திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060120_Issue

அரசியலும் சமூகமும்

தனிநபர்-புரட்சி-முன்னெடுப்பு, சில அபிப்பிராயங்கள்!

ப.வி.ஸ்ரீரங்கன் தனிநபர்களான ஒவ்வொரு மனிதரும் தமது விருப்புறுதியின்மீதான அதீதக் கற்பனைகளை,மதிப்பீடுகளை,சமூகப்பார்வைகளை வர்க்கஞ்சார்ந்த வர்க்க உணர்வாகப் பொருத்திவிட்டு 'பொய்யான 'உணர்வுத்தளத்தை நிறுவுவது திமிர்தனமான வெற்றுச் செயலாகும்.வர்க்கச் சமூகத்தில் வர்க்க அரசியலை முன்னெடுப்பதற்கான எந்தவொரு அமைப்பாண்மையுடைய புரட்சிகரக்…

(இங்கிலாந்து இடம் பெறாத) எடின்பரோ குறிப்புகள் – 7

இரா முருகன் சாயந்திர நேரத்தில், வக்கீல் வேதாந்தம் ஐயங்காரரின் வீட்டுப் படியேறிக் கொண்டிருந்தார் சுப்பையா கான்ஸ்டபிள். இது நடந்து முப்பது வருஷத்துக்கு மேலே ஆகிவிட்டாலும், சுப்பையா கான்ஸ்டபிள் இன்னும் ஐயங்கார் வீட்டுப் படியோடு தான்…

ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலா விவாதம் ?

மலர் மன்னன் அவரவர் புத்தி சாதுரியம் காட்டி, ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலுக்காகத்தானா விவாதம் செய்கிறோம் ? அதுதான் விவாதம் எனில் அவரவர் தத்தம் கருத்தில் மேலும் மேலும் பிடிவாதம் கொள்வதற்குத்தான் அது உதவுமே…

மாயச் சரக்குப் பெட்டிகள் (Phantom Cargo)

மார்வின் ஹாரிஸ் (cows, pigs, wars and witches புத்தகத்தின் 6 ஆம் அத்தியாயம்) இந்த இடத்தில் மாயச் சரக்குப் பெட்டிகளைப் பற்றிச் சொல்ல வருகிறேன். இந்த மாயச் சரக்குப் பெட்டி என்பது நேரடியாக…

பிளவுண்ட சமூகம் என்பதால் என்றென்றும் பிளவுபட்டிருப்பதா ?

மலர் மன்னன் ஹிந்து சமூகம் காலங்காலமாகப் பிளவுபட்டுக் கிடப்பது புதிய செய்தி அல்ல. அப்படிப் பிளவுண்டு கிடப்பதால் அது மேலும் பிளவுபட்டுச் சிதறவேண்டும் என எவரேனும் விரும்புவார்களேயானால் அது துவேஷத்தின் அடிப்படையில் எழும் ஆசையாகத்தான்…

பிறவழிப் பாதைகள் : அன்புள்ள குட்டி ரேவதி

கோபால் ராஜாராம் உங்களுக்கும் எஸ் ராமகிருஷ்ணனுக்கும் இடையில் நடந்த மனக்கசப்பையும், அதைத் தொடர்ந்து கச்சை கட்டிக் கொண்டு முன்வந்த ஆண் எழுத்தாளர்கள் எஸ் ராமகிருஷ்ணன் மீது நடத்திய மோசமான தாக்குதல்களையும் பற்றிப் படித்தபோது எனக்குத்…

சிங்கை நகர் பற்றியதொரு நோக்கு!

வ.ந.கிரிதரன் சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும்…

அறிவிப்புகள்

ஹெச்.ஜி.ரசூலுக்கு….

