திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040603_Issue

அரசியலும் சமூகமும்

வாரபலன் ஜூன் 3 , 2004 – மலேசியா ஸ்பெஷல் சேடிஸம் – இத்தாலிய பிட்ஸா எமெர்ஜென்ஸி – கேரள புஷ் மாங்கல்ய பிரஸ்னம்

மத்தளராயன் நாளைக்கு சாயந்திரம் ஸ்பெஷல் கிளாஸ். கடைசி வகுப்பு முடிந்து பெல் அடிக்கும்போது ஆசிரியர் குழந்தைகளிடம் சொல்கிறார். அடுத்த நாள் மாலை எல்லாச் சிறுவர் சிறுமிகளும் பள்ளி மைதானத்துக்கு அழைக்கப்படுகிறார்கள். பள்ளிக்கூடத்துக்குள் என்னத்துக்காகவோ போலீஸ்காரர்கள்.…

எல்லைப் பாதுகாப்புப் படையினருக்கு என் அஞ்சலி

சின்னக்கருப்பன் காஷ்மீர் தீவிரவாதிகளான ஹிஜ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாதிகளால் 23ஆம் தேதி மே மாதம் 28 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் அவரது குடும்பத்தினரான பெண்களும் குழந்தைகளும் வெடி வைத்துக் கொல்லப்பட்டார்கள். அவர்களுக்கு என்…

சோனியா காந்தி – ஒரு நடுநிலைப் பார்வை

ஜோதிர்லதா கிரிஜா தேர்தல் அமர்க்களம் முடிந்துவிட்டது. சோனியா காந்தி தமது உள்ளுணர்வின்படி இந்த நாட்டின் பிரதமர் பதவியைத் துறந்து விட்டார். துறத்தல் (தியாகம்) என்கிற பெருந்தன்மை இந்த நாட்டின் அடிப்படைப் பண்பு. ராமாயணக் கதா…

பாலைவன மூளைகளும் பேரீத்தமரங்களும்- மத்திய கிழக்கை முன்வைத்து

எச்.பீர்முஹம்மது மத்திய கிழக்கின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு மத்திய கிழக்கைப்பற்றி எழுதுவது நல்ல அனுபவம் தான். வாழ்க்கை நம்மை சிலசமயங்களில் தவிர்க்க இயலாத படி தப்பிக்க வைத்து விடுகிறது. இன்றைய மிதக்கும் உலகில்…

தமிழ் நாட்டு அரசியலில் நடிகர்கள்

-அருளடியான்- தமிழ் நாட்டு அரசியிலில் எம்.ஜி.ஆர், ஜானகி, ஜெயலலிதா மூவரும் முதல் அமைச்சர் பொறுப்பைப் பெற்ற நடிகர், நடிகைகள். திமுகவில் எம்.ஜி.ஆருக்குப் பிறகு கட்சியில் முக்கியப் பொறுப்பு கொடுக்கப் பட்ட நடிகர் டி.ராஜேந்தர் தான்.…

விகிதாச்சார பிரதிநிதித்துவம் – பல்வேறு முறைகள்

எட் லாபோண்டே http://www.ed.labonte.com/pr.html என்ற வலைப்பக்கத்திலிருக்கும் கட்டுரையை இந்தியாவை பற்றியதாக மாற்றி எழுதப்பட்டது இந்தியா ஜனநாயகமா ? ஆமாம் இல்லை என்ற இரண்டு விடைகளையும் இதற்குச் சொல்லலாம். ஒரு குறிப்பிட்ட ஜனநாயக முறையைப் பின்பற்றி…

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 5)

ஆசாரகீனன் காலனியக் கடப்புக்குப் பிறகு அதன் மேல் தட்டு மனிதர்களின் வாழ்வு நிலை பற்றி முன்னர் சொன்ன கருத்து பல முன்னாள் காலனிகளுக்குப் பொருந்தும். இதை இந்தியாவிற்கு மட்டுமானதாகக் கருதத் தேவை இல்லை. இக்…

அறிவிப்புகள்

கடிதம் ஜூன் 3,2004

கலைமணி என்ன ஆனது இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு. தற்பொழுது இந்தியாவில் என்றைக்கு தேர்தல் வந்தாலும் ஆங்காங்கே கேட்க கூடிய முக்கியமான சேதிகளில் இதும் ஒன்று. இது வரைக்கும் இந்தியா ஒரு மதசார்பற்ற அரசை தான் கொண்டுள்ளது.…

