திலகபாமா ஈரம் தோய்ந்திருந்த கொல்லைப் புறக் கதவாய் நானும் நிிலையோடு பொருந்த மறுக்க அடித்து சாத்தியாயிற்று திருஷ்டி கழித்து தீயில் கரைய விட்ட சூடமோடு எரியும் ஆசைகளோடு முன் கதவும் தாழிட உரை குத்திய…
பசுபதி வெம்பகலில் வேலைசெய்து வெம்பிடும் மக்கள் -- உலகில் கும்பலாய் ஓடிக் குளிரறைசேர் மக்கள் -- நானோ வேர்வையின்றி நின்று வெயிலிலே தண்மையாய் -- என்றன் காரியம் நடத்திவரும் சூரிய காந்திப்பூ. தரைநடுக்கம் வங்கிகளை…
செஙகாளி அன்புள்ள பேரனுக்கு, என் மார்பிலே தவழ்ந்திட்டு எனைச் சுற்றி வலம்வந்து தடையற்ற அன்பை யீந்து அளவற்ற மகிழ்ச்சி தந்த குலக்கொழுந்தே நீ வாழ்க! ஆசையினால் நான் உனக்கு அன்போடு படைத்த கடிதம் படித்துப்பார்…
பாஷா 1. கோபமாய்,கெஞ்சலாய் அழுகையாய்,ஆத்திரமாய் உன்னிடம் கொட்டிவிடத்தவிக்குது என்னில் நீ நிரைத்து வைத்த காதல்! 2. நட்சத்திரங்கள் தொலைந்த நள்ளிரவு நேரம் நிலா இல்லாத வானம் கன்னம் வருடிப்போகும் தென்னங்காற்று என் வீட்டு மாடியிலமர்ந்து…
புதியமாதவி ================== காதலா.. நீ என்னை அணைக்கும்போது என் கண்கள் மூடிவிடும் காதலா.. நீ என் கதவுகளைத் தட்டும்போது என் கோலங்கள் அழிந்துவிடும் காதலா.. நீ என்னைத் தொடும்போது என் உயிர்ப்பறவைப் பறந்துவிடும் ஆயிரமாயிரம்…
வ ஐ ச ஜெயபாலன் தினைப் பாட்டு ----------------------- தன்னே னான தானனா தானே னான தானனா தன்னே னான தானனா தானே னானே தானேனா பச்சை பச்சை தினைகள் நாம் பனியில் குளித்த…
பவளமணி பிரகாசம் எழுப்பி விட்டது ஏதோ ஒரு சிறு பொறி பழைய ஞாபகங்கள் பல எண்ணங்கள் ஆழத்தில் உறங்கும் சேமிப்புகள் ஒழித்துப் போட்ட பரண்மேல் பெட்டியாய் விளக்கைத் துடைத்து வெளிப்பட்ட பூதமாய் கிளறிய சம்பவம்…
அனந்த் 0 0 0 0 0 இறைவன்: பொன்னைக் கேட்பார் பொருள்கேட்பார் ... புவியை ஆளும் வகைகேட்பார் இன்னும் வாழ்நாள் மிகக்கேட்பார் ... இல்லம் சுற்றம் நலம்கேட்பார் பன்னிப் பன்னிப் பலகேட்பார் ...பாரில்…
காளிதாஸ் மரணத்துக்கு என்னிடம் பசியில்லை மரணம் மீதோ அடங்காப் பசியெனக்கு ருசியில்லாப் பண்டம் என்னை மரணம் மறுதளிக்கிறது தெருத் தெருவாய் அலைந்தாலும் தரிப்பிடமில்லா வாகனம் நான் உயர உயரப் பறந்தாலும் உறையும் கூடில்லாப் பறவை…
வேதா மகாலஷ்மி விழி பின்னி விரல் பின்னி விம்மிடும் இதயம் பின்னி இதழ் பின்னி இடை பின்னி சுவாச இழைகள் பின்னி... உயிர் பின்னி உடல் பின்னி உணர்வு எல்லாம் பின்னி பின்னிப் பின்னிப்…