பாபுஜி திண்ணையில் ஹெச்.ஜி.ரசூல் என்பவரின் கட்டுரை படித்தேன். இரண்டு வகை இஸ்லாம் உண்டு என்று 'கண்டுபிடித்த ' முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வழியில் சிந்தித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டியுள்ளது. இந்திய முஸ்லிம்களைப் பொறுத்த…

ஹெச்.ஜி. ரசூலின் ‘வாகாபிசமும் நவீன முதலாளியமும் ‘ கட்டுரைக்கு எதிர்வினை

அருளடியான் முஸ்லிம்களை முஹமதியர் என்று சொல்லக் கூடாது என்ற புரிதல் உள்ளவர்கள் கூட, ஹனபி, ஷாஃபி என்றோ, வகாபி, சுன்னத் வல் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத் என்றோ சொல்லக் கூடாது என்பதை அறியவில்லை. ஹெச்.…

கடிதம்

K.ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணை ஆசிரியருக்கு கடந்த இதழில் மலர்மன்னன் எழுதிய கட்டுரை சிலருக்கு அதிர்ச்சி தந்திருக்கலாம்.ஹிந்த்துவ பிரச்சாரத்தினை தொடர்ந்து கவனித்து வரும் எனக்கு அது வியப்பை அளிக்கவில்லை. ஹிந்த்துவவாதிகள் பலர் இதே கருத்தினை கொண்டிருந்தாலும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சங்கனாச்சேரியும் ‘ஸ்டார்டஸ்டு ‘ம்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் 2001 இல் தொடங்கி கேரளாவின் பல இடங்களில் செந்நீர் மழை எனும் நிகழ்வு நடந்தது. இது ஒரு மர்மமாக இருந்தது. ஏறத்தாழ 50000 கிலோ செம்மழைத் துகள் அமைப்புகள் சேகரிக்கப்பட்டுள்ளன.…

விண்வெளியில் செல்லும் வால்மீன் ஒளிமுகில் மாதிரித் தூளைப் பிடித்து வந்த விண்சிமிழ் (Stardust Space Ship Collects Comet ‘s Coma Sa

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா பரிதி ஈர்ப்பு வலையில் ஈசலாய்த் திரிந்து வரும் வால்மீன் மீது கவண்கல் வீசி, வயிற்றில் காயப் படுத்தினோம்! வால் ஒளியில் வெளியேறும் வாயுத் தூள்களை வடிகட்டியில்…

பிரபஞ்சத்தில் ஒரு நீலப்படம் ? (Between the Black-hole and the White-hole there is a Worm-hole)

இ.பரமசிவன் ஆல்பர்ட் ஐன்ஸ்டான் 1915ல் தனது பொது சார்புக்கோட்பாட்டை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்தார். இது இரண்டு ஆய்வுகள் மூலம் எல்லாவிஞ்ஞானிகளாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது. அவை என்ன ? (1) இந்த விண்வெளி…

இலக்கிய கட்டுரைகள்

மு புஸ்பராஜனின் ‘மீண்டும் வரும் நாட்கள் ‘

நளாயினி தாமரைச்செல்வன் கவிஞர்: மு.புஸ்பராஐன். கவிதைத் தொகுப்பு: மீண்டும் வரும் நாட்கள். கவிதைகள்: ஐம்பது. பதிப்பகம்: தமிழியல்-காலச்சுவடு. வாழ்வின் அக புற நிலைகளை இவரின் கவிதைகள் தத்துரூபமாக சொல்லி நிற்;கிறது.ஒரு காலை என்ற தலைப்பிட்ட…

சி.கனகசபாபதியின் ‘ புனைகதைகள் ‘

திலகபாமா (சி.கனகசபாபதியின் மூன்றாவது கட்டுரை தொகுப்பான ' புனைகதைகள் ' கட்டுரை தொகுப்பில் எழுத்தப் பட்டிருக்கும் முன்னுரை .) உங்களோடு ? ? இது. சி. கனகசபாபதியின் கட்டுரைகளின் மூன்றாவது தொகுப்பு. இக்கட்டுரைகளை வாசிக்கையில்…

உயிர்ப்பு தொகுப்பின் பத்து சிறுகதைகள்

சந்திரவதனா 7.1.2006 அன்று அவுஸ்திரேலியாவின் mellbourne நகரில், திரு முருகபுhபதி அவர்களால் தொகுக்கப் பட்ட உயிர்ப்பு நூல் வெளியிட்டு வைக்கப் பட்டது. உயிர்ப்பு சிறுகதைத் தொகுப்பில் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து கெண்டிருக்கின்ற 20 எழுத்தாளர்களின் 20…

