திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060428_Issue

அரசியலும் சமூகமும்

இஸ்லாமியர் இட ஒதுக்கீடும், வீரமணியின் கருத்துக்களும் – ஒரு விமர்சனம்

K.ரவி ஸ்ரீநிவாஸ் ஒரு பேட்டியில் வீரமணி பல கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறார்(1). அவை இட ஒதுக்கீடு குறித்து தவறான தகவல்களைத் தருகின்றன. மேலும் அவர் சிலவற்றை சொல்லாமல் விட்டிருக்கிறார். அவை மிகவும் முக்கியமானவை. இந்தப் பேட்டியினைப்…

மஹாத்மாவைப் பற்றி ஒரு ஜீவாத்மா எழுதும் வேளையில்: மாப்ளா கலகம்,இந்து மகாசபையும், பாகிஸ்தானும்

கற்பக விநாயகம் மாப்ளா கலகம்: "மாப்பிள்ளைமார் கலகத்தையும் அவர் (அதாவது காந்தி) கண்டித்ததில்லை" என்கிறார் மலர்மன்னன். ம.ம.வின் எதிர்பார்ப்பு என்ன என்றால் மாப்பிள்ளைமார் கலகத்தை காந்தி கண்டித்திருக்க வேண்டும் என்பதே ஆகும். மாப்பிள்ளைமார் கலகம்…

எடின்பரோ குறிப்புகள் – 13

பாதாள ரயிலில் பிக்கடலி சர்க்கிளுக்குப் போய்க் கொண்டிருந்தபோது சார்லஸ் டிக்கன்ஸ் பற்றியே மனம் அசைபோட்டுக் கொண்டிருக்கிறது. தேங்கிய கழிவுகளும் அசுத்தமும் எலிகளும் கெட்ட வாடையும் சூழ்ந்திருந்த தேம்ஸ் கரையோர ஷூ பாலீஷ் தொழில் பட்டறையில்…

அறிவிப்புகள்

கடிதம்

புதியமாதவிதிண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். பெரியவர் மலர்மன்னன் கட்டுரை "ஆத்மா, பரமாத்மா, மகாத்மா..2' இன்று வாசித்தேன் மீண்டும். பல்வேறு புத்தகங்களில் நாம் வாசித்த செய்திகளை ஒருசேர கோர்வையாக தந்திருக்கிறார். மிகச் சிறந்தப் பதிவு. அன்புடன், புதியமாதவி…

கடிதம்

பிரகாஷ்திரு செல்வன் அவர்களுக்கு, தங்களுடைய "குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்" அருமை. இத்தலைப்பு குறித்து தாங்கள் மேலும் திண்ணையில் எழுதுவீர்கள் என எதிர்பார்க்கின்றேன். பிரகாஷ் prakashbvsc@yahoo.co.in

தமிழில் தொழுகை : தொடரும் உரையாடல்

சூபி முகமது 1. "முகமது நபிகள் தமிழகத்தில் பிறந்திருந்தால் குர்ஆன் தமிழில்தான் அருளப்பட்டிருக்கும். உலக முஸ்லிம்கள் தமிழ்மொழியில் தொழுகை நடத்திக் கொண்டிருப்பர்". இது வகாபியின் அதியற்புத கண்டுபிடிப்பு. அரபுமொழி ஆதிக்கம் இஸ்லாத்தில் இல்லை என்றால்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

20 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள்-1

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா[Chernobyl Radiation Leakages After 20 Years] பேரழிவுப் போராயுதம் திட்டமிட்டு உருவாக்கி வீசி ஹிரோஷிமாவின் ஆடை, அணி அழித்து நிர்வாண மாக்கியது, முற்போக்கு நாடு! நாகசாகியும்…

காபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி ?

