சத்தி சக்திதாசன் மனத்திலிருத்தும் உண்மை எனும் இறை மாட்சிமைகொள் மனித வாழ்க்கை இறந்தும் வாழும் உத்தமர் ஓர் நூறும் இருந்தும் இறக்கும் சுயநலர் ஒரு கோடியாம் இதயம் என்றொரு பாறை இடிகளைத் தாங்கியும் தவறியும்…
நெப்போலியன்,சிங்கப்பூர் நிலாக் கனவுகளைத் துரத்தியபடி முடிவில்லா பரவெளியில் என் பயணம்... வலைகளை அவிழ்க்கச் சொல்லி படபடக்கும் மனக் கெளதாரி... விட்டு விடு இனி ஒரு போதும் நீ உனக்கில்லை... கிளை பிரிந்த இலை எழுதும்…
புகாரி கலவரம் அது இங்கே தினம் வரும் அது வரும்போதெல்லாம் வெறுமனே நிற்கும் சிலைகளின் உயிரும் பிடுங்கப்படும் O தவறொன்றும் செய்யாமலேயே தரையோடு தரையாக இரத்தச் சகதியாய்ச் சிதைந்து கிடக்கும் சகோதரா திடார்த் துவேசம்…
வை.ஈ.மணி நாளும் உடனிருந்தும் நானறியேன் உன்னை தாளேன், உயிரேயுன் தங்குமிடம் கூறு திண்ணமது நீயொருநாள் சொல்லாது செல்வாய் எண்ணமுன தென்னவென்று சொல். நெடுநாள் இனையர்தம் நெஞ்சம் வெடித்திடும் விடைபெற்று அன்றி விலக நிகழ்ந்திடின் ஆருயிர்…
தாஜ் கோலம் ------- மையத்தில் ஒற்றைப் பட்சி சிறகசைத்துப் பறக்க புள்ளிகளை அளந்து வரிசைக் கிரமமாக வைத்தேன் ஒவ்வொன்றாய்ப் பற்றி வரைதலைத் தொடங்கினேன் கற்ற கோலம் கைகொடுக்க இட்ட கோலத்தை முன்னெடுத்தேன் உச்சத்தில் அன்னியமென்று…
அனந்த் யாரும் எண்ணிப் பார்க்காத அழகைக் கூட்டி அந்தியினை அழித்த ழித்தே எழுதுகிற அந்தக் கலைஞன் யாரடியோ ? சேரும் முகிலாம் மங்கையவள் செறிவில் மகிழ்ந்து அவளருகே சென்று மறைந்த நிலவினைப்பின் திரும்பத் தருவோன்…
தேவஅபிரா அறியாததும் உணராததும் ஒன்றுமறியாக் கன்றெனத் துள்ளும் காலத்தை பள்ளியில் உணர்ந்துகொண்டேன். ஒன்றா இரண்டா காதல் உள்ளச் சலனத்தின் கொதிப்பில் அழிந்த இரவுகளை பள்ளிப் பெறுபேற்றில் உணர்ந்துகொண்டேன். பாடவும் பின் இருந்து பகிரவும் ஆகிய…
கற்பகம் -------------------- கோலமிடும் பனிக்காலை மயில்களும் மார்கழியின் மாலைக் கச்சேரிகளும் பண்பும் அன்பும் நிறைந்த உள்ளங்களும் பலப் பல வண்ணங்களில் காலிக் குடங்களும். நடாஜன் அங்கிள் என்று அபிராமி அன்பாய் அழைக்கும் ஓட்டுனரும். அக்கா…
பா.சத்தியமோகன் ஒருபுறம் - ரகசியத்தைப் புலப்படுத்தியபடியே உள்ளன மக்களின் சொற்களும் பெண்களின் அலங்காரங்களும் மறுபுறமோ - மூடுதல் எனும் திரையை அகலமாக்கவே திறக்கின்றன மக்கள் வாய்கள் உண்மை உண்மையென்று சொல்லும்போதே தயாராகின்றன பொய்கள் உலகில்…
ரஜினி பெத்துராஜா. =========================== குப்பைத் தொட்டிகள் சுத்தமாக்கப்பட்டபடியால் நெருங்கி வந்தது சொர்க்கம் நற்கதி கிடைத்ததில் நாவறண்ட வல்லூறுகள் நகைப்புடனே நர்த்தனம் நம் விருந்தைப் பகிர்ந்துண்ண நமக்குமட்டுமே தெரியும். ============== rajini_raja80@rediffmail.com