திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20021110_Issue

அரசியலும் சமூகமும்

தமிழக ஆறுகளைச் சிதைக்கும் மணற் குவாரிகள்

கோ. ஜோதி ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் தமிழகம் எதிர்வரும் காலங்களில் சுற்றுச் சூழல் பிரச்சனையில் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளது. சுதந்திரத்திற்குப் பின் வந்த அரசுகள், இயற்கை வளங்களை பாதுகாக்கத் தவறியதால்தான் இந்த…

வேதத்தின் கால நிர்ணயமும் ஆரிய படையெடுப்புக் கோட்பாடும் : ஒரு மறு பார்வை

அரவிந்தன் நீலகண்டன் பாரதத்தின் வரலாற்றில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆரிய படையெடுப்பு என்ற ஒன்று நிகழ்ந்ததா எனும் கேள்வி என்றோ நடந்த ஒரு நிகழ்வு குறித்த அறிவியல் தேடல் என்ற நிலையிலும், அதற்கும் அப்பால்…

வாழ்வும் கலையும்

பாலுமகேந்திராவுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் *** 'சில சமயங்கள்ல்ல நான் ரொம்ப கோபமா உணர்றன். கண்ணீரை, அவலங்களை, வேர்வையை இவங்க காசாக்கிட்டு இருக்கறாங்க '. *** இரண்டாயிரத்தியொன்றாம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நான்…

மன அஜீரணத்துக்கு மருந்து.

கோமதி நடராஜன் 1.நம்மைப் பற்றி அடுத்தவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று நினைப்பதை விடுத்து,நம்மைப் பற்றி ஆண்டவன் என்ன நினைப்பான் என்று எண்ணத் துவங்குவோம்.நம் வாழ்க்கைப் பயணத்தின் பாதை, தானே செப்பனிடப் பட்டு விடும் 2.நம்…

மதமாற்றத் தடைச் சட்டமும் தமிழ் நாட்டின் அரசியலும்

மஞ்சுளா நவநீதன் ஜெயலலிதாவிற்கு ஜனநாயகம் என்றால் என்ன என்ற அடிப்படை சிறிதும் தெரியாது. காமராஜர், ஜவகர்லால் நேரு , அண்ணா, ராஜாஜி, கருணாநிதி, தேவராஜ் அர்ஸ், நம்பூதிரிபாட் போன்றவர்களும் வளர்த்த அரசியல் கலாசாரம் வேறு.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அறிவியல் மேதைகள் சார்லஸ் டார்வின் (Charles Darwin)

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி சார்லஸ் டார்வின் ஓர் இயற்கையியல் அறிஞர் (naturalist); பரிணாம வளர்ச்சிக் கொள்கையை (Theory of Evolution) உலகுக்கு அளித்தவர். டார்வின் 1809 ஆம்…

பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow1904-1968)

சி. ஜெயபாரதன், கனடா அணுவியல், அகிலவியல், உயிரியல் பெளதிக விஞ்ஞானி விண்வெளியை வில்லாய் வளைக்க முடியுமா ? பிரபஞ்சத்தின் முடிவுக்கும் ஒழுங்கீனக் கோட்பாடு எனப்படும் 'என்ட்ராப்பி நியதிக்கும் ' [Theory of Entropy] என்ன…

உலகத்தின் மிகப்பெரிய தங்க புதையலின் ரகசியம்

சார்லஸ் சோய் தெற்கு ஆப்பிரிக்காவின் தங்கக் கல்களில் இருக்கும் கதிரியக்கம், இந்த உலகத்தின் மிகப்பெரிய தங்கப் புதையலின் ஆரம்பத்தின் காரணத்தை அறிய உதவும் என்று உலக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். வரலாறு பதிவு செய்யப்பட ஆரம்பித்ததிலிருந்து…

