க்ருஷாங்கினி ஏதுமற்றுத்தான் நான் தெருவில் இறங்கி நடந்தேன் என்னைச் சுற்றி ஊடும் பாவுமாக ஏதேதோ கம்பிகள், 'வயர் 'கள்; தடிமனாயும், மெல்லியதாயும், கருப்பாயும், தட்டையாயும், 'காஜா 'வைச் சுற்றிய தையல்களாய் என்னை ஊடுருவி ஊடுருவி…
இளைய அப்துல்லாஹ் எல்லாமே சுமைகளோடு கூடியவை. மோனமாய் என்னை பார்த்தபடிக்கு நீ. ஒவ்வொரு ஒளித்துணிக்கைகளும் உன் ஸ்பரிஸத்தை எனக்காய்த் தரும். அது வானத்திலும் மட்டும் தானென்றிில்லை புறத்திலும் இன்னும் ஊதும் காற்றிடை கனவுகளினூடு உன்…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எங்கே நிற்கிறாய், எல்லோருக்கும் பின்னே ? நிழலில் ஒளிந்திருக்கும் காதலனே! உன்னைத் தள்ளிக் கொண்டு துச்சமாய் எண்ணி, தூசி நிரம்பிய வீதியில் காணாது போகிறார், அநேகர்! ஆராதனைப் படையல்…
மனஹரன் யாரடி நீ விடிந்து பார்த்தால் கர இடுக்கில் உனது விரல் மெல்ல சினுங்கல் உடைத்து உள்ள சுளுக்கை இழுத்தும் புன்னகை முடியவிழ்த்து போய் வரும் உனது பிம்பத்தை பூவினும் மெல்லிய இதழ் தேடி…
அன்பாதவன் மின்விசிறிகளில் குடியிருக்கும் கருத்த அழுக்குத் துணுக்குகள் பறந்து திரியும் சரக்குப் பெட்டியில் வெளிக்காற்றை அனுமதிக்கா வழியடைத்த கும்பல் மூட்டைகளிலிருந்து வீசும் பழுத்த வாசங்களுடன் கலக்கும் பான்பராக் மணம் பொத்தினாலும் நாசி தொடும் மீன்…
கி சீராளன் (1) எனக்கான அரிசியில் என்பெயரெழுது இறைவா பசிக்கிறது. (2) ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை நாட்டினில் - பாரதி நீ சொன்னசொல் பலித்ததில்லை என்றுமிந்த பூமியில் செல்வந்தன் ஒப்பவில்லை ஒருநாளும் உன்மொழி. காசின்றி…
பா. சத்தியமோகன் திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி 2021. முத்தமிழ் வல்லவரான ஞானசம்பந்தர் முதல்வரான சிவபெருமானின் திருக்கோபுரத்தின் முன் சித்தம் நெகிழ்ந்த மகிழ்ச்சியோடு சென்று தாழ்ந்து உள்புகுந்து பக்தரான அடியார்கள் சூழ பரமர் கோவிலை…
கவிஞர் புகாரி உள்ளத்தில் புரண்டோடும் ஓருகோடிக் கவிநதிகள் - அவை ஊருக்காய் அல்லாத உயிரேந்தும் நவமணிகள் சொல்லுக்குப் பொருளென்று சிலநூறு விளக்கங்கள் - அது சொல்லவந்த சேதிமட்டும் சொன்னவனின் மனத்துக்குள் பள்ளத்தின் நிலையென்றும் பரிதவிக்கும்…
த.அகிலன் சாத்தான்கள் ஊருக்குள்திரும்பின சாத்தான்கள் புன்னகைகளை வெறுப்பவைஸ.. பகலின் நிறம் மரணம் இரவின் நிறம் பயம் என்றாகியது, ஊர் பகலில் இறந்தவனை அடக்கம் பண்ணிவிட்டு இரவில் அடுத்;த சாவிற்கு காத்திருக்கலாயிற்று பாதித்தூக்கத்தில் அடித்து எழுப்பப்பட்ட…
சாரங்கா தயாநந்தன் உயிரிலிருந்து ஊறி ஒருவருக்காய் வழியும் அன்பெல்லாம் விழிகளிலே ஆரம்பிக்கிற விதிமீறி என்மன விழுகை உன் கால்களில் நிகழ்ந்தது. முறித்து ஆடுகிற உன் இசைப்பாதங்களில் தெறித்து விழுந்தது என்மனம் ஒரு தாளமாக. பின்னொருநாள்…