சாந்தி மனோகரன் கிரஹம்பெல் எங்கள் ஊருக்குள் இதுவரை வராததால்- பணி நிமித்தம் வெளியூர் செல்லும் அப்பா..அவ்வப்போது அம்மாவிற்கு கடிதம் எழுதுவார்... அப்பாவிடமிருந்து வந்த கடிதமொன்றை அம்மாவின் ஒப்புதல் பேரில் வாசிக்கலானேன்.. 'அன்புள்ள மனைவிக்கு '-என…
புகாரி ஓ வைர விதையே எங்கள் அப்துல் கலாம் ஒரு பனித்துளி தென்னிந்திய புழுதிப் புல்வெளியிலிருந்து உயரே உயரே எழுந்து எழுந்து ஆதவ நெற்றியில் அழகு முத்தம் தந்த சரிதையோ உன் சரிதை ஒரு…
பிச்சினிக்காடு இளங்கோ ( சிங்கப்பூர்) நதியின் மூலம் இன்னும் இன்னும் பொம்மையின் மூலமாய்... நதிக்கயிறால் கட்டப்பட்டு நாடகமாடுகிறது பொம்மை மூலநதியில் ஊர்ந்து வந்தவை இன்னும் ஊர்ந்துகொண்டும் ஊறிக்கொண்டும் பொம்மலாட்டங்களின் மூல மின்சாரம்... அனலுக்கும் புனலுக்கும்…
ஈழநாதன் மகனே...! அன்றொருநாள் எனக்கு, உனையீன்ற பொழுதிலும் பெரிதும் வலித்தது! ஊரு விட்டு ஊரு வந்து, தங்கியிருந்த ஓர் நாளில், என் கண்முன்னே உன்னுடலம், கண்டும் காணாமலும் நான்.! சந்தை செல்லும் வழியில் சுட்டுப்…
சத்தி சக்திதாசன் சிரித்த முகம் சிவந்த நெற்றியில் துலங்கும் குங்குமம் அன்றொருநாள் அம்மா அருகிலிருந்தாள் அன்றெனக்கு தனிமையில்லை அப்போதெல்லாம் ஏக்கமில்லை நாளை என்றொரு உலகம் அம்மா இல்லாமல் இல்லை அதுவே எனது இதய கீதம்…
பாஷா என் அன்பு ஏழு ஆண்டுகளாக என்னிதயத்தில் அடக்கப்பட்டு ஒரு நாள் உன்குரல் ஒலிக்க வெடித்து சிதறி உன் வாசல்வரை வழிந்துகொண்டிருக்கிறது! உன் அன்பு ஆறுதலாய் தொடங்கி அன்பாய் அவ்வப்போது சுயம்தொட்டு ஆண்டவன் கட்டளைகளாய்…
நெப்போலியன் எம்புட்டுத் திமிரிருந்தா எம் புள்ளய நெனச்சிருப்பா... கட்டுங்கடா வண்டிகள வெட்டுங்கடா அவிங்கள... வண்ணாந் தொற முழுக்க வழியுது ரத்த வெள்ளம் அடிச்சுத் தொவச்சதுல அம்பூட்டு தல போச்சு பண்ணையாரு ஒத்த மவன் மொன்னையன்…
பட்டுக்கோட்டை தமிழ்மதி (சிங்கப்பூர்) 1.கப்பல்... கப்பல்... அவன் சின்னஞ்சிறியவன் என்னுயிர் சேர்ந்தவன். நான் பூவரைந்து காட்டினால் பூவாய் மலர்ந்து புன்னகைப்பான். காளையை வரைந்தால் முட்டு என்று ஓடுவான். குருவியைத்தான் வரைய நினைத்தேன். அவன் கப்பல்…
அருண்பிரசாத் சாரல்புகை படிந்த குன்றின் மேல் நீர் சொட்டும் கொடிகளின் ஸ்பரிசங்கள். நெகிழ்ந்து கசிகிறது மண் ஊடுருவும் வேர்களுக்கு மடியை விரித்தபடி. மெலிதாய் அச்சம் தருபவை பெருங்கற்கள் என்றேனும் சிற்பங்களாய் உறைந்துவிடலாம். ---- everminnal@yahoo.com
நாகூர் ரூமி ==== உதடுகளுக்கு மத்தியில் உட்கார்ந்திருந்தாலும் எப்போதும் உதட்டளவு உறவல்ல உயிர்வரை செல்லும் உன்னத நட்பு இது. உயிர்வரை என்ன உயிரே செல்லும் என்கின்றனர் உறவினர் சிலர். உண்மைதான் -- ஒருநாள் உதடுகளால்…