திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20011007_Issue

அரசியலும் சமூகமும்

மனிதாின் ஆளுமையும் சிக்மண்ட் பிராய்டும்.

வ. ந. கிாிதரன் - 'மனிதன் சூழ்நிலையின் கைதி ' என்றொரு கூற்று நிலவுகின்றது. கூர்ந்து கவனிப்போமாயின் மனிதாின் வாழ்வின் பெரும்பாலான படிகளை நிர்ணயிப்பது அவர் வாழும் சமுதாயத்தில் நிலவிடும் புறச்சூழல்தான். இச் சூழலின்…

தமிழ்த் தேசியம் முதலான கேள்விகளை எழுப்பிய நண்பர் திராவிடனுக்குப் பதில்

மஞ்சுளா நவநீதன் (நண்பர் திராவிடன் சில வாரங்களுக்கு முன்பு திண்ணையின் விருந்தினர் பக்கத்தில் எழுப்பின சில கேள்விகள் என் கவனத்திற்கு வந்தன. அவற்றிற்கான என் பதில்கள் இவை. இதைத் தொடர்ந்து உங்கள் கருத்துகளையும் எழுதலாம்.…

இந்த வாரம் இப்படி – அக்டோபர் 7,2001

மஞ்சுளா நவநீதன் உள்ளாட்சி தேர்தல்கள் உள்ளாட்சி தேர்தல்களில் தி முக அணி, அ தி மு க அணி, ம தி மு க , காங்கிரஸ் அணி என்று நான்கு அணிகளாய் மோதுகின்றன.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மனிதாின் ஆளுமையும் சிக்மண்ட் பிராய்டும்.

வ. ந. கிாிதரன் - 'மனிதன் சூழ்நிலையின் கைதி ' என்றொரு கூற்று நிலவுகின்றது. கூர்ந்து கவனிப்போமாயின் மனிதாின் வாழ்வின் பெரும்பாலான படிகளை நிர்ணயிப்பது அவர் வாழும் சமுதாயத்தில் நிலவிடும் புறச்சூழல்தான். இச் சூழலின்…

இலக்கிய கட்டுரைகள்

முதல் உலகத் தமிழ்த் திரைப்படவிழா

2001 அக்டோபர் 26 முதல் நவம்பர் 01 முடிய சினிசங்கம் லண்டன் திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்கள் 1. Escape from Genocide: இனக் கொலையிலிருந்து தப்பி ஐரோப்பாவுக்கு வந்து நிறவாத குடியேற்றக் கொள்கைளால்…

கதைகள்

மேலும் சில மனிதர்கள்…

சேவியர். அப்பா.... என்னப்பா இது சத்தம் ? வந்த நேரத்துல இருந்தே டொங்... டொங்ங்.. ன்னு கேட்டுக்கிட்டே இருக்கு.. என்னால நிம்மதியா தூங்கக் கூட முடியல. இந்த சத்தத்தை நிறுத்த முடியாதா ? கொஞ்சம்…

சிரிக்கிறாளேடா….

நா.பாஸ்கர் தொலைக்காட்சி சானல்களை ஒவ்வொன்றாய் மாற்றிக்கொண்டிருந்தேன். ஒரு சானலலிலும் உருப்படியான புரோக்கிராம் இல்லை. கொஞ்ச நேரத்தில் ராஜ் டிவியில் பாட்டுப்போட்டார்கள், யாரோ ஒரு பெண்மணி 'பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன்...... ' பாடலை தனது தோழிக்கு…

சேவல் கூவிய நாட்கள் – 6 – குறுநாவல்

வ ஐ ச ஜெயபாலன் 6 அம்மாவைத் துன்புறுத்தி துடுவிலில் இருந்து நெடுந்தீவுக்கு அப்பா இழுத்துவந்த கதையை முன்னரே சொல்லியிருக்கிறேன். நான் இரண்டாம் மூன்றாம் வகுப்புகள் எல்லாம் நெடுந்தீவில்தான் படித்தேன். எங்கும் நீலவானமும் நீலக்…

கலைகள்

முட்டை சமைக்க சில வழிகள்

சமைக்கத் தெரியாதவர்கள் கூட முட்டை சமைப்பதை எளிதாகச் செய்கிறார்கள். இருந்தும் சில உபாயங்களை செய்வதன் மூலம் முட்டையை நல்ல முறையில் சமைக்கலாம் 1) முட்டை வேக வைக்கும் முறை தண்ணீரில் வேக வைக்கும் போது…