அரவிந்தன் நீலகண்டன்நம்முடைய மூளையில் 300 பில்லியன் (300,000,000,000) நியூரான்கள் உள்ளதென்கிறார்கள் மூளை ஆராய்ச்சியாளர்கள். நமது பால்வெளி விண்மீன் மண்டலத்திலிருக்கும் விண்மீன்களின் எண்ணிக்கையும் இதுதான் என்கிறார்கள் வான்வெளி ஆராய்ச்சியாளர்கள். இந்த தற்செயலான ஒற்றுமைக்கு அப்பால் நரம்புகளின்…

கொலை செய்யும் குரங்கினம்

செல்வன்கொலை செய்யும் குரங்கினம் செல்வன் கொலை,கொள்ளை,கற்பழிப்பு இவை ஏன் நிகழ்கிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும்.மானுட வன்முறையின் காரணம் என்ன என்பதை கண்டறிய டார்வின் கோட்பாடு பெருமளவு உதவி புரிந்தது.இது பற்றிய சுவையான ஒரு…

இலக்கிய கட்டுரைகள்

சீதாயணம் (நெடுங்கவிதைத் தொகுப்பு ) வெளியீடு

முனைவர் மு பழனியப்பன் காரைக்குடி கம்பன் கழகத்தின் அறுபத்தெட்டாம் ஆண்டுவிழா கம்பன் மணிமண்டபத்தில் 9-4.2006 அன்று மாலை முதல் நடைபெற்றது. எழுத்தாளர் ஜெயகாந்தன் தலைமையில் , முனைவர் ஒளவை நடராஜன், கவிக்கோ அப்துல்ரகுமான் முதலியோர்…

பாவேந்தர் பாரதிதாசனின் குடியானவன் – பாரதிதாசன் வாரம் (ஏப்ரல்21-29)!

நாக இளங்கோவன்இந்தியாவின் பங்குச் சந்தைப் புள்ளி 12000த்தைக் கடந்து விட்டது. பேராயக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட நடுவண் அரசு பதவி ஏற்ற இரண்டாண்டுகளுக்கு முன்னர் இப்புள்ளி 6000-7000 அளவில் இருந்தது. அசித் பிரேம்சிக்கு கடந்த…

அழகி

எஸ். பாபு சமீபத்தில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இங்கே தொட்டதெற்கெல்லாம் எமர்ஜென்சி பிரிவு தான். வெறும் காய்ச்சல் என்றாலும் மாலை ஐந்து மணிக்கு மேல் அல்லது வார விடுமுறை நாட்களில்…

அணிகலன் பெருக்கும் அக்ஷய த்ரிதியை

எஸ். இராமச்சந்திரன்அக்ஷய த்ரிதியை அல்லது அட்சய திருதியை என்ற அழிவற்ற மூன்றாம் பிறைத் திருவிழா தற்போது பரபரப்பாகப் பேசப்படும் ஒரு நிகழ்வாக மாறிவருகிறது. அக்ஷய த்ரிதியை அன்று நகை வாங்கி அணிந்தால் செல்வம் பெருகும்…

கம்பனில் சாபங்களும் மீட்சிகளும்

முனைவர் மு, பழனியப்பன் தத்துவ ஞானி, கற்பனைத் திறம் மிகுந்த கவிஞர், செஞ்சொற்புலவர் வானியல் அறிஞர் உலகியலும், பெரியோர் இயல்பு முற்றும் உணர்ந்த மூதறிஞர் எனப் பல பெருமைகளுக்கு இருப்பிடமாக விளங்கும் கவிஞர் கம்பர்…

காற்றில் உன் கைவிரல்கள்

லாவண்யா இது என் நண்பர் ஒருவரின் கவிதை. அதிகாலை நேரம் ஜன்னலோர பயணம்... தலைகோதிச் செல்லும் காற்றில் உன் கை விரல்கள்... சிலிர்த்தது காது மடல். இந்தக் கட்டுரையை படிக்கும் முன் இந்தச் சூழலை…

கடித இலக்கியம் (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) -கடிதம் – 2

வே.சபாநாயகம் திருப்பத்தூர்.வ.ஆ. 24-11-67 பிரிய நண்பருக்கு, நமஸ்காரம். உங்கள் கடிதம் வந்தது. வையவனிடமிருந்து இன்று கடிதம் வந்தது. தங்களுக்குப் 'பெரிசான ஒரு கடிதம்' அனுப்பி வைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். நாளை நாங்கள் எல்லோரும் ஏலமலைக்குப் போகிறோம்.…

காவ்யா என்ன செய்து விட்டார் ?

