February 3, 2006
கரு. ஆறுமுகத்தமிழன் நான் தமிழ்ப் பேராசிரியன் அல்லேன். தினமணியில் தமிழ்ப் பேராசிரியன் என்று குறிக்கவுமில்லை. பேராசிரியன் என்று குறித்திருந்தார்கள். அதையும்கூட அவர்கள் குறித்திருக்கவேண்டாம். அடையாளங்கள் இல்லாமல் வெறும்…
January 20, 2006
கரு. ஆறுமுகத்தமிழன் தொன்மொழியான தென்மொழி தோன்றிய குமரிக்கண்டத்தைக் கடல்கொண்ட காலம் தொடங்கி, கன்னியாகுமரிவரை மட்டுமாகத் தமிழ்நிலம் குறுகிப்போய்விட்ட இன்றைய காலம்வரையிலான பல்லாயிரம் ஆண்டுகளின் பரப்பைக் களமாகக் கொண்டிருக்கிறது…
December 23, 2005
கரு. ஆறுமுகத்தமிழன் நெய்தல்பற்றிய பதிவுகள் அண்மைக்காலத் தமிழ் இலக்கிய ஆக்கங்களில் அருகியே காணப்படுகின்றன. ஏறத்தாழ இல்லை என்றும்கூடச் சொல்லலாம். நெய்தல்பற்றி மட்டும்தான் இப்படி என்றில்லை. குறிஞ்சி, முல்லை…
November 4, 2005
கரு. ஆறுமுகத்தமிழன் காமம் காமம் என்ப; காமம், அணங்கும் பிணியும் அன்றே; நினைப்பின், முதைச்சுவற் கலித்த முற்றா இளம்புல் மூதா தைவந் தாங்கு விருந்தே காமம் பெருந்தோ…