திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100606_Issue

அரசியலும் சமூகமும்

உயர்சாதிமயநீக்கம்

ஹெச்.ஜி.ரசூல்இந்தியாவில் விடுதலைக்கு முன்பாக பிரிட்டீஷ் ஆட்சியின்போது 79 ஆண்டுகளுக்கு முன்பு 1930 ல் சாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது.இந்துக்களில் ஏறத்தாழ மூவாயிரத்துக்கும் மேற்பட்ட சாதிகளும் உட்சாதிபிரிவுகளும் இருந்துள்ளன. இந்த கணக்கெடுப்பின்படிஇருபத்தைந்து சதவிகிதம் மக்கள் தலித்துகளாக…

அறிவிப்புகள்

2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது” திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வழங்கப்படுகிறது

சுயாதீன கலை, திரைப்பட கழகம்சுயாதீன கலை, திரைப்பட கழகம் 2010ஆம் ஆண்டுக்கான "ஃ விருது" திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்பதை சுயாதீன கலை, திரைப்பட கழகம் பெருமையுடன் அறியத்தருகிறது. சுயாதீன கலை,…

அங்காடித் தெருவும் தேநீர் இடை வேளை நாவலும்

அங்காடித் தெருவும் தேநீர் இடை வேளை நாவலும்அங்காடித் தெருவும் தேநீர் இடை வேளை நாவலும் அங்காடித் தெரு பற்றி பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில்தான் இதைப் பார்த்தேன். சுப்ரபாரதிமணியனின் தேநீர் இடைவேளை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நாற்பது நாட்களில் செவ்வாய்க் கோள் செல்லும் அதிவேகப் பிளாஸ்மா ராக்கெட் ! (கட்டுரை -1) (The Superfast Fusion Power Plasma Rocket

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா செந்நிறக் கோளுக்குச் சீக்கரம் செல்லும் ராக்கெட் தயாராகி வருகுது ! நாற்பது நாட்களுக்குள் மின்னியல் உந்திடும் அதிவேக ஏவுகணை எதிர்கால விண்கப்பலை இயக்கப் போகுது…

இலக்கிய கட்டுரைகள்

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -17

சீதாலட்சுமி “ஜய ஜய சங்கர” கதையைத் தொடங்கும் முன் ஜெயகாந்தனின் முன்னுரை. நமது பத்திரிகையாளர்களுக்கு மேற்சொன்ன அந்த பாக்கியம் லபித்ததோ என்னவோ, ஆசார்ய ஸ்வாமிகளின் ஆக்ஞைக்கு ஏற்ப, இயல்பாகவே எழுதுகிறவன் என்கிற முறையில் இந்த…

புதுக்கவிதைகளில் தாய்மை

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை, E.Mail. Malar.sethu@gmail.com உலகில் உன்னதாமான உறவு , பெருமை தரக்கூடிய உறவு, அன்னை என்ற உறவேயாகும். ஆயிரம் உறவுகளில் கிடைக்காத பெருமை அன்னை…

பெண்ணிய நோக்கில் அறநெறிச்சாரம் காட்டும் கற்பு

எம். ரவீந்திரகுமார் ஆய்வு மாணவர் எம். ரவீந்திரகுமார் பிற்காலத்தில் தோன்றிய நீதி நூல்களில் முனைப்பாடியார் எழுதிய அறநெறிச்சாரம் ஓர் ஒப்பற்ற நீதி நூலாகும். மகளிர்க்கு கற்பு இன்றியமையாதது என்ற கருத்தை இந்நூல் பற்பல இடங்களில்…

கே. எஸ். பாலச்சந்திரனின் கரையைத்தேடும் கட்டுமரங்கள்.

குரு அரவிந்தன் தாகம் வந்தால் நீரைத்தேடுவது, பசிக்கும்போது உணவைத்தேடுவது, காதல் உணர்வின்போது இணையைத் தேடுவது, பக்தி உணர்வின்போது இறைவனைத் தேடுவது இப்படியே ஒவ்வொரு உணர்விற்கும் ஒவ்வொரு வகையான தேடல் இருக்கும் போது, இந்த நாவலில்…

கதைகள்

களம் ஒன்று கதை பத்து வரிசை – 3 – அவன்பாடு

ம.காமுத்துரை ஒரு கல்லெறியின் விளைவாக இடம் பெயர்ந்த அந்த நாய் சாவதானமாக நடந்து வந்தது. பகவதியம்மன் கோவிலின் வெளிப்படிச் சுவரோரமாய் அதன் நாசிக்கு எதோ உணர்த்தி இருக்கவே, சுவரின் கீழ்ப்பகுதியை முகர்ந்தபடி நடந்து சென்றது.…

என்ன தவம் செய்தனை

பாரதிதேவராஜ். எம்.ஏ., பொழுதுகிளம்ப வெகுநேரம் இருக்கும் போல இருக்கு. பொன்னுக்குட்டி கிழவனுக்கு அதற்கு மேல் படுக்கையில் இருப்பு கொள்ளவில்லை. கட்டிலிலிருந்து எழுந்து கொண்டார். துண்டை எடுத்து மேலுக்குப் போட்டுக்கொண்டார்.எரவாரத்தில் சொருகியி ருந்த கைத்தடியை உருவிக்கொண்டார்.…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -20

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா"ஆங்கிலேயர் ஒரு வணிக தேசத்தவர்." நெப்போலியன் "ஷேக்ஸ்பியரின் நாடகங்களைக் குப்பை என்று சொல்வேன். நான் அவற்றைப் படித்திருக்கிறேன். (பிரெஞ்ச்…

ஒரு ஆசிரியை பரீட்சை வைக்கிறாள் தன் கணவனுக்கு…..