K.ரவி ஸ்ரீநிவாஸ் காவ்யா விஸ்வநாதன் என்ற இளம் எழுத்தாளரின் நூலிலுள்ள சில பகுதிகள் இன்னொரு எழுத்தாளரின் எழுத்துக்களிலிருந்து உருவப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளதையொட்டி ஒரு சர்ச்சை எழுந்துள்ளது. அந்த எழுத்தாளரின் நாவல்களை படித்திருப்பதாகவும், அவரது எழுத்துக்கள்தனக்கு…

சில பரிசுப்படங்கள்: சில குறிப்புகள்

சுப்ரபாரதிமணியன் பத்தாவது கேரளத்திரைப்பட விழாவில் பரிசு பெற்ற சில திரைப்படங்கள் கவனத்திற்குரியவை.பத்திற்கும் மேற்பட்ட பரிசில் சிறப்பு நடுவர் பரிசு , சிறந்த இயக்கம், பார்வையாளர்கள் தேர்வு என அதிகப்பரிசு பெற்ற படம் : மவுண்டன்…

கதைகள்

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 18

ஜோதிர்லதா கிரிஜா ‘அவங்களையும்தான்’ என்று பதில் சொன்ன சின்னக்கண்ணுவை வள்ளி வியப்பாகப் பார்த்தாள். “அதெப்படீடி அம்புட்டு நிச்சியமாச் சொல்றே? அவங்களுக்கும் தனியா ஏதானும் அடையாளம் இருக்குதா?” என்று அவள் ஆவலுடன் விசாரித்தாள். “அவங்க நல்ல…

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-18) (Based on Oscar Wilde’s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடாமான் வேங்கை ஆன திங்கே! மயில் மாறிப் போன திங்கே! தேன்மொழியாள் வாய்நீளு மிங்கே! தீங்கிழைப்பார் கை ஓங்கு மிங்கே! எங்கும் ஞானிக்கு கத்தி உண்டோ? இரக்க மற்ற அரக்க ரிங்கே!…

பெண் பனி

ப.வி.ஸ்ரீரங்கன் (புனைவு.) "நாடா கொன்றோ காடா கொன்றோ அவலா கொன்றோ மிசையா கொன்றோ எவ்வழி நல்லவர்-ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நலனே." அகதிக் காண்டம்: எங்கெல்லாம் வாழ்வு சுதந்திரமானதாக இருக்கிறதோ வேலைகள் செய்யப்படக்கூடியதாக இருக்கிறதோ…

ஹ¤ருல்ஈன் தேவதையின் மடி

ஹெச்.ஜி.ரசூல் பதிமூன்று நாளான பச்சக்குழந்தையின் காதில் ரகசியம் சொல்லிப் போன சொர்க்கத்து கண்ணழகி ஹ¤ருல்ஈன் தேவதை திரும்பவும் அந்திக் கருக்கலில் முகம் பார்ப்பதாய் சொன்னது. பச்சகுழந்தைக்கு ஹ¤ருல்ஈன் தேவதை எந்த மொழியில் பேசியிருக்குமென ஊகிக்க…

கலைகள்

கவிதைகள்

கனவுகளைத்தின்னும் இரவுகள்……..