கவிதைகள்

எதிர்பார்ப்புகள்…

சேவியர். கேள்விகளின் முனைகள் எப்படி வேண்டுமானாலும் வளையட்டும் கவலையில்லை, பதில் மட்டும் அன்பு என முடிந்தால். பொன்வண்டுகளோடு பாடித்திாிவதும், பூக்களுக்குப் பொன்னாடை போர்த்துவதும், கயல் மீன்களுக்கு கவிதை கற்றுக் கொடுப்பதும் சுகம் தான். அழுக்கடையாமல்…

செந்தீ பிழம்புக்கு இரையாகுமுன்…

மா. சிவஞானம், செந்தீ பிழம்புக்கு இரையாகுமுன்... என் மனங்கோர்த்திழுத்துப் போவதெங்கே ? உணர்ந்ததில்லை இவ்விதம் எப்போதும் ! உயரம் ஒரு பொருட்டல்ல, இiழுத்து மூடிய இரும்புக் கதவும் ஒரு தடையல்ல மேகத்துக்கு மேலே ஆர்த்தெழுந்து…

ராகு காலம்

வந்தியத்தேவன் பாம்பு வந்து நிலவைத் தின்ன கிரகணமுன்னு சொன்னாங்க, தவளைக்கு மணமுடிச்சா மழை வருமுன்னு சொன்னாங்க, பிறர் சொன்னதெல்லாம் நம்பினாயே மனிதா மனிதா, சகுனம் பார்த்து சகுனம் பார்த்து வெம்பினாயே மனிதா. காவிகளை கண்டவுடன்…

கயிற்றரவு

ருத்ரா திடாரென்று விழித்துக்கொண்டேன். தூக்கம் நழுவி ஓடிவிட்டது. மொட்டை மாடியில் கயிற்றுக்கட்டிலில் தொய்ந்து கிடந்தேன். இருட்டுக் கூடு இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. இந்த புழுக்கூடு இமைகளில் உரசியது. மூக்குமுனையில் மூச்சுப்பூக்களின் மகரந்தங்களை நக்கி ருசி…

வயிற்றுப்பா(ட்)டு

அனந்த் எதுகைமோனை இன்னும்கொஞ்சம் வேணும் - மேலும் இயைபிருந்தால் ஓசைகூடிக் காணும் தலைசொறிவான் மரபுக்காரன் குலைஎரியும் கும்பிக்காரன் எண்ணத்திலே என்னபாடல் தோணும் ? - அதை இயற்றிவிட்டா லோஉலகம் நாணும்!

அறிவெனும் சக்தி

ஸ்ரீனி. கண்முன்னே தோன்றும் காட்சிகளில் பலவற்றை கண் இமைக்கும் நேரத்தில் திருத்தியமைக்க முடிந்தால் ? அறியா முடிவினை கற்பனையில் அழகாக்கி, அறிவிழந்து செய்யும் செயல்களை அழித்தபின் உணர்வதைவிட்டு அழிக்காமல் தடுக்க முடிந்தால் ? நீாின்மேல்…

நகரத்து மரங்களும் பொந்துப் பறவைகளும்

வ.ந.கிாிதரன் இந்தக் காற்றையும் இடியுடன் கூடிய மழையையும் உள்வாங்கி உயர்ந்து மெளனித்துக் கிடக்கும் நகரத்து மரங்கள். பொந்துகளைத் தாங்கிய மரங்கள். மரங்களைத் தாங்கிய காடுகள்! கண்டம் விட்டுக் கண்டம் கடந்து வந்து காலம் தள்ளும்…

பின் லேடன்

பசுபதி வன்முறைச் சின்னம் 'பின் லேடன் ' -- இவனைக் கொன்றிடில் வென்றியென்(று) ஆர்ப்பவன் மூடன். புகைநடுவில் தீயெரியும் உண்மை -- வன்முறைப் . . புதிரை அவிழ்த்தால் உலகுக்கு நன்மை ! பகைமரம்…

1)ச் இந்தியா 2)கருகும் நினைவுகள்

தி. கோபாலகிருஷ்ணன் ச் இந்தியா மாக்களாட்சித் தலைவர் மாண்டுவிட்டார். மகன்தான் இனி குவாலியர் மஹாராஜாவாம். மாக்களால், மாக்களுக்காக... கருகும் நினைவுகள் அன்று இரண்டு நகரங்கள் இன்றும் இரண்டு அன்று லட்சம் மக்கள் இன்று ஆயிரங்கள்…