கடிதம் ஜூன் 3 , 2004

ஒரு வாசகர் - ரெ.கார்த்திகேசு திண்ணையில் குண்டலகேசி பற்றிய கட்டுரை வாசித்தேன். ஆச்சரியமாக இருந்தது - கட்டுரை எழுதிய வளவ-துரையன் கருணாநிதியையும் மந்திரிகுமாரியையும் மறக்கவில்லை. ஆனால் அவர் இன்னும் அடிப்படையான ஒன்றைக் குறிப்பிட்டிருக்கலாம். பெளத்த…

கடிதம் ஜூன் 3,2004

மதிவாணன் தேர்தல் முடிவுகளும் எண்ணங்களும் என்ற சின்னக்கருப்பனின் கட்டுரையைப் படித்தேன். பின்னர் அரவிந்தன் நீலகண்டனின் கட்டுரையையும் படித்தேன். முன்னதாக சின்னக்கருப்பன் மற்றும் சிலர், நா.இரா.குழலினியின் கட்டுரைகளுக்கு எழுதிய எதிர்வினைகளையும் படித்தேன். திண்ணையில் உட்கார்ந்துகொண்டு காற்றில்…

கடிதம் ஜூன் 3, 2004

பி.எஸ். ராஜேஷ் ஆர்.எஸ்.எஸ்-ம் , காந்தி படுகொலையும்.... ஆர்.எஸ்.எஸ். ஷாகா-க்களில் மூளைச்சலவை செய்யப்படுவதில்லை..சிறுவர் முதல் பெரியவர்வரை ஜாதிவித்தியாசம் பார்க்காமல் தேசபக்தியும், பண்புபயிற்சியும் அளிக்கப்படுகிறது...யார் எந்த ஜாதி என்பதே தெரியாமல் அனைவரும் பாரதமாதாவின் புதல்வனாக ஒன்றாக…

கடிதம் – ஜூன் 3,2004

பொறையாறு நந்தன் பிறைநதிபுரத்தானின் RSS/வி.டி சவர்கார் மற்றும் தேசபிரிவிணை: சில உன்மைகள் (http://www.thinnai.com/le0527043.html), மற்றும் நாக.இளங்கோவனின் ஆர்.எஸ்.எஸ்-க்கான எதிர்வினை படித்தேன். உண்மையான தகவல்களை, நிகழ்வுகளை தொகுத்து தந்து சங்பரிவாரத்தின் வேஷங்களை தோலுரித்து காட்டியதற்கு நன்றி.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

நயாகரா நீர்வீழ்ச்சிப் பள்ளத்தாக்கில் இயங்கும் நீரழுத்த மின்சக்தி நிலையங்கள் [Hydroelectric Power Stations in the Niagara Falls E

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா செம்பரிதி நெற்றிக் கனலில் கடல்நீர் ஆவியாகும்! வெங்கரு மேகம் திரண்டு பேய்மழை பெய்யும்! ஆற்று வெள்ளம் கரை புரண்டோடும்! அணைக் கட்டு ஏரியில் நீர்மட்டம் ஏறும்!…

மலை ஆமணக்கு எண்ணெயிலிருந்து கார் ஓட்டும் எண்ணெய்

ஜி வி ஜோஷி டைம்ளர் க்ரைஸ்லர் நிறுவனத்தின் இந்திய பகுதித் தலைவரான ஹான்ஸ் மைக்கல் ஹூபர் அவர்கள் இரண்டு மெர்ஸிடஸ் பென்ஸ் கார்கள் மலை ஆமணக்கு எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயைக்கொண்டு 3000 கிலோமீட்டர்கள் சிறப்பாக…

தேனீ – கட்டுப்பாடும் கலகமும்

Dr.இரா.சீனிவாசன்,Ph.D, தைவான் மகரந்தம் மற்றும் பூந்தேனை எடுத்துக்கொண்டு அடைக்குத் திரும்பிவரும் பணித்தேனீக்களை, பாதுகாப்பு பணியில் உள்ள பணித்தேனீக்கள் சோதனை செய்யும். அதாவது ஒவ்வொரு குறிப்பிட்ட தேன் அடைக்கும், அதில் உள்ள தேனீக்களுக்கும் ஒரு குறிப்பிட்ட…