இலக்கிய கட்டுரைகள்

அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம்

வளவ.துரையன் புலம் பெயர்ந்தோரின் படைப்புகளைப் படிக்கும் பொழுதெல்லாம் எனக்குக் காற்றின் மூலம் விதைபரவும் என்று சிறுவயதில் படித்ததுதான் நினைவுக்கு வருகிறது. முற்றிய காய்கள் வெடிக்கும். விதைகள் காற்று வீசும் திசையில் அடித்துச் செல்லப்படும். எங்கே…

இனிப்பும் ஆபத்தும் (எனக்குப் பிடித்த கதைகள் – 35 -சார்வாகனின் ‘கனவுக்கதை ‘)

பாவண்ணன் 1982ல் நான் கர்நாடகத்துக்கு வந்தேன். பெல்லாரி மாவட்டத்தில் எனக்கு வேலை கிடைத்திருந்தது. சமுதாயா என்னும் கன்னட நாடகக் குழுவின் கிளை அந்த மாவட்டத்தில் முழு வீச்சுடன் இயங்கிக் கொண்டிருந்தது. 'குரிகளு ' என்னும்…

வாழ்வும் கலையும்

பாலுமகேந்திராவுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் *** 'சில சமயங்கள்ல்ல நான் ரொம்ப கோபமா உணர்றன். கண்ணீரை, அவலங்களை, வேர்வையை இவங்க காசாக்கிட்டு இருக்கறாங்க '. *** இரண்டாயிரத்தியொன்றாம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நான்…

கதைகள்

விரதம்

க. அருள்சுப்பிரமணியம், திருகோணமலை சந்தானம் தன்னை ஐந்து மணிக்கு எழுப்பி விடும்படி சொல்லியிருந்தார். மனைவியின் கையால் “கட்டில் காப்பி” குடித்துப் பழக்கப்பட்டவர் அவர். இன்று அவருக்குக் காப்பி கிடைக்காது. சத்தியராணி நான்கு மணிக்கு வைத்த…

சபா- தீபாவளி ஸ்பெஷல்

ஆர்.உஷா ராணி தலைவரின் அடுத்த பட டிஸ்கஷனுக்கு சொல்லி அனுப்பப்பட்டது.இசை சுறாவளி ஹாலிவுட்டில் பிஸி என்பதால் செல் போனில் டியூன் அனுப்புவதாக சொல்லி விட்டார்.பிரபல டைரக்டர்களான முத்துரத்தினம், இரங்கலஷ்மணன்,பாஸ்கர்,விமல்குமாரும்,புகழ் பெற்ற எழுத்தாளர்களான பாலவேலன்,சுதா[ஆண்தான்],இலக்கியவாதி சாமியும்…

கணவன்

பூரணி 1967. அப்போது நான் சென்னையில்( திருவான்மியூரில்) என் இரண்டாவது மகனுடன் வசித்து வந்தேன். பெரிய மகள் வடக்கே நாட்டின் எல்லையில் தன் கணவனுடன் வசித்து வந்தாள். ஒரு நாள் மறுமகனிடமிருந்து கடிதம் வந்தது.…

கவிதைகள்

முதல் சினேகிதி

வசீகர் நாகராஜன் என் அரிசியும் உன் பருப்பும் கூட்டாஞ்சோறாய் பொங்கிட பல்லாங்குழியும் பம்பரமும் பண்டமாற்றாய் பரிமாறிட தோட்டத்தில் பல் புதைத்து முளைத்திடுமா என பந்தயமிட விரல் குவித்து பின்சட்டை பிடித்து வீடெங்கும் ரயில் சுற்றி…

தேடல்

பிரியா. ஆர். சி. ... தவிப்பு சுகமானதுதான் முடிவில் மகிழ்ச்சி நிச்சயமென்றால் பிரிவு சுகமானதுதான் மீண்டும் சந்திப்பு உறுதியென்றால் அழுகை சுகமானதுதான் தோள் சாய்த்து தேற்ற நட்பு உண்டென்றால் தோல்வியும் சுகமானதுதான் ஜெயித்தவர் நமக்கு…

