மீனா நான் விழித்தெழுந்த பெண் நான் எழுந்துவிட்டேன்; எரிந்த என் குழ்ந்தைகளின் சாம்பல் வழியே புயலாய் ஆனேன் நான் என் சகோதரனின் குருதிப்புனலிலிருந்து எழுந்துவிட்டேன் என் நாட்டின் கோபம் எனக்கு சக்தி கொடுத்தது எனது…
சேவியர் அரசியல்க் கொப்பறைகளில் இப்போதெல்லாம் பழி வாங்கும் படலம். எந்தப் படலத்தின் கடைசியிலும் பலி வாங்கப்படுவதென்னவோ பாமரப் பட்டாளம் தான். மன விலங்குகள் கைவிலங்கு அனுப்பி மனிதாபிமானத்தை படுக்கைஅறைக்குள்ளேயே படுகொலை செய்கின்றன. நீதி மன்றத்தில்…
பசுபதி நட்ட நடுநிசிக் காட்சி -- சன நாயக நற்றமிழ் நாட்டிற்கு வீழ்ச்சி ! பண்பற்ற செய்கையின் உச்சம் -- இந்தப் . . பழிவாங்கும் போக்கோ அரசியல் துச்சம்; கண்ணியம் உள்கட்டுப் பாடு…
வ.ந.கிாிதரன் மரங்களிலிருந்து 'காங்ாீட் ' மரங்களிற்கு... குரங்கிலிருந்து மனிதனிற்கு... ஆதிமானுடத்திலிருந்து அதியுயர் மானுடத்திற்கு... பாிணாம நிகழ்வு, வளர்ச்சி என்கின்றது முந்தாநாள் சந்திரனில் கால் பதித்தவனின் சுற்றம். இதற்கொரு விளக்கம் வேறு... ஒளியையுறுஞ்சுதலென்பது இவ்விரு விருட்சங்களிற்கும்…
பாரதிராமன் எது விசித்திரம் ? சித்திரம் சிதறிப்போவது. எது புதுமை ? பழைமை புதைந்துபோவது. எது காதல் ? கல்யாணத்திலும் கசக்காதது. எது வாழ்க்கை ? ஆரமபமாகாமலே முடிந்துபோவது. வியாதி என்பது சுகத்தின் கேடு…
பாரதிராமன் முகம் காற்றை எதிர்க்கிறது எனவே குளிர்ச்சி குவிகிறது கடல் சூரியனை எதிர்க்கிறது எனவே மழை பொழிகிறது மரம் மண்ணை எதிர்க்கிறது எனவே பசுமை பொங்குகிறது கல் உளியை எதிர்க்கிறது எனவே சிலை ஒளிர்கிறது…