இலக்கிய கட்டுரைகள்

நீ சேக்ஸ்பியரிலும் மோசமாக எழுதுகிறாய்

அ.முத்துலிங்கம் நான் இப்பொழுது கடைகளில் புத்தகம் வாங்குவதில்லை. ஏனென்றால் முதலில் வாங்கிய புத்தகங்களை படித்து முடிக்க வேண்டும். அப்படி படித்து முடித்தாலும் இருக்கும் புத்தகங்களை வைப்பதற்கே இடமில்லை. அவை அறைகளை நிறைத்து கூரையை தொட்டுவிட்டன.…

வாக்கிய அமைப்புகள்

சோதிப் பிரகாசம் (வாழ்க்கையின் கேள்விகள்: இரண்டாம் பதிப்பின் முன்னுரையில் இருந்து...) எளிமையான ஒரு வாக்கியத்தை எடுத்துக் கொண்டு இலக்கணம் கூறுகின்ற தமிழ்ப் புலவர்கள், எழுவாய்----செயப் படு பொருள்----பயன் நிலை என்று பிரித்து அதற்கு விளக்கம்…

மெதுவாக உன்னைத் தொட்டு..

சுமதி ரூபன் கடந்த வாரம் கனடாவில் வேலவன் சினிமாவில் ரவி அச்சுதனின் மற்றுமொரு வெளியீடான 'மெதுவாக உன்னைத் தொட்டு. ' எனும் முழுநீளத் திரைப்படத்தைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.. 1995 களிலிருந்து ரவி அச்சுதன்…

மெய்மையின் மயக்கம்: 2

சோதிப் பிரகாசம் (ஜெயமோகனின் கடிதம் பற்றிய ஒரு விமர்சனத் தொடர்) சூழல்கள் தமிழ்ச் சூழல் என்று ஒரு புதிய சூழலைப் பற்றி அடிக்கடி ஜெய மோகன் குறிப்பிடுகிறார். காலம் காலமாக இருந்து கொண்டு வந்து…

சூதாட்டமும் காதலும் (ஒரு சங்கீதம்போல – மலையாள நாவல் அறிமுகம் )

பாவண்ணன் உலகின் மிகப்பெரிய இலக்கிய மேதை தஸ்தாவெஸ்கி. அவருடைய குற்றமும் தண்டனையும், கரம்சேவ் சகோதரர்கள், சூதாடி, அசடன் ஆகிய நாவல்கள் இலக்கிய வாசகர்களின் உள்ளங்களில் நிரந்தர இடம்பிடித்தவை. பலவிதமான ஏற்ற இறக்கங்களும் கொண்டது அவருடைய…

வன்முறையின் நிறம் (போராட்டம் -கன்னட நாவல் அறிமுகம்)

பாவண்ணன் பாட்டி சுட்ட வடையை காக்கை திருடிச் சென்றதையும் மரக்கிளையில் அமர்ந்து அந்த வடையைத் தின்னும் காக்கையிடமிருந்து தந்திரமாக அபகரித்து நரி தின்னும் நாட்டுப்புறக்கதையை நிதானமாக அசைபோடும்போது நம்மால் சில கேள்விகளை உருவாக்கிக்கொள்ள முடியும்.…

மலட்டுத்தனம் என்ற குறியீடு : செம்பனே ஓஸ்மனே அவர்களது க்ஸாலா நாவலில் ஆண் பெண்கள் பாத்திரப் படைப்பு பெறும் தலைகீழ் மாற்றம்

ஃபீபீ கோச் மொழிபெயர்ப்பாளர் முன்குறிப்பு: செம்பனே ஓஸ்மனே (Sembene Ousmane வயது 81) ஆப்பிரிக்காவின் மிகச்சிறந்த திரைப்பட இயக்குனராக அறியப்படுபவர். செனகல் நாட்டுக்காரர். *** ப்ரெஞ்ச் காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெறும் ஆப்பிரிக்க உலகத்தில் இருக்கும்…

கதைகள்

கருணையினால்தான்..

