திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010707_Issue

அரசியலும் சமூகமும்

அஹிம்சையில் எதிர்ப்பு -1

Sister True Emptiness ஏப்ரல் 1963இல், தெற்கு வியத்நாமின் ஜனாதிபதியின் மைத்துனியான மேடம் ஙோ டிங் நு Madame Ngo Dinh Nhu என்னைக் கூப்பிட்டு அவர் நடத்தும் குடியரசுப் பெண்கள் கட்சியின் ஒரு…

இந்த வாரம் இப்படி – சூலை 7, 2001

இரா மதுவந்தி (மஞ்சுளா நவநீதன் சுற்றுலா சென்றிருப்பதால்) அதிமுகவின் சேதம் குறைப்பு வேலைகள் மூன்று மாதத்தில் முடிவு சொல்லும்படி ஒரு நபர் கமிஷனை நியமித்திருக்கிறார் ஜெயலலிதா. கமிஷன் என்றாலே என்ன நடக்கும் என்பது தெளிவு.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

க்ரெக் மக்கா (McCaw) செய்த செல்லுலார் தொலைபேசி புரட்சி

இந்தியாவின் தெருவெங்கும் இப்போது செல்லுலார் தொலைபேசிகள். இங்கேயே இப்படியென்றால், மற்ற நாடுகளில் இதன் வீச்சு இன்னும் அதிகம். பின்லாந்தில் சுமார் 90 சதவீதம் பேர் செல்லுலார் தொலைபேசியில்தான் நண்பர்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். இந்தப் புரட்சிக்கு…

செவ்வாய்: ஒரு விண்வெளி ஆராய்ச்சியாளரின் கதை

ஜிம் பெல் & ஃபில் ஜேம்ஸ் செவ்வாய் கிரகம் முன்னெப்போதும் இல்லாதது மாதிரி இந்த கோடைக்காலத்தில் பூமிக்கு மிக அருகில் வருவதால், வானத்தில் மிகவும் பிரகாசமாகத் தெரியும். செவ்வாய் பூமிக்கு அடுத்த கிரகம். அது…

நம் எதிர்காலத்தை புரட்சிகரமாக மாற்றும் ஒரு புதிய சில்லு(chip)

ரூபர்ட் குட்வின்ஸ் 1896இல் ஹென்றி அண்டோய்ன் பெக்கரெல் அவர்கள் யுரேனியத்தின் சில துகள்கள் ஒளிப்பட தகடுகளை பாதித்து அவைகளை வெளுப்படைய வைக்கின்றன என்று கண்டார். பத்து வருடங்கள் கழித்து ஐன்ஸ்டான் தனது சிறப்பு சார்பியல்…

இலக்கிய கட்டுரைகள்

ஜெயமோகனின் ‘கன்னியாகுமாி ‘

-வ.ந.கிாிதரன் - ஜெயமோகனின் 'கன்னியாகுமரி ' நாவலின் கதைச்சுருக்கத்தினைப் பின்வருமாறு கூறலாம்: மிகவும் கேவலமான ஆசாபாசாங்களுடன் கூடிய கதாநாயகன் திரைப்பட இயக்குநர் ரவிகுமார்.எந் நேரமும் காமத்தில் உழன்று கொண்டேயிருக்கும் இவன் மிகவும் ஆழமாகவும் சிந்திப்பவன்.மிகவும்…

கதைகள்

செக்குமாடு (குறுநாவல் கடைசிப்பகுதி)

வ ஐ ச ஜெயபாலன் 6 இரவும் பேய் 'சிசுக் கொலை காரன். ' என்று குற்றம் சாட்டியதில் குமரனுக்கு நித்திரை கொள்ள முடியவில்லை. குந்தவையின் கருச் சிதைவுக்கு ஒருவகையில் தான்தான் காரணமென அவனது…

கலைகள்

காய்கறி சூப்

தேவையான பொருட்கள் தக்காளி 200 கிராம் காரெட் 20 கிராம் உருளைக்கிழங்கு 50 கிராம் வெங்காயம் 50 கிராம் நூல்கோல் 1 பீன்ஸ் 10 பால் 200 மிலி மைதாமாவு 2 தேக்கரண்டி வெண்ணெய்…

எலும்பு சூப்

தேவை புதிய ஆட்டு மார்புப்புற எலும்புகள் 200 கிராம் மிளகு 1 தேக்கரண்டி சீரகம் 1 தேக்கரண்டி சோம்பு முக்கால் தேக்கரண்டி வெங்காயம் சின்னது 5 வெண்ணெய் 1 தேக்கரண்டி உப்பு செய்முறை எலும்பை…

கவிதைகள்

நான் திரும்பி வரமாட்டேன்

மீனா நான் விழித்தெழுந்த பெண் நான் எழுந்துவிட்டேன்; எரிந்த என் குழ்ந்தைகளின் சாம்பல் வழியே புயலாய் ஆனேன் நான் என் சகோதரனின் குருதிப்புனலிலிருந்து எழுந்துவிட்டேன் என் நாட்டின் கோபம் எனக்கு சக்தி கொடுத்தது எனது…

தொடர்ச்சியாய் சில தவறுகள்.

சேவியர் அரசியல்க் கொப்பறைகளில் இப்போதெல்லாம் பழி வாங்கும் படலம். எந்தப் படலத்தின் கடைசியிலும் பலி வாங்கப்படுவதென்னவோ பாமரப் பட்டாளம் தான். மன விலங்குகள் கைவிலங்கு அனுப்பி மனிதாபிமானத்தை படுக்கைஅறைக்குள்ளேயே படுகொலை செய்கின்றன. நீதி மன்றத்தில்…

நாட்டு நடப்பு

பசுபதி நட்ட நடுநிசிக் காட்சி -- சன நாயக நற்றமிழ் நாட்டிற்கு வீழ்ச்சி ! பண்பற்ற செய்கையின் உச்சம் -- இந்தப் . . பழிவாங்கும் போக்கோ அரசியல் துச்சம்; கண்ணியம் உள்கட்டுப் பாடு…

நகரத்து மனிதாின் புலம்பல்

வ.ந.கிாிதரன் மரங்களிலிருந்து 'காங்ாீட் ' மரங்களிற்கு... குரங்கிலிருந்து மனிதனிற்கு... ஆதிமானுடத்திலிருந்து அதியுயர் மானுடத்திற்கு... பாிணாம நிகழ்வு, வளர்ச்சி என்கின்றது முந்தாநாள் சந்திரனில் கால் பதித்தவனின் சுற்றம். இதற்கொரு விளக்கம் வேறு... ஒளியையுறுஞ்சுதலென்பது இவ்விரு விருட்சங்களிற்கும்…

எதிர்நிலைகள்

பாரதிராமன் எது விசித்திரம் ? சித்திரம் சிதறிப்போவது. எது புதுமை ? பழைமை புதைந்துபோவது. எது காதல் ? கல்யாணத்திலும் கசக்காதது. எது வாழ்க்கை ? ஆரமபமாகாமலே முடிந்துபோவது. வியாதி என்பது சுகத்தின் கேடு…

எதிர் வினைகள்

பாரதிராமன் முகம் காற்றை எதிர்க்கிறது எனவே குளிர்ச்சி குவிகிறது கடல் சூரியனை எதிர்க்கிறது எனவே மழை பொழிகிறது மரம் மண்ணை எதிர்க்கிறது எனவே பசுமை பொங்குகிறது கல் உளியை எதிர்க்கிறது எனவே சிலை ஒளிர்கிறது…