June 24, 2004
சாந்தி மனோகரன் அம்மா பால்...!!! பழக்கத்தை மாற்றிக்கொள்ளத் தெரியாத பால்க்காரன்... பெண்வாசனை இல்லாத வீட்டில் எந்த அம்மாவை அழைப்பானோ தெரியவில்லை...! சூரியனோ...சேவலோ அல்ல-இந்த பால்க்காரனும்...பேப்பர்-காரனும் தான் எங்களின்…
June 17, 2004
சாந்தி மனோகரன் பூக்களின் வாசனை செடியறியாது... செடியது இல்லாமல் பூக்களே கிடையாது... தன்னலமற்ற பூஞ்செடி நீ...! முள்ளும் காயமும் உன்னுள்ளே இரூக்கும்-பிள்ளை பூக்களின் சிரிப்பில் உன் உயிர்…
June 10, 2004
சாந்தி மனோகரன் முட்களை உடலெங்கும் பதிய வைத்து - மென்மையாய் பூ முகம் காட்டி சிரிக்கின்ற செடியைப் பார்த்து சில நேரம் வியந்ததுண்டு...! என்னருகில் தோழியொருத்தி பூத்திருந்தாள்...!…
June 3, 2004
சாந்தி மனோகரன் கிரஹம்பெல் எங்கள் ஊருக்குள் இதுவரை வராததால்- பணி நிமித்தம் வெளியூர் செல்லும் அப்பா..அவ்வப்போது அம்மாவிற்கு கடிதம் எழுதுவார்... அப்பாவிடமிருந்து வந்த கடிதமொன்றை அம்மாவின் ஒப்புதல்…
May 27, 2004
சாந்தி மனோகரன் இறந்தவன் சொன்னது...!!! புரியாத உண்மைகள் பொதிந்துள்ளதோர் புதிரான புத்தகமே வாழ்க்கை உண்மைகள் சில நேரம் புரியும்போது-இந்த உலக வாழ்வே பொய்யென்பதுவும் புரிந்துபோகும்..ஏனென்றால் ஒன்றுமில்லாத ஒன்றைத்தவிர…
May 20, 2004
சாந்தி மனோகரன் நடப்பதை நிறுத்திவிட்டு நின்று பார்த்தபோது பாதையின் முடிவில் நானிருந்தேன்.... நடந்து வந்த பாதையை திரும்பிபார்த்தால்..அதுவும் நான் கடந்து வந்த பின்னே உடைந்தோ இல்லை கரைந்தோ…
May 20, 2004
சாந்தி மனோகரன் வெட்டி வீழ்த்தப்பட்டு-மரங்கள் தரைமட்டம் ஆக்கப்படும்போது நீர்மட்டம் குறையத்தான் செய்கிறது-ஆம் வேர்க்காதலன் இல்லாத இடத்தில் நீர்க்காதலி வசிப்பதில்லை வேரிடம் வெற்றிடமாகையில் வேறிடம் பெயர்கிறாள்..காதலி காடு மரங்கள்…
May 13, 2004
சாந்தி மனோகரன் இலவச சேலையும் இல்லாது போய்விடுமோ என்றெண்ணி மிருகமாய் மாறிய என்மக்கள் கவனக்குறைவால் தடுமாறிய உன்னை முகம் முதுகு மார்பு வயிற்றில் மிதித்து உயிர் உடைத்தனர்...…
May 6, 2004
சாந்தி மனோகரன் தடயங்கள் ஏதுமின்றி களவாடிச்சென்ற பின்னும் பூக்குழியில் தேன்துளி சுரந்திருக்கும்...! தழுவிச்சென்ற தென்றல் தன்னோடு தள்ளிச்சென்ற பின்னும் பூவிதழில் புதுவாசம் பொதிந்திருக்கும்..!! கடந்து சென்ற இதழ்கள்…
April 29, 2004
சாந்தி மனோகரன் மருத்துவரும் ஊராரும் சொன்னார்கள் இரண்டொரு நாள்தான் ஆத்தாவின் ஆயுள் கணக்கென்று