திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20001104_Issue

அரசியலும் சமூகமும்

மார்க்ஸீயம், முதலாளித்துவம் இந்தியாவின் எதிர்காலம் (1941)

ஜவஹர்லால் நேரு நமது போராட்டம் சுரத்து குறைந்து, அடிமட்டத்துக்கு இறங்கியிருக்கிறது. எனது எண்ணங்கள் மற்ற நாடுகளில் என்ன நடக்கின்றன என்று பார்க்க பயணப்பட்டன. உலகம் மிகுந்த சோகத்தில் இருப்பதை சிறையிலிருந்து கொண்டே என்னால் பார்க்க…

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஒரு கறைபடாத கரம்:

ரால்ஃப் நாடார் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரால்ஃப் நாடார் ஜெயிக்கப் போவதில்லை. ஆனாலும் அவர் இரண்டு சக்திவாய்ந்த ஆட்களை எதிர்த்து நிற்பது தேர்தலின் போதும், தேர்தலுக்குப் பின்பும் பலவிதமான நல்ல பாதிப்புகளை ஏற்படுத்தும். யார்…

இந்த வாரம் இப்படி நவம்பர், 4, 2000

சின்னக்கருப்பன் நார்வேஜியன் தூதுவர் பிரபாகரன் சந்திப்பு தூரத்தில், வெகு தூரத்தில் ஒரு நம்பிக்கை வெளிச்சம் இதனால் தெரிகிறது. தமிழ் மக்களின் ஈழக்கனவு இதனால் நிறைவேறினால் மகிழ்ச்சி. அந்தப் பகுதி குழந்தைகள் மீண்டும் குழந்தைகளாக வலம்…

நான் ஏன் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல

பெர்ட்ராண்ட் ரஸ்ஸல் 'மனிதாபிமானவர்களாகவும் புத்திசாலியாகவும் தென்படுகிறவர்கள் ஏன் ஸ்டாலின் ஏற்படுத்திய பிரம்மாண்டமான அடிமைக்கூடாரங்களில் பாராட்டும்படிக்கு அப்படி எதைப் பார்க்கிறார்கள் என்பது எனக்குக் கொஞ்சம் கூடப் புரிவதே இல்லை ' எந்த ஒரு அரசியல் கோட்பாட்டையும்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

கணினிக்கட்டுரைகள் 13 – இணையத்தில் இயங்குபக்கங்களை(Dynamic Pages) உருவாக்கப் பயன்படும் சேவையர் பக்க நிரலமைவு (Server Side Progra

மா.பரமேஸ்வரன்இஃது வலைத்தளம் அமைப்பவர்கள் அனைவரும் அறிந்திருக்கவேண்டிய ஒன்று. நம்மில் பலர் அவரவர்களுக்கு என வலைத்தளங்கள் அமைத்திருக்கின்றனர். அவற்றில் கட்டுரைகள், பலதரப்பட்ட சிந்தனைகள், கவிதைகள், பிற சிறந்த அல்லது சம்பந்தப்பட்ட வலைத்தளங்களுக்கான இணைப்புகள் என பக்கங்கள்…

தமிழும் மென்கலனும் – ஒரு பெங்குவின் தமிழ் கற்றுக்கொள்கிறது-8

வே. வெங்கடரமணன் venkat@tamillinux.org கடந்த சில வாரங்களில் தளையறு மென்கலன்களின் சிறப்பையும் அதனால் கணினி மென்கலன் தொழில்நுட்ப வளர்ச்சி விரைவடைதலையும் பார்த்தோம். தளையறு நிரலிகளைப் பற்றி விவாதிக்கையில் தமிழர்கள் (பொதுவில் இந்தியர்) யாரும் இதுவரை…

கதைகள்

நதிக்கரையில்

ஜெயமோகன் எரியும் வெளியில் புகைந்தபடி வெளிறிக் கிடந்தது கங்கை. கரையோரத்துச் சதுப்புகளில் மண்டியிருந்த கோரைகள் காற்றுப்படாமல் அசைவற்று நிற்க நீரின் சிற்றலைகள் கரை மண்ணை வருடும் ஒலிகளில் நதி தனக்குத்தானே மெல்லப்பேசிக்கொண்டிருந்தது. கரையோர மர…

பிரம்மாண்டம்

சுரேஷ்குமார இந்திரஜித் எல்லாமே பிரம்மாண்டமாக இருந்தது. மன எழுச்சியில் பிரம்மாண்டத்தை உள்ளடக்கி இரண்டு நாட்களாக கலை நிகழ்ச்சிக் கொண்டிருக்கிறார்கள் அரங்கில். நான், வெண்புரவியாய் மாறி சைக்கிளில் வந்திரங்கினேன். கட்டிடத்தின் பிரம்மாண்டம் என்னை ஈர்த்தது. வாசலில்…

கவிதைகள்

நிழல்களில் வாழுகின்றோம்

திலகபாமா - சிவகாசி மாறி வரும் நகரத்து வயல் வெளியில் மரங்களெல்லாம் களைகளாய், வீடு கட்டி வாழ்வை விாித்து கொள்ள எண்ணி கூடுகட்டி குடும்பம் நடத்தும் கூட்டுப் பறவைகளை மறந்தபடி வெட்டிய மரத்துண்டுகளில் காலை…