பத்ரிநாத் ‘’போவலாமா.. அங்க ஆயிறப்போவுதுடி..’’. பசி வந்துடுச்சுப் போலருக்கு.. கிளம் ஆரம்பிச்சடுச்சு.. இனிமே வுடாது.. ‘’ அய்யா வூட்ல உப்புமா குடுத்துருக்காங்க.. அத சாப்புடுங்க.. புளியோதரைக்காவ அவ்வளவு தொலவு கோய்லுக்கு போவணுமா.. ?’’.ன்னு சொன்னேன்..…

தீர்ப்பு

மாலதி ==== 'உங்கள் மனைவியும் என் கணவரும் ஒருவரை ஒருவர் மிகத் தீவிரமாக நேசிப்பதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ? ' 'மிகக்குரூரமான கேள்வி இது. இந்த நிலையை நான் வெறுக்கிறேன். இதை…

பிறந்த மண்ணுக்கு – 4

அ முகம்மது இஸ்மாயில் 6 தேவிகா தமிழ்வாணனிடம் ஒரு வாரமாக பேசவேயில்லை முகம் கொடுக்க வில்லை. தமிழ்வாணனுக்கு ஒரு காரணமும் புரியவில்லை. பேசவும் வாய்ப்பு கிடைக்க வில்லை. எதிரியின் கையில் ஈட்டியை கொடுத்து குத்தச்…

ஹிண்டு பேப்பரும் குத்துவிளக்கும்

எஸ். ஷங்கரநாராயணன் ---- பட்டணம் அப்பாவுக்கு அஜீரணமாய் இருந்தது. நகரத்தில் பொழுதுகளே அரிதாரம் பூசிக் கொள்கின்றன. பக்கத்து ஆட்களிடமே புன்னகைகாட்ட முடிகிறதில்லை. எஸ் ?- என்று புருவம் சுருக்குகிறார்கள். காரியவாதிகள். எதிரெதிரே ஃபிளாட்கள்... எதிர்க்கதவு…

மஸ்னவி கதை 9.1 — சிங்கமும் முயலும் (தொடர்ச்சி)

நாகூர் ரூமி ==== சிங்கம் : கீழ்த்தரமானவர்கள் தந்த வாக்குறுதியும் கீழ்த்தரமானதாகத்தான் இருக்கும். அவர்களின் தேன் ஒழுகும் வார்த்தைகள் என்னை ஏமாற்றிவிட்டன. நேரம் என்று ஒன்று உள்ளதே, அது எவ்வளவு நேரம்தான் என்னை ஏமாற்றும்…

உறுத்தல்

புதியமாதவி, மும்பை. காட்டில் கண்சிமிட்டாத நட்சத்திரங்கள் அவன் அயோத்தியில் கால்வைத்தவுடனேயே கண்சிமிட்ட ஆரம்பித்துவிட்டன. இத்தனை இரவுகளும் அவனிடம் நலம் விசாரிக்காத நிலவு இன்று ஓடி ஓடி வந்து அவனுக்கு உபசரிப்பு. தீடிரென தோளில் மாட்டியிருக்கும்…

கலை வளர்க்கும் பூனைகள்

சந்திரவதனா ,யேர்மனி மண்டபம் நிறைந்திருந்தது. மேடையில் பரதம் நர்த்தனமாடியது. இளவட்டங்கள் கதிரைகளில் இருக்காமல் மண்டபத்தின் சுவரோரமாக நின்று நர்த்தனத்தையோ அல்லது நர்த்தகிகளையோ ரசித்துக் கொண்டிருந்தார்கள். சிறுவர்கள் இருக்கைகளை விட்டெழுந்து அங்குமிங்குமாக ஓடிக் கொண்டு திரிந்தார்கள்.…

கவிதைகள்

அன்பு

பாஷா என் அன்பு ஏழு ஆண்டுகளாக என்னிதயத்தில் அடக்கப்பட்டு ஒரு நாள் உன்குரல் ஒலிக்க வெடித்து சிதறி உன் வாசல்வரை வழிந்துகொண்டிருக்கிறது! உன் அன்பு ஆறுதலாய் தொடங்கி அன்பாய் அவ்வப்போது சுயம்தொட்டு ஆண்டவன் கட்டளைகளாய்…

நிறம்

நெப்போலியன் எம்புட்டுத் திமிரிருந்தா எம் புள்ளய நெனச்சிருப்பா... கட்டுங்கடா வண்டிகள வெட்டுங்கடா அவிங்கள... வண்ணாந் தொற முழுக்க வழியுது ரத்த வெள்ளம் அடிச்சுத் தொவச்சதுல அம்பூட்டு தல போச்சு பண்ணையாரு ஒத்த மவன் மொன்னையன்…

