதிக்குட்டிக்காவது. சங்கரனுக்கு அலுப்பை மீறித் தன்மேலேயே ஆத்திரம். யாரிடமும் கொட்டித் தீர்க்க முடியாதபடி அவமானம். புகையிலைத் தூள் வாங்கப்…

நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் – 5

நாகரத்தினம் கிருஷ்ணா காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல் மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய செந்தமிழ்த் தென்புதுவை....... குயில்பாட்டு…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)

எஸ். ஷங்கரநாராயணன் ஐந்தாம் பகுதி - தொடரச்சி ---- பார்க்க வயோதிகர் என்றாலும் பெரியவரிடம் உற்சாகத்துக்குக் குறைவில்லை. வெயிலின் கடுமைக்கு குடை விரித்து வந்தவர் இத்தனை அமைதியும் உற்சாகமும் பட, மனம் விரியப் பேசியது…

விடியும்!- நாவல்- (34)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் வீட்டிலிருந்து புறப்பட்டுப் போகிற வழியில் எதிரே வருகிற வாகனங்களில் கவனத்தைச் செலுத்த விடாமல் இரண்டு யோசனைகள் அவனை இழுத்துக் கொண்டிருந்தன. ஒன்று - மாமாவை சமாளிக்க வேண்டும். மற்றது -…

பழையபடி நடந்திடுவேன்..

செங்காளி (என் தாயார் அவர்களின் நினைவாக) ஒவ்வொரு தடைவையும் டெட்ராய்ட்டிலிருந்து இந்தியா போனவுடனே, நாங்கள் செய்யும் முதல் வேலை கிராமத்திற்குச் சென்று அங்குள்ள எங்கள் குலதெய்வத்தை வழிபடுவது. அடுத்ததாக உறவினர்கள், நண்பர்கள் இவர்கள் குடும்பங்களில்…

கலைகள்

உருளைக்கிழங்கு கோழி உருண்டைகள்

ஹென்னா அர்ஷத் தேவையான பொருட்கள் 250 கிராம் எலும்பில்லாத கோழித்துண்டுகள் 6-7 நடுத்தர உருளைக்கிழங்குகள் 1 1/2 மேஜைக்கரண்டி கருமிளகு 150 கிராம் காலிபிளவர் 1 கோப்பை பச்சை பட்டாணி 3 குடமிளகாய் நடுத்தர…

உருளைக்கிழங்கு குண்டுகள்

ஹென்னா அர்ஷத் தேவையான பொருட்கள் 10 பிரட் ஸ்லைஸ், ரொட்டித்துண்டுகள் 6-7 உருளைக்கிழங்குகள் நடுத்தர அளவு 2 முட்டைகள் 3-4 பச்சை மிளகாய்கள் வெட்டியது 4 மேஜைக்கரண்டி கொத்துமல்லி இலைகள் 1 மேஜைக்கரண்டி மல்லித்தூள்…

கவிதைகள்

நேற்றின் சேகரம்

திலகபாமா ஈரம் தோய்ந்திருந்த கொல்லைப் புறக் கதவாய் நானும் நிிலையோடு பொருந்த மறுக்க அடித்து சாத்தியாயிற்று திருஷ்டி கழித்து தீயில் கரைய விட்ட சூடமோடு எரியும் ஆசைகளோடு முன் கதவும் தாழிட உரை குத்திய…

நானோ

பசுபதி வெம்பகலில் வேலைசெய்து வெம்பிடும் மக்கள் -- உலகில் கும்பலாய் ஓடிக் குளிரறைசேர் மக்கள் -- நானோ வேர்வையின்றி நின்று வெயிலிலே தண்மையாய் -- என்றன் காரியம் நடத்திவரும் சூரிய காந்திப்பூ. தரைநடுக்கம் வங்கிகளை…

