முனைவர் மு பழனியப்பன் காரைக்குடி கம்பன் கழகத்தின் அறுபத்தெட்டாம் ஆண்டுவிழா கம்பன் மணிமண்டபத்தில் 9-4.2006 அன்று மாலை முதல் நடைபெற்றது. எழுத்தாளர் ஜெயகாந்தன் தலைமையில் , முனைவர் ஒளவை நடராஜன், கவிக்கோ அப்துல்ரகுமான் முதலியோர்…
நாக இளங்கோவன்இந்தியாவின் பங்குச் சந்தைப் புள்ளி 12000த்தைக் கடந்து விட்டது. பேராயக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட நடுவண் அரசு பதவி ஏற்ற இரண்டாண்டுகளுக்கு முன்னர் இப்புள்ளி 6000-7000 அளவில் இருந்தது. அசித் பிரேம்சிக்கு கடந்த…
எஸ். பாபு சமீபத்தில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இங்கே தொட்டதெற்கெல்லாம் எமர்ஜென்சி பிரிவு தான். வெறும் காய்ச்சல் என்றாலும் மாலை ஐந்து மணிக்கு மேல் அல்லது வார விடுமுறை நாட்களில்…
எஸ். இராமச்சந்திரன்அக்ஷய த்ரிதியை அல்லது அட்சய திருதியை என்ற அழிவற்ற மூன்றாம் பிறைத் திருவிழா தற்போது பரபரப்பாகப் பேசப்படும் ஒரு நிகழ்வாக மாறிவருகிறது. அக்ஷய த்ரிதியை அன்று நகை வாங்கி அணிந்தால் செல்வம் பெருகும்…
முனைவர் மு, பழனியப்பன் தத்துவ ஞானி, கற்பனைத் திறம் மிகுந்த கவிஞர், செஞ்சொற்புலவர் வானியல் அறிஞர் உலகியலும், பெரியோர் இயல்பு முற்றும் உணர்ந்த மூதறிஞர் எனப் பல பெருமைகளுக்கு இருப்பிடமாக விளங்கும் கவிஞர் கம்பர்…
லாவண்யா இது என் நண்பர் ஒருவரின் கவிதை. அதிகாலை நேரம் ஜன்னலோர பயணம்... தலைகோதிச் செல்லும் காற்றில் உன் கை விரல்கள்... சிலிர்த்தது காது மடல். இந்தக் கட்டுரையை படிக்கும் முன் இந்தச் சூழலை…
வே.சபாநாயகம் திருப்பத்தூர்.வ.ஆ. 24-11-67 பிரிய நண்பருக்கு, நமஸ்காரம். உங்கள் கடிதம் வந்தது. வையவனிடமிருந்து இன்று கடிதம் வந்தது. தங்களுக்குப் 'பெரிசான ஒரு கடிதம்' அனுப்பி வைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். நாளை நாங்கள் எல்லோரும் ஏலமலைக்குப் போகிறோம்.…
April 27, 2006 •
K.ரவி ஸ்ரீநிவாஸ் காவ்யா விஸ்வநாதன் என்ற இளம் எழுத்தாளரின் நூலிலுள்ள சில பகுதிகள் இன்னொரு எழுத்தாளரின் எழுத்துக்களிலிருந்து உருவப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளதையொட்டி ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அந்த எழுத்தாளரின் நாவல்களை படித்திருப்பதாகவும், அவரது எழுத்துக்கள்தனக்கு…
சுப்ரபாரதிமணியன் பத்தாவது கேரளத்திரைப்பட விழாவில் பரிசு பெற்ற சில திரைப்படங்கள் கவனத்திற்குரியவை.பத்திற்கும் மேற்பட்ட பரிசில் சிறப்பு நடுவர் பரிசு , சிறந்த இயக்கம், பார்வையாளர்கள் தேர்வு என அதிகப்பரிசு பெற்ற படம் : மவுண்டன்…