அன்பைத் தேடி…

புஷ்பா கிறிஸ்ரி அன்பைத் தேடி அலைவதனால் உன்னுள் அன்பும், அடக்கமும், பாசமும், பண்பும் இன்பமும், இனிமையும் இனிதாய் வந்து தங்கும் அதிகாரம் தேடி, சதிகாரனாகி சாதிக்கப் போவது என்ன ? விதியே என்று நீயும்,,…

தீவுகள்

பொன் முத்துக்குமார் முகமன் சொல்லியிருக்கலாம் ; நலம் விசாரித்திருக்கலாம் ; நல்ல நாளுக்காய் வாழ்த்தியிருக்கலாம் ; குறைந்தபட்சம் ஸ்நேகபாவத்துடன் புன்னகைத்திருக்கலாம். குனிந்தபடி - நேர்பார்வை பார்த்தபடி - கால்சட்டைப்பைகளில் கைகள் நுழைத்தபடி - மார்புக்குக்…

சொல்லியிருந்தால்…

வ.ந.கிரிதரன் நீ சொல்ல வேண்டுமென்று எவ்வளவோ நினைத்தாய். ஆனால் சொல்லவில்லை. நானும் சொல்ல வேண்டுமென்று எவ்வளவோ நினைத்திருந்தேன். ஆனால் சொல்லவில்லை. நீ ஒரு பாதையில் சென்றாய். நானோ இன்னுமொரு பாதையில் சென்றேன். பாதைகளோ.. தொலைவில்…

சொல்லுவதெல்லாம்

கு.முனியசாமி காதலின் வலியைத் தாடி சொல்லும் காவிரிப் பெருக்கை ஆடி சொல்லும் காற்றின் திசையை நாணல் சொல்லும் - இளம் கன்னியர் மனதை நாணம் சொல்லும்... வானின் அழகை மேகம் சொல்லும் வறுமையின் கொடுமை…

குழந்தைகள் பற்றிய எட்டுக் கவிதைகள்

பாவண்ணன் 1. வழிபாடு குத்து விளக்கில் நெய்யூற்றித் தாய்நிற்க தத்தித் தத்தி நடந்த சிறுகுழந்தை விழுந்து தாள்பணியும் பெரியவர்களைப் பார்த்ததும் ஏதோ ஆவல் உந்த கருவறைக்குப் பொற்பாதம் காட்டி சட்டென்று விழுந்து சிரிக்கிறது 2.…

வளர்சிதை மாற்றம்

சுந்தர் பசுபதி கிட்டிப்புல் செய்து தரவும் பள்ளியில் விட்டு வரவும் கிரிக்கெட்டு மட்டைக்கு வண்ணம் பூசவும் தோளில் தூக்கி சாமி ஆடவும் ஆட்டுப்பால் கறந்து பார்க்கவும் காட்டாமணக்கில் குமிழி ஊதவும் பால்யத்தில் பாதி நேரம்…

தன்னாட்சி.. ?

ஜடாயு சிங்கப்பூர் நிறுவனமொன்று சிந்தாமல் குப்பை அள்ளிப் பெருக்கிய தெருக்களில் அமெரிக்க கம்பெனிகளின் ஆர்ப்பாட்டமான அடுக்கு மாடி அலுவலகம் பல கடந்து கொரியத் தொழில் நுட்பம் சமைத்த கோலமிகு காரில் சென்ற்ிறங்குறேன் - சிணுங்கும்…

புதையல்

அனந்த் உள்ளமெ னும்ஒரு காடு- அதன் ... உள்ளே மறைந்துள்ள உண்மையைத் தேடு 1. அள்ளஅள் ளக்குறை யாத- ஓர் ... ஆனந்த மென்னும் புதையல்கிட் டாத பள்ளந் தனில்விழுந் தங்கு - பெரும்…