November 14, 2010 •
எல்கே
எல்கே மழையே ... நீ ஆணா இல்லை பெண்ணா ?? வருவது போல் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுகிறாய் - எதிர்பாராமல் வந்து திகைப்பில் ஆழ்த்துகிறாய் !!!! வரவேண்டிய தருணத்தில் ஏமாற்றுகிறாய் - வந்தால் வெள்ளப்…
அமைதிச்சாரல் உன்னிடமிருந்து கற்றதும் பெற்றதும் ஏராளமாயிருப்பினும், இழந்துமிருக்கிறோம்.. விலைமதிப்பற்ற பொழுதுகளை; நீ, ... வேலை நிறுத்தம் செய்தால்தான் சிலவீடுகளில் அடுப்பே எரிகிறதென்றபோதிலும்; என்னருமை தோழமையே!! பல வயிறுகளுக்கு, நீயே அட்சயபாத்திரமாவும் விளங்குகின்றாய்.. நட்பாய் நுழைந்து..…
இளங்கோ * நிர்ப்பந்தித்து உருள்கிறது வார்த்தைகளுக்கான சரிவில் மொழியின் திரள் சிறுப் பள்ளங்களில் கொஞ்சமேனும் தேங்குகிறது நம் உரையாடல் ஒரு சில சொட்டுகளில் வடிந்தும் விடுகிறது நேற்றைய இரவு ***** --இளங்கோ
ரசிகன் ஒரு பார்வையின் கவனத்தை திசை திருப்புதலை விட வேறொன்றும் பெரியதாய் இல்லை.... அவளை சொல்ல! ஒரு குழந்தையின் புன்சிரிப்பை காட்டிலும் அழகாய் பூத்திருந்தது அவள் புன்னகை.. பெண்ணினத்தின் மெல்லிய பொறாமையை விட சிவப்பு…
எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை எனதென்று சொல்ல அத்தாட்சிகளேதுமற்ற வெளியொன்றில் பயணிக்கிறதுனது பாதங்கள் ஒரு வழிகாட்டியாகவோ ஒரு யாசகனாகவோ நானெதிர்க்கத் தலைப்படவில்லை எனைச் சூழ ஒரு பெரும் மௌனத்தைப் பரத்தியிருக்கிறேன் அதன் சிறு பூக்கள் அடிச்சுவடுகளில்…
சின்னப்பயல் காதலனின் எதிர்பார்ப்புகள் அதிகம் ஒன்றுமில்லை.. என்னை மட்டும் நேசிப்பாயா ? என்னை அதிகம் காக்கவைக்காமலிருப்பாயா ? என்னை நோக்கி மையமாக சிரிக்காமலிருப்பாயா ? என்னைப்பற்றி சந்தேகப்படாமல் இருப்பாயா ? நான் பிற பெண்களுடன்…
ராம்ப்ரசாத் வாசங்களைத் துரத்திவரும் வண்டுக்கூட்டங்களில் இடம்பெயர்தலின் சூட்சுமங்களைத் தொலைத்துவிடுகின்றன பூக்கள்... வாசங்களின் எல்லைகளைக் கடந்து பயணிக்கும் வல்லமைகொண்ட வண்டுகளின் முகவரிகள் பூக்களிடம் இருப்பதில்லை... தொலைக்கப்பட்ட சூட்சுமங்கள் மறைத்துவிடுகின்றன சில கோணங்களை... தொலைக்கப்பட்ட சூட்சுமங்கள் மறைத்துவிடுகின்றன…
செண்பக ஜெகதீசன் புயற்காலத்தில் பூக்கள் சிதறிப்போய்விட்டாலும் போகவில்லை நம்பிக்கை பூங்கொடிக்கு.. தாங்கிக்கொள்கிறது இடரை, துவங்கிவிட்டது துளிர்த்துப் படர, இனி, குவிந்திடும் பூக்கள் கூடைகள் நிறைய- கூட இருந்தது நம்பிக்கை ! வாடிடும் மனிதனே வந்து…
ஹேமா(சுவிஸ்)******************************************* உடலின் தேவைகளோ உணர்வின் தேவைகளோ அற்ற சூன்ய வெளியில் என்னை முழுதாக்க உடைந்து கிடக்கும் தன் துண்டங்களாலேயே பொருத்தியபடி சூரியக் கைகள். சுவாசம் சிதறி ஒடுங்கிய குடுவைக்குள் ஒத்துழைக்காத ஆன்மாவைத் திணிக்க முயல்கையில்…
அப்ராஜிதன் கனவுகளிலிருந்து விடுபட நினைக்கும் அடுத்த நொடியே என் குரல்வளையை கவ்வி பிடிக்கிறது கடவுளர்களின் சாபம் நடுங்கவைத்து வேடிக்கைக்காட்டி என்னை இழுத்துசென்று மீளமுடியா கனவுகளில் மீண்டும் புதைத்துவிடுகிறது..... அங்கே விரும்பி அழிவதைத்தவிர வேறு வாய்ப்புகள்…