சோ.சுப்புராஜ் வேடிக்கையாய் ஆரம்பித்த விவாதம் விபரீத முடிவுகளுக்கு இட்டுச் சென்று விட்டதாய் உணர்ந்தாள் நிர்மலா. இத்தனை தாமதமாய் அவள் ஒருநாளும் வீடு திரும்பிய தில்லை. பெரும்பாலும் மூர்த்தி வேலை முடித்து வீடு திரும்பும் போது…

விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திநாலு

இரா.முருகன் 1915 ஆகஸ்ட் 14 - ராட்சச வருஷம் ஆடி 30 சனிக்கிழமை பகவதி ரெண்டு கையையும் குவித்துக் கும்பிட்டாள். அவள் கண்கள் ஆழமான லயிப்போடு கவிந்திருந்தன. போன ஆத்மாக்கள் நல்ல கதிக்குப் போகட்டும்.…

முள்பாதை 32

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com நாங்கள் வீட்டுக்கு வரும்போது அம்மா, அப்பா, மிஸெஸ் ராமன் மற்றும் அவளுடைய கணவரும் எங்களுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்பா வாசலிலேயே எதிர்கொண்டு சாரதியை…

கவிதைகள்

ரிஷி கவிதைகள்

ரிஷி 1) காற்றாடித் திருவிழாக்கள் காலங்காலமாய் நடந்தேறிவருகின்றன காற்றாடித் திருவிழாக்கள். கில்லாடிகள் தான் போட்டியாளர்களும், புரவலர்களும், ஏன், பார்வையாளர்களாகிய நாமும்கூட. கையிலுள்ள நூலின் அளவும், வலுவும் தெரியாமலிருக்க வழியில்லை. இக்கரையில் கணுக்காலளவு நீரில் நின்றுகொண்டு…

மங்களூரு விபத்து மே 22, 2010

யூசுப் ராவுத்தர் ரஜித் செதுக்கி முடித்த சிலை விழியைச் சரிசெய்ய உளி வைக்கையில் கழுத்து முறியலாமா? கறையானாய் ஓடி கட்டி முடித்த வீடு பால் பொங்கையில் தீப்பிடிக்கலாமா? கடவுளுக்கென்ன தடுமாற்றமா? நீரூற்று மிடத்தில் நெருப்பூற்றலாமா?…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று – கவிதை -11 – பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎரிந்தழியும் மெழுகுவர்த்தி -- என்னருமை ஆத்மாவே ! இந்தப் பரந்த வெளிக் குள்ளே உனக்கு உறவில்லை என்றால் பின் ஏன் அதில்…

வேத வனம் விருட்சம் 88

எஸ்ஸார்சி பெண்ணே நீ மரம் தழுவும் கொடி போலே என்னை ஏற்றுக்கொள் பறக்குங்கருடனின் சிறகு போலே உன் மனத்தை ஒயாது தொடுகிறேன் என் உடல் விரும்பு எனது கண்ணொடு கால் விரும்பு நின் கூந்தலும்…

இது வெற்றுக் காகிதமல்ல…

ப.மதியழகன் உனது கடிதம் வந்து சேர்வதற்கு முன்னமே எனது பதிலை வெள்ளைத்தாள்களில் பதிவு செய்துவிடுகிறேன் ஒவ்வொரு முறையும் செய்வதைப்போல் இப்பொழுதும் என் உள்ளத்தைக் காயப்படுத்தி என் சிறகை வெட்டிவிட முயலுவாய் என்று எனக்குத் தெரியும்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னைப் பற்றி -போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் -கவிதை -29 பாகம் -2

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன்னைப் பற்றி +++++++++++++++++++++++++++++++++++++++++++++ போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் ++++++++++++++++++++++++++++++++++++++++++++++ கவிதை -29 பாகம் -2 மூலம் : ஓவியக்கவி கலில்…

யமுனா தீரத்து நந்தக்குமாரன்….

மீராவாணி கற்றடத்தில் கனலியாய் தகித்திருந்ததொருப் பொழுதில்.. மாமுகில்ளைத் திரட்டி மழையென பொழிந்திட செய்திருந்தாய்! முன்பொரு சமயம் உன் நீலத்தைப் பிரித்து.. வானுக்கும் கடலுக்கும் வண்ணம் தந்திருந்தாய்! மானும் மீனுமாய் மனம் உன்னுடனான காதலில் துள்ளிட…

தள்ளாட்டம்

ரசிகன் தனிமை ஒரு பொழுதேனும் உணர்ந்ததில்லை... உணர்த்தியிருக்கிறது... நிரம்ப அவளும் அவளையும் மட்டும்! கதையென அரங்கேறுமிடத்தில் கவிதைக்களம் நட்பு.... கதாப்பாத்திரம் காதல்... கவிதையின் நாயகன் முன்பொரு நாள்.... காதலர்கள் வயப்பட்ட சுடுமண்ணில்... தாகம் தீர்த்ததற்காக…

கண்ணாடி வார்த்தைகள்

சு.மு.அகமது நிர்வாண அடுக்ககங்கள் மீது நிமிர்ந்து நிற்கிறது ஆடையகம் அதில் திமிறல்களின் புழுதி கண்டு லஜ்ஜையால் போர்த்திக்கொள்கிறது மனது உடற்கூறுகளின் வித்தியாசப்படுத்தலில் உண்மை உறுத்துகிறது உள்ளத்தை மவுனத்தை புரிதலோடு மனனம் செய்கிறோம் பறவையின் பறத்தலாய்…