சேதிராயர்

முனைவர் மு. பழனியப்பன் பன்னிரு திருமுறைகளில் இசைப்பா என்று இசையின் பெயரால் அழைக்கப்பெறும் திருமுறை திருவிசைப்பா ஆகும். இது ஒன்பதாம் திருமுறையின் ஒரு பகுதியாகும். இதனுடன் சேந்தனார் அருளிய திருப்பல்லாண்டும் இணைந்து இத்திருமுறை முழுமை…

ஜெயமோகனின் கொற்றவை

கரு. ஆறுமுகத்தமிழன் தொன்மொழியான தென்மொழி தோன்றிய குமரிக்கண்டத்தைக் கடல்கொண்ட காலம் தொடங்கி, கன்னியாகுமரிவரை மட்டுமாகத் தமிழ்நிலம் குறுகிப்போய்விட்ட இன்றைய காலம்வரையிலான பல்லாயிரம் ஆண்டுகளின் பரப்பைக் களமாகக் கொண்டிருக்கிறது 'கொற்றவை. ' சிலப்பதிகாரத்தின் மையம், தீதிலா…

சுப்ரபாரதிமணியன் படைப்பு மனத்தின் செயல்பாடுகள்

மு.புவனேசுவரி சுப்ரபாரதிமணியனின் இருபத்தைந்து நூல்களின் பட்டியலில் இரு கட்டுரைத் தொகுப்புகளே இடம் பெற்றுள்ளன. 'மண் புதிது 'பயண நூல் பத்தாண்டுகளுக்கு முன் வெளிவந்தது. குமுதம்-ஏர் இண்டியா இலக்கியப் போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து, அய்ரோப்பிய…

இரண்டாம் அர்த்த வரிசையின் கதை- சல்மாவின் நாவலை முன்வைத்து

எச்.முஜீப் ரஹ்மான் 1) ஹோமஸ் மங்க்ஸ் என்பவர் காஸ்டிரேஸன் காம்ப்ளக்ஸ் காரணமாக பெண்கள் தங்களை ஆண்மையிழந்தவர்களாக கருதுகின்றனர் என்று ஒருமுறை சொன்னார் இதை தான் லிங்க மையவாதம் என்கிறார் ஏனஸ்டு ஜான்ஸ்.ஜூலியட் மிட்செல் தன்னுடைய…

துக்கத்தின் அலையோசை – கோகுலக்கண்ணனின் ‘இரவின் ரகசியப் பொழுது ‘

பாவண்ணன் கோகுலக்கண்ணன் புதிய நுாற்றாண்டில் மலர்ந்திருக்கும் இளங்கவிஞர்களில் முக்கியமானவர். 62 கவிதைகள் அடங்கியிருக்கும் 'இரவின் ரகசியப்பொழுது ' அவருடைய முதல் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. நெருக்கமான ஒரு நண்பர் ஒரு மரத்தடியில் அல்லது புல்வெளியில் நம்முடன்…

நான் கண்ட சிஷெல்ஸ் – 7

வே.சபாநாயகம் 7. அத்யாவசியத் தேவைகளும் அரசும். சிஷெல்ஸில் மக்களின் அத்யாவசியத் தேவைகளை அரசு மிகுந்த அக்கறையுடன் பேணுகிறது. மிக அத்யாவசியத் தேவைகளான குடிநீர், மின்சாரம் போன்றவற்றிற்கு இங்கு நாம் படும் அவஸ்தைகள் நினைவுக்கு வந்தன.…

கதைகள்

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-6) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா 'உன்னதக் கலைஞன் எவனும் கலைப் பொருட்களின் உண்மையான வடிவத்தையோ அல்லது பண்பையோ ஒருபோதும் காண்பதில்லை! அவ்விதம் நோக்கக் துவங்கினால், அவனைக் கலைஞனாக கருதுவது உடனே நிறுத்தப்பட்டு விடும். ' 'உண்மை…

யமேய்க்கனுடன் சில கணங்கள்!

