திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20101114_Issue

அரசியலும் சமூகமும்

புனிதங்களின் பேரில் கற்பிதங்கள் – ரமீஸ்பிலாலியின் பதிவை முன்வைத்து

ஹெச்.ஜி.ரசூல் 1)தமிழ்முஸ்லிம்களின் இன்றைய சூழலில் முஸ்லிம் நீட்சே என்று ஒருவரைச் சுட்டிக் காட்டவேண்டுமென்றால் அவர் நிச்சயமாக ஹெச்.ஜி.ரசூல்தான் எனத்துவங்கி மைலாஞ்சி கவிதைகளை முஸ்லிம் சமூகம் மாறுபட்ட எதிர்க் கோணங்களில் புரிந்து கொண்ட விமர்சனக் குறிப்போடு…

அறிவியல் என்னும் வழிபாடு

சர் சி.வி.ராமன் தமிழில் மொழிபெயர்ப்பு சத்யானந்தன் (18.11.1950 அன்று ஆக்ரா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நோபல் பா¢சு பெற்ற அமரர் சர் சி.வி.ராமன் ஆற்றிய உரையின் தமிழாக்கம்) இந்தியப் பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டமளிப்பு விழாவில்…

ஓம் ஒபாமா “ திரைப்பட அனுபவம்

சுப்ரபாரதிமணியன் 11-11-10 தேதிய “ தி இந்து “ தினசரியில் திருமதி ஜானகிவிஸ்வநாதனின் இயக்கத்திலான “ ஓம் ஒபாமா “ திரைபட முன்னோட்டம் பற்றியக் கட்டுரையைப்படித்ததும் அப்படத்துடனான என் அனுபவப்பகிர்வை எழுத வேண்டும் என்றுத்…

ஓபாம நமஹ!

புதியமாதவி, மும்பை ஒபாமா போற்றி போற்றி உலகளந்தாய் போற்றி போற்றி உன்னையே போற்றி போற்றி உன் டாலரைப் போற்றி போற்றி ஐ டியைப் போற்றி போற்றி உன் ஐடியாவைப் போற்றி போற்றி வாழ்க ஒபாமா..…

ஞான வாழ்வு நல்கும் சச்சிதானந்த சற்குவருவின் பெருவழிப்பாதை

முனைவர் மு. பழனியப்பன்மனித வாழ்வு புதிரானது. மனித வாழ்வில் நெருக்கடிகளும், நோவுகளும், துன்பங்களும், துயரங்களும் சுழன்றடித்திட அதில் திக்கு திசை தெரியாமல் கலங்கி நிற்கையில் கவலைகளே எஞ்சி மிஞ்சி நிற்கின்றன. இந்தக் கவலைகள் முற்றிலும்…

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்

தேனம்மை லெக்ஷ்மணன்திரு பாலா சத்யா என்ற எழுத்தாளரின் மார்ட்டின் லூதர் கிங் பற்றிய ஒரு நூல்.,” கறுப்பு வெள்ளை” என்ற பெயரில் வெளிவந்துள்ளது.. சென்ற வாரம் காந்தி கல்வி நிலயத்தில் திரு வெங்கட்ராமனால் புத்தகம்…

அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 6 Moral Fallout ஒழுக்கவிதிகளின் விளைவுகள்

Moral Fallout ஒழுக்கவிதிகளின் விளைவுகள் கனான், பாலஸ்தீனத்தில் முன்பே வாழ்ந்து வந்த மக்கள் மீதான இனப்படுகொலை செய்ய கொடுத்த தங்களது தெய்வத்தின் கட்டளைகளை இஸ்ரவேலர்கள் செய்து முடிக்க பல தலைமுறைகள் ஆயிற்று. இது ஜெரிக்கோவில்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

செர்ன் விரைவாக்கி யந்திரத்தில் முதன்முதல் நிகழ்த்திய சிறிய பெரு வெடிப்புகள் (கட்டுரை -8)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பிரபஞ் சத்தின் ஆதிமுதல் பெரு வெடிப்புச் சிறு காட்சியை அரங்கேற்றம் செய்தது முதன்முதல் உலகப் பெரும் விரைவாக்கி ! ஆய்வகத்தில் உருவாக்க முடியும் அடிப்படைத் துகள்கள்…

இலக்கிய கட்டுரைகள்

படவிமர்சனம் – உறவு

குரு அரவிந்தன்(தமிழ் படமே பார்ப்பதில்லை என்று விமர்சித்தவர்களை எல்லாம் இரண்டாவது தடவையும் தியேட்டர் வாசலுக்கு இழுத்துவந்த அற்புதமான கலைப்படைப்பு – குரு அரவிந்தன்.) உறவு மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடத்தே ஒரு பாலமமைத்து கனடிய…