பேரனுக்கு ஒரு கடிதம்…

செஙகாளி அன்புள்ள பேரனுக்கு, என் மார்பிலே தவழ்ந்திட்டு எனைச் சுற்றி வலம்வந்து தடையற்ற அன்பை யீந்து அளவற்ற மகிழ்ச்சி தந்த குலக்கொழுந்தே நீ வாழ்க! ஆசையினால் நான் உனக்கு அன்போடு படைத்த கடிதம் படித்துப்பார்…

கவிதைகள்

பாஷா 1. கோபமாய்,கெஞ்சலாய் அழுகையாய்,ஆத்திரமாய் உன்னிடம் கொட்டிவிடத்தவிக்குது என்னில் நீ நிரைத்து வைத்த காதல்! 2. நட்சத்திரங்கள் தொலைந்த நள்ளிரவு நேரம் நிலா இல்லாத வானம் கன்னம் வருடிப்போகும் தென்னங்காற்று என் வீட்டு மாடியிலமர்ந்து…

எம காதகா.. காதலா!

புதியமாதவி ================== காதலா.. நீ என்னை அணைக்கும்போது என் கண்கள் மூடிவிடும் காதலா.. நீ என் கதவுகளைத் தட்டும்போது என் கோலங்கள் அழிந்துவிடும் காதலா.. நீ என்னைத் தொடும்போது என் உயிர்ப்பறவைப் பறந்துவிடும் ஆயிரமாயிரம்…

வள்ளி திருமணம் (பால பாடம்)

வ ஐ ச ஜெயபாலன் தினைப் பாட்டு ----------------------- தன்னே னான தானனா தானே னான தானனா தன்னே னான தானனா தானே னானே தானேனா பச்சை பச்சை தினைகள் நாம் பனியில் குளித்த…

மீண்டும்

பவளமணி பிரகாசம் எழுப்பி விட்டது ஏதோ ஒரு சிறு பொறி பழைய ஞாபகங்கள் பல எண்ணங்கள் ஆழத்தில் உறங்கும் சேமிப்புகள் ஒழித்துப் போட்ட பரண்மேல் பெட்டியாய் விளக்கைத் துடைத்து வெளிப்பட்ட பூதமாய் கிளறிய சம்பவம்…

எனக்கு வரம் வேண்டும்

அனந்த் 0 0 0 0 0 இறைவன்: பொன்னைக் கேட்பார் பொருள்கேட்பார் ... புவியை ஆளும் வகைகேட்பார் இன்னும் வாழ்நாள் மிகக்கேட்பார் ... இல்லம் சுற்றம் நலம்கேட்பார் பன்னிப் பன்னிப் பலகேட்பார் ...பாரில்…

மரணம்

காளிதாஸ் மரணத்துக்கு என்னிடம் பசியில்லை மரணம் மீதோ அடங்காப் பசியெனக்கு ருசியில்லாப் பண்டம் என்னை மரணம் மறுதளிக்கிறது தெருத் தெருவாய் அலைந்தாலும் தரிப்பிடமில்லா வாகனம் நான் உயர உயரப் பறந்தாலும் உறையும் கூடில்லாப் பறவை…

பிரியம்

வேதா மகாலஷ்மி விழி பின்னி விரல் பின்னி விம்மிடும் இதயம் பின்னி இதழ் பின்னி இடை பின்னி சுவாச இழைகள் பின்னி... உயிர் பின்னி உடல் பின்னி உணர்வு எல்லாம் பின்னி பின்னிப் பின்னிப்…

நகைச்சுவை

மா ‘வடு ‘

மாது ======= அப்போது, மதுரையில் படித்துக் கொண்டிருந்தேன். ஐந்து வருடத்திற்கு ஒருமுறை பெட்டி தூக்கும் மத்திய அரசு வேலையாதலால், அப்பாவிற்கு கோவை வாசம். வருடத்திற்கு ஒரிரு முறை விடுமுறைகளில் கோவை பயணம். கோடை விடுமுறையாக…