வ.ந.கிரிதரன் வெகு சாதாரணமாக நிகழ்ந்து விடும் சில சந்தர்ப்பங்களில் வெகு அசாதாரணமான நிகழ்வுகள் சில வேளைகளில் நடந்து விடுகின்றன என்பதைப் பலர் உங்களது நிஜ வாழ்வில் பலமுறை அவதானித்திருப்பீர்கள். நான் அவனைச் சந்தித்ததும் அத்தகையதொரு…

வீடற்றவன்…

வ.ந.கிரிதரன் சனிக்கிழமை இரவு. நேரம் நள்ளிரவைத் தாண்டி விட்டிருந்தது. ரொரோண்டோ மாநகரின் உள்நகர்ப் பகுதியின் பொழுது போக்குப் பிரதேசமான ரிச்மண்ட் டங்கன் பிரதேசம் இன்னும் பரபரப்பாகக் காணப்பட்டுக் கொண்டிருந்தது. மூலைக்கு மூலை கிளப்புகள். ஆட்டமும்…

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம்- 5

ஜோதிர்லதா கிரிஜா அவள் முதுகில் விளைந்த குறுகுறுப்பின் விளைவுதான் சமையற்கட்டில் வேலையாக இருந்த பங்கஜம் தன்னையும் அறியாமல் திரும்பிப் பார்த்தது. காமாட்சியின் கணவன் ஏற்கெனவே தன் மீது தன் ஆழமான பார்வையைக் குறைந்த பட்சம்…

கல்லறைக்குச் செல்லும் வழி (மூலம் : தாமஸ் மன் (ஜெர்மனி) )

தமிழில் / எஸ். ஷங்கரநாராயணன் நெடுஞ்சாலையை ஒட்டி பிரிந்து விலகிய கிளைப்பாதை அது. அதில் இறங்கி கல்லறை வளாகத்தை அடைய வேண்டும். சாலையின் மறுபுறம் வீடுகள். புதிதாய் முளைத்தவை. சில இன்னும் முடிவடையாதவை. தாண்டி…

மிட்டாதார்

காசிகணேசன் ரங்கநாதன். 'மிட்டாதார் தெரு ' அழிந்து போன பெயிண்ட்டாக இருந்தாலும், இன்னும் தெருப்பெயரைத் தெளிவாகப் படிக்க முடிந்தது. எங்கள் வீட்டுச் சாமான்களைச் சுமந்தபடி, ஒற்றை மாடு பூட்டிய வில் வண்டி அந்தத் தெருவுக்குள்…

முதலாம் தீர்மான கோட்பாடு

எச்.முஜீப் ரஹ்மான் சக்கரவர்த்தி மகா அக்பர் வாழ்க வாழ்க என்ற கோரஷான குரலொலியால் மந்திர ஆலோசனை மண்டபமே அதிர்ந்தது. ராஜாங்க பிரதிநிதிகள் எழுந்து நிற்க மகா அக்பர் நடந்து வந்து கொண்டிருக்க பூக்களால் தூவி…

கவிதைகள்

கைநுனி மின்மினி

க்ருஷாங்கினி ஏதுமற்றுத்தான் நான் தெருவில் இறங்கி நடந்தேன் என்னைச் சுற்றி ஊடும் பாவுமாக ஏதேதோ கம்பிகள், 'வயர் 'கள்; தடிமனாயும், மெல்லியதாயும், கருப்பாயும், தட்டையாயும், 'காஜா 'வைச் சுற்றிய தையல்களாய் என்னை ஊடுருவி ஊடுருவி…

எச்சங்கள் இன்னும்

இளைய அப்துல்லாஹ் எல்லாமே சுமைகளோடு கூடியவை. மோனமாய் என்னை பார்த்தபடிக்கு நீ. ஒவ்வொரு ஒளித்துணிக்கைகளும் உன் ஸ்பரிஸத்தை எனக்காய்த் தரும். அது வானத்திலும் மட்டும் தானென்றிில்லை புறத்திலும் இன்னும் ஊதும் காற்றிடை கனவுகளினூடு உன்…

