அருண்பிரசாத் ஒரு உச்சிப்பனிக்காலத்தில் இடம்பெயர்ந்தன பறவைகள் இலை இழந்த கிளைகளுக்கு வெற்றுக்கூடுகளை மட்டும் தந்துவிட்டு. போர்த்திய பனியுறையின் கீழ் மட்கும் சருகுகளோடு வலியுடன்புதையுண்டன துரோகங்கள். தூரத்தே வரவேற்கும் வசந்தத்தின் புத்துயிர்ப்பு இன்றுகளை மென்றபடி. everminnal@yahoo.com
பசுபதி வாலையின் கண்ணிமை மென்மையைப் போல, . மங்கையின் முத்துப்பல் வெண்மையைப் போலக் காலை உதித்திடக் கட்டளை இட்டவன் . கட்டாயம் அவனொரு காதலன் தானய்யா! (1) குறைகளும் குற்றமும் கொண்டவோர் அன்பன்மேல் .…
சத்தி சக்திதாசன் உள்ளத்தைத் திறந்தின்று உன்னிடம் உண்மையொன்று உரைத்திடுவேன் நெஞ்சத்திரையொலொரு நிழற்படம் நேற்றோடு தூக்கம் மறந்து சிவந்தன - விழிகள் உணவை மறந்த காரணமே இன்றோடு உணர்ச்சிகள் நிலையற்று போன நிலை கனவுகளை மூட்டையாய்…
பவளமணி பிரகாசம் எங்கெங்கோ உன்னைத் தேடினேன் தேடித் தேடி அலைமோதினேன் திகைத்து நின்றுவிட்ட கணத்திலே தேனாய் உன் குரல் என் காதிலே கால்கள் ஓசை வந்த திசையிலே கண்ணால் காணும் காட்சியானாய் கைக்கு எட்டாமலே…
சத்தி சக்திதாசன் மனத்திலிருத்தும் உண்மை எனும் இறை மாட்சிமைகொள் மனித வாழ்க்கை இறந்தும் வாழும் உத்தமர் ஓர் நூறும் இருந்தும் இறக்கும் சுயநலர் ஒரு கோடியாம் இதயம் என்றொரு பாறை இடிகளைத் தாங்கியும் தவறியும்…
நெப்போலியன்,சிங்கப்பூர் நிலாக் கனவுகளைத் துரத்தியபடி முடிவில்லா பரவெளியில் என் பயணம்... வலைகளை அவிழ்க்கச் சொல்லி படபடக்கும் மனக் கெளதாரி... விட்டு விடு இனி ஒரு போதும் நீ உனக்கில்லை... கிளை பிரிந்த இலை எழுதும்…
புகாரி கலவரம் அது இங்கே தினம் வரும் அது வரும்போதெல்லாம் வெறுமனே நிற்கும் சிலைகளின் உயிரும் பிடுங்கப்படும் O தவறொன்றும் செய்யாமலேயே தரையோடு தரையாக இரத்தச் சகதியாய்ச் சிதைந்து கிடக்கும் சகோதரா திடார்த் துவேசம்…
வை.ஈ.மணி நாளும் உடனிருந்தும் நானறியேன் உன்னை தாளேன், உயிரேயுன் தங்குமிடம் கூறு திண்ணமது நீயொருநாள் சொல்லாது செல்வாய் எண்ணமுன தென்னவென்று சொல். நெடுநாள் இனையர்தம் நெஞ்சம் வெடித்திடும் விடைபெற்று அன்றி விலக நிகழ்ந்திடின் ஆருயிர்…
தாஜ் கோலம் ------- மையத்தில் ஒற்றைப் பட்சி சிறகசைத்துப் பறக்க புள்ளிகளை அளந்து வரிசைக் கிரமமாக வைத்தேன் ஒவ்வொன்றாய்ப் பற்றி வரைதலைத் தொடங்கினேன் கற்ற கோலம் கைகொடுக்க இட்ட கோலத்தை முன்னெடுத்தேன் உச்சத்தில் அன்னியமென்று…
அனந்த் யாரும் எண்ணிப் பார்க்காத அழகைக் கூட்டி அந்தியினை அழித்த ழித்தே எழுதுகிற அந்தக் கலைஞன் யாரடியோ ? சேரும் முகிலாம் மங்கையவள் செறிவில் மகிழ்ந்து அவளருகே சென்று மறைந்த நிலவினைப்பின் திரும்பத் தருவோன்…