மதுரைக்காஞ்சியில் காஞ்சித்திணை (தொடர்ச்சி-2)

முனைவர்,சி,சேதுராமன்முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசிரியர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com காஞ்சித்திணையின் பொருண்மைக் கூறுகளான இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகியன பற்றியும் இம் முப்பற்றுதலையும் விடுத்து…

இவர்களது எழுத்துமுறை – 15 ஆர்.கே.நாராயணன்

வே.சபாநாயகம். 1. எழுதியவற்றில் எப்போதுமே நான் நிறைவு பெறுவது கிடையாது. என் முக்கிய கவனம் எழுதவிருக்கும் புத்தகத்திலும், எழுத எண்ணிக் கொண்டிருக்கும் புத்தகத்திலும் தான். கதையோ நாவலோ அது அச்சுக்குப் போனதுடன் அதைப் பற்றிய…

யாப்பு உறுப்பு : கூன்

மு. இளநங்கை மு. இளநங்கை முனைவர்பட்ட ஆய்வாளர் சென்னைப் பல்கலைக்கழகம் யாப்பு என்பது தொல்காப்பியக் காலத்தில் பொருண்மை, வடிவம் என்ற இரண்டையும் முதன்மைபடுத்தி நிற்க, பிற்கால இலக்கணிகள் வடிவத்திற்கு மட்டும் வரையறையாக யாப்பினைக் கட்டமைத்தனர்.…

கதைகள்

முள்பாதை 55

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன் email id tkgowri@gmail.com என் எதிரே மூடியிருந்த கதவுகளை டக் டக்கென்று விரல்களால் இரண்டு முறை தட்டினேன். மூன்றாவது முறை தட்டும் போது "வந்து விட்டேன்"…

பரிமளவல்லி 20. கிருமியின் தாக்குதல்

அமர்நாத்20. கிருமியின் தாக்குதல் சரவணப்ரியா எழுப்பிக்கொடுத்த இரண்டு ஐபுப்ரோnஃபன் மாத்திரைகளை விழுங்கியதன் பலன் பரிமளா கண்விழித்தபோது இரண்டு ஜன்னல்களிலும் ஒளி தெரிந்தது. அவை கிழக்குநோக்கி யிருந்தாலும் குளிர்காலமாயிற்றே, ஐந்துமணிக்கு எப்படி வெளிச்சம் வரும்? கடிகாரத்தை…

நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (இரண்டாம் காட்சி) அங்கம் -2 பாகம் -4

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா (1856--1950) தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "நானோர் உலக மாது ஹெக்டர் ! நீ எப்போதும் நேர்மையானதையே சொல்லவும் செய்யவும் சிரமம் எடுப்பாயானால்…

பராசக்தி ஏற்பாடு

மலர்மன்னன்நாள் நெருங்க, நெருங்க, செல்லம்மாவுக்குக் கவலை அதிகரித் தது. பாப்பாவுக்கோ, அதற்கு நேர்மாறாகக் குதூகலம் அதிகரிக்க லாயிற்று. அம்மாவுக்கு ஒருவிதத்தில் தவிப்பு என்றால் குழந்தைக்கு இன்னொரு விதமான தவிப்பு. முன்னது இயலாமை யின் ஆதங்கத்…

குழிவு

மதியழகன் சுப்பையா [1] கடற்கரையின் இளங்குளிர் காற்று அறையின் அத்தனை பொருட்களையும் சில்லிடச் செய்து கொண்டிருந்தது. வீட்டின் வாசல்கள் மற்றும் ஜன்னல்களின் அருகாமைகளைத் தவிர மற்ற இடங்களனைத்திலும் மெல்லிய இருள். படுக்கையறையிலிருந்து மருந்தும் மலமும்…

தவிப்பு

எஸ் ஜெயலட்சுமி சிவகாமி ஆச்சிக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அன்று காலை ரயிலில் தான் திருநெல்வேலி வந்தாள். நவம்பர் மாதம் பிறந்துவிட்டால் டில்லி குளிர் தாங்க முடியாது என்ப தால் தீபாவளிக்கே ஊருக்கு…

கலைகள்

சமஸ்கிருதம் கற்றுகொள்வோம் 16

ரேவதி மணியன்சென்ற இதழில் कति கதி (how many?) என்ற கேள்வி சொல்லை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்று பார்த்தோம். இந்த வாரம் कुत्र எங்கே? (Where) என்ற கேள்வி சொல்லைப் பற்றி அறிந்து…