கவிதைகள்…

பட்டுக்கோட்டை தமிழ்மதி (சிங்கப்பூர்) 1.கப்பல்... கப்பல்... அவன் சின்னஞ்சிறியவன் என்னுயிர் சேர்ந்தவன். நான் பூவரைந்து காட்டினால் பூவாய் மலர்ந்து புன்னகைப்பான். காளையை வரைந்தால் முட்டு என்று ஓடுவான். குருவியைத்தான் வரைய நினைத்தேன். அவன் கப்பல்…

அச்சம்

அருண்பிரசாத் சாரல்புகை படிந்த குன்றின் மேல் நீர் சொட்டும் கொடிகளின் ஸ்பரிசங்கள். நெகிழ்ந்து கசிகிறது மண் ஊடுருவும் வேர்களுக்கு மடியை விரித்தபடி. மெலிதாய் அச்சம் தருபவை பெருங்கற்கள் என்றேனும் சிற்பங்களாய் உறைந்துவிடலாம். ---- everminnal@yahoo.com

சிகரெட் நண்பன்

நாகூர் ரூமி ==== உதடுகளுக்கு மத்தியில் உட்கார்ந்திருந்தாலும் எப்போதும் உதட்டளவு உறவல்ல உயிர்வரை செல்லும் உன்னத நட்பு இது. உயிர்வரை என்ன உயிரே செல்லும் என்கின்றனர் உறவினர் சிலர். உண்மைதான் -- ஒருநாள் உதடுகளால்…

கவிதைகள்

புதுவை ஞானம் ஆணவத்தின் உச்சம் **** என்று தணியும்.... வாய்ப்புக்கும் வசதிக்கும் பேறுக்கும், புகழுக்கும் தவித்தலையும் தாகம் ? கருக்கலில் எழுந்து நடுநிசியில் தலை சாய்க்கும் நாய்ப் பிழைப்பு. கழுதை மேல் பயணித்தும் பஞ்ச…

அதனதன் இரகசியங்கள்

பா.தேவேந்திரபூபதி வேண்டித் தவித்து நிறையப் பேர்கள் காத்துகிடந்த போதும் வேண்டாத யாருக்கோ விரையமாகிறது நெடுநாளைக்கு பின்னாலான சமர்ப்பணங்கள்! ஒவ்வொருவருக்காகவும் தினம் தினம் கதவைத் தட்டுகிறார்கள் அவர்களுக்கான போதும் அறியப் படாத செய்திகளை உள்ளடக்கி காத்துக்…

தமிழவன் கவிதைகள்-எட்டு

தமிழவன் எழுகிறது பிரளயம். உயிரின் வாயிலிருந்து நிற்காத விசும்பலாயும். அறையைச் சாத்துகிறது காற்று. மழைவடிந்த மறுநாள் பள்ளிக்கு அழைக்க வரும் சிறுமி வரவில்லை. காத்திருந்த ஞாபகம் இருட்டும்வரை. அந்நிய நகரம் சுழற்றியடிக்கும் தகரஒலிக் காற்று…

அம்மா+ அப்பா+காதல்

சாந்தி மனோகரன் கிரஹம்பெல் எங்கள் ஊருக்குள் இதுவரை வராததால்- பணி நிமித்தம் வெளியூர் செல்லும் அப்பா..அவ்வப்போது அம்மாவிற்கு கடிதம் எழுதுவார்... அப்பாவிடமிருந்து வந்த கடிதமொன்றை அம்மாவின் ஒப்புதல் பேரில் வாசிக்கலானேன்.. 'அன்புள்ள மனைவிக்கு '-என…

அன்புடன் இதயம் – 20 – பனிரெண்டாம் குடியரசுத் தலைவா

புகாரி ஓ வைர விதையே எங்கள் அப்துல் கலாம் ஒரு பனித்துளி தென்னிந்திய புழுதிப் புல்வெளியிலிருந்து உயரே உயரே எழுந்து எழுந்து ஆதவ நெற்றியில் அழகு முத்தம் தந்த சரிதையோ உன் சரிதை ஒரு…

நகைச்சுவை

ஆட்டோகிராஃப் ‘செந்தமிழ் தேன் மொழியாள் ‘

சித்ரா ரமேஷ் ,சிங்கப்பூர் 'புதுசா என்ன விசிடி வந்திருக்கு ? ', 'ஜனா, கில்லி, ஆயுதஎழுத்து, எதிரி எல்லாம் இருக்கு ', 'ஜக்குபாய், கிருஷ்ணலீலா இருக்கா ? ', 'படம் முதல்ல ரிலீஸ் ஆகட்டும்.…