அகிலன் பற்கள் முளைத்த இரவுகள் கனவுகளைத் தின்று கொழுத்தன…. தூக்கத்தை சிறையிலடைத்த இரவின் படைவீரர் விழிகளைச் சூறையாடினா.; என்றைக்கும் இருக்கட்டும் இரவு. நீள இரவின் பெருமூச்சு….. துப்பாக்கிகளினின்றும் புறப்படுகிறது… பெரும் ஊழியாய். என் கனவின்…

இரண்டு கவிதைகள்

வெங்கடேஷ் வரதராஜன்காத்திருத்தல் நீ வரும் பாதையில் காத்திருந்த காலங்கள் நீ கடந்து சென்ற பின்னர் நகரவிடாத பொழுதுகளாய் மாறி இம்சைதரும் கணங்கள். இப்போதெல்லாம் அப்பாதையில் நீ வருவதில்லை. நானும் காத்திருப்பதில்லை.. எனினும், காத்திருத்தல் நிகழாமலில்லை.…

நாளை

தேவமைந்தன் நல்லதே நடக்கும் என்று நம்புவோர்க்கு எல்லாம் நம்பிக்கை தரும் ஒரேவாய்ப்பு. சும்மா இருக்கும் சுகம் வந்தே தீரும் என்ற வள்ளலாரின் எதிர்பார்ப்பு, மெய்யாகக் கனிந்த அன்றைய நாள். இன்றைய ஜெனீவா போனாலும் இன்னொரு…

ஞானத்தங்கமே

கவிஞர் புகாரி இறுதியாய்ப் பிச்சை கேட்ட பாத்திரத்திலும் புளிச்சென்று எச்சில் மிச்ச மீதி நம்பிக்கையும் மரணப்பசிப் பெருங்குடலில் இறுதி ஊர்வலம் ஆயிரங்காலப்பயிர் செழித்துக்கிடந்த உள் முற்றத்திலிருந்து ஓடிவந்த நாக்கு நாய் துரத்திக் கடிக்க இரத்தக்…

அப்பாவின் மரணம்

றகுமான் ஏ. ஜெமில்அப்பா முதற்கொண்டு தொழுவத்து மாடுகள் வரையாக எல்லாமே தனதின் காலடியில் விழுந்து கிடப்பதுபோலவே மிதந்தாள் அம்மா திமிர் படிந்த நடத்தைகளோடு மீன் சந்தை முதலாக தோட்டம் தொறவுவரையென விரியும் எல்லாவிதமான பாடுகளையும்…

பெரியபுராணம் – 86 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2393. சொல்மலை வேந்தரான அப்பர் பெருமானும் திருத்தோணிபுரம் எனும் ஊர் தோன்றிய ஞானசம்பந்தர் தம் காதலுடன் தொடர்ந்து செல்ல திருப்புகலூர் தொழ போய்ச் சேர்ந்தார் புகலிப்பிரானாகிய சம்பந்தர் இடைவிடாமல் நினைவுடைய மனது திருவிற்குடி…

கீதாஞ்சலி (70) ஆனந்தத் தாண்டவம்…! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாபூரித்துப் போனதுவோ, உனையும் மீறி ஆனந்தக் கூத்தின் தாள இசை? அந்தப் பயங்கர எக்களிப்பில், உந்தன் தாண்டவம் கலக்கி விடுகிறது, உலகினை ஆட்டி வைத்தும், ஒளிந்து தெரியாமல், துண்டாக்கி விட்டும்!…

நகைச்சுவை

கலைஞர், கமல் மற்றும் தேவன்

ராமசந்திரன் உஷாகலைஞர், கமல் மற்றும் தேவன் ராமசந்திரன் உஷா வழக்கமான டீ கடை, சில பெஞ்சுகள், பாட்டு பொட்டி "கல்யாணமாம் கல்யாணம்" பாடிக் கொண்டு இருந்தது. சில பெஞ்சுகளில் சில மனிதர்கள். உ.பி 1…

வளர்ந்த குதிரை – 1

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா இது “ஷோலே” படக் கதையல்ல. அமெரிக்காவின் மேற்குப் பக்கம் ஒரு காலத்தில் வாழ்ந்த நிஜம். அதன் எச்சங்களும், மிச்சங்களும் உலகெங்கினும் பரவிக் கிடப்பதை நாம் காணலாம். சில காட்சிகள் இன்னும் தற்காலத்திலும்…