கவிதைகள்

முள் பயணத்தினிடையே

ஷம்மி முத்துவேல் முடிவற்றுத் தொடர்கின்றது போடப்பட்ட பாதைகள் வழியே முற்களாலானதோர் பயணம் களையக் களைய வளர்ந்து கொண்டே வருகின்றன முற்கள் கீறல்கள் வழியே பீறிடுகிறது குருதி வழித் தடமெங்கிலும் கெஞ்சிச் சலிக்கின்றன நொந்திடும் பாதங்கள்…

மாய வலை

குமரி எஸ். நீலகண்டன்எல்லோருடைய காதிலும் அலைபேசிகள். வார்த்தைகள் வாயிலிருந்து நூலாய் வளர்ந்தும் பாம்பாய் வளைந்தும் வானவெளியில் மிதந்து விரல் தட்டுகிற இலக்கில் சரியாய் விழுந்து விடுகிறது. வார்த்தைகளோடு பூக்களும் அம்புகளுமாய் பின்னிப் பிணைந்து வான்வெளியெங்கும்…

மரமாக மனித வாழ்க்கை

யூசுப் ராவுத்தர் ரஜித் காற்றிலும் கதிரிலும் சோறு பொறுக்கும் இலைகளாய் நம் பொழுதுகள் கிளைப்பதும் காய்ப்பதுமாய் நம் குடும்ப உறவுகள் மரத்துக்கும் அடங்காத மண்ணுக்கும் அடங்காத சல்லி வேர்களாய் நம் ஆசைகள் செத்த பிறகும்கூட…

ஏவலர்கள் எஜமானர்களாய்

வே பிச்சுமணிநாம் வடிதத கடவுள் சிலைதான் இருந்தபோதிலும் எட்டி நின்றுதான் தொழ வேண்டியுள்ளது நாம் விதைத்து அறுத்த நெல்தான் இருந்தபோதிலும் நமது பிள்ளைகளின் பசியை போக்குவதில்லை நமது வரிபணத்தில் வாழும் அலுவலர்கள் இருந்த போதிலும்…

யாதும் நலம்

வருணன் பண்டிகை காலங்களின் இரவல் கூதூகலங்களுக்குப் பிறகு திருப்பிச் செலுத்திட வேண்டிய கடன்களின் கணக்கீடுகளால் சாய்வு நாற்காலியில் அயர்ந்தமரும் நடுத்தர குடும்பத் தலைவர்களுள் ஒருவனாய் நானும்; இவ்வமயம் எனதிந்த அமர்வும். காமப் பாற்கடலில் கடைந்தெடுத்த…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)என்னை மயக்கியவள் கவிதை -37 பாகம் -1

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ என்னை மயக்கியவள் ++++++++++++++ "நேற்று நாம் ஊழ்வலியின் விளையாட்டுக் கைப் பொம்மையாக இருந்தோம். ஆனால் இன்று ஊழ்வலி தனது…

சொல்லத் தயங்கிய ஒன்று…!

கலாசுரன்-------------------------------------------------------------- அவர்களுக்கான பொழுதுகள் அவர்களை தீயவர்கள் என்றே சொல்லவைத்தது இன்னொருவனின் சாதூர்யமான பொழுதொன்று அவனை நல்லவன் என்று அழைத்தது முற்றிலும் அவன் நல்லவனோ அல்லது அவர்கள் கெட்டவர்களோ அல்ல என்றிருக்க அவர்களது தியாகத்தில் உருவான…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) சிறுவரோடு விளையாடும் ஞானி கவிதை -24 பாகம் -3

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா ++++++++++++++ சிறுவரோடு விளையாடும் ஞானி ++++++++++++++ ++++++++++++++ விளையாட்டுச் சிறுவனாய் இரு ! ++++++++++++++ சிறந்த அறிவைப் பெறுவதற்கு உகந்த…

செல்லங்கள்

ப.மதியழகன் கண்முன்னே நடமாடும் கடவுள்கள் கவலைக் கடலில் மூழ்காமல் காப்பாற்றும் இறைத் தூதர்கள் அன்பு மழையில் நித்தம் நனையச் செய்யும் கார்முகில்கள் பூவுலகை சொர்க்கமாக்கிடும் தேவதைகள் குற்றமில்லா மனம் படைத்து பூமித் தோட்டத்தை சுற்றி…

எங்கே எடுத்து செல்வேன்?

காளி நேசன் - காத தூரத்தில் நீ இருந்தும் காதலை சொல்லாமல் காலம் பல கடந்து வந்தேன் கருஞ்ச்சாந்திட்ட உன் கண்இமையில் ஒளிரும் ஓர் ஓவிய நளினம் பார்க்க! கோடி வார்தைகள் கோர்த்து வைத்தேன்…