கீதாஞ்சலி (58) ஒளிந்திருக்கும் காதலன்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா எங்கே நிற்கிறாய், எல்லோருக்கும் பின்னே ? நிழலில் ஒளிந்திருக்கும் காதலனே! உன்னைத் தள்ளிக் கொண்டு துச்சமாய் எண்ணி, தூசி நிரம்பிய வீதியில் காணாது போகிறார், அநேகர்! ஆராதனைப் படையல்…

ஈரமான தீ

மனஹரன் யாரடி நீ விடிந்து பார்த்தால் கர இடுக்கில் உனது விரல் மெல்ல சினுங்கல் உடைத்து உள்ள சுளுக்கை இழுத்தும் புன்னகை முடியவிழ்த்து போய் வரும் உனது பிம்பத்தை பூவினும் மெல்லிய இதழ் தேடி…

அபத்தங்களின் சுகந்தம்

அன்பாதவன் மின்விசிறிகளில் குடியிருக்கும் கருத்த அழுக்குத் துணுக்குகள் பறந்து திரியும் சரக்குப் பெட்டியில் வெளிக்காற்றை அனுமதிக்கா வழியடைத்த கும்பல் மூட்டைகளிலிருந்து வீசும் பழுத்த வாசங்களுடன் கலக்கும் பான்பராக் மணம் பொத்தினாலும் நாசி தொடும் மீன்…

கவிதைகள்

கி சீராளன் (1) எனக்கான அரிசியில் என்பெயரெழுது இறைவா பசிக்கிறது. (2) ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை நாட்டினில் - பாரதி நீ சொன்னசொல் பலித்ததில்லை என்றுமிந்த பூமியில் செல்வந்தன் ஒப்பவில்லை ஒருநாளும் உன்மொழி. காசின்றி…

பெரியபுராணம் – 74 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா. சத்தியமோகன் திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி 2021. முத்தமிழ் வல்லவரான ஞானசம்பந்தர் முதல்வரான சிவபெருமானின் திருக்கோபுரத்தின் முன் சித்தம் நெகிழ்ந்த மகிழ்ச்சியோடு சென்று தாழ்ந்து உள்புகுந்து பக்தரான அடியார்கள் சூழ பரமர் கோவிலை…

காத்திரு காத்திரு

கவிஞர் புகாரி உள்ளத்தில் புரண்டோடும் ஓருகோடிக் கவிநதிகள் - அவை ஊருக்காய் அல்லாத உயிரேந்தும் நவமணிகள் சொல்லுக்குப் பொருளென்று சிலநூறு விளக்கங்கள் - அது சொல்லவந்த சேதிமட்டும் சொன்னவனின் மனத்துக்குள் பள்ளத்தின் நிலையென்றும் பரிதவிக்கும்…

சாத்தானுடன் போகும் இரவு

த.அகிலன் சாத்தான்கள் ஊருக்குள்திரும்பின சாத்தான்கள் புன்னகைகளை வெறுப்பவைஸ.. பகலின் நிறம் மரணம் இரவின் நிறம் பயம் என்றாகியது, ஊர் பகலில் இறந்தவனை அடக்கம் பண்ணிவிட்டு இரவில் அடுத்;த சாவிற்கு காத்திருக்கலாயிற்று பாதித்தூக்கத்தில் அடித்து எழுப்பப்பட்ட…

விதிகளின் மீறுகை

சாரங்கா தயாநந்தன் உயிரிலிருந்து ஊறி ஒருவருக்காய் வழியும் அன்பெல்லாம் விழிகளிலே ஆரம்பிக்கிற விதிமீறி என்மன விழுகை உன் கால்களில் நிகழ்ந்தது. முறித்து ஆடுகிற உன் இசைப்பாதங்களில் தெறித்து விழுந்தது என்மனம் ஒரு தாளமாக. பின்னொருநாள்…

நகைச்சுவை

பாட்டி

வெங்கட்ராம கிருஷ்ணகுமார் பழையக காதலிகள், பழைய அப்பா (மன்னிக்கவும் ! வெறும் அப்பா!), என்று உறவுமுறைகளை வைத்து ஞாபகங்களைத் தூசித் தட்டினால் நிறையக் கதைகள் கிடைக்கும் போல ! டைரக்டர் சேரன் சொல்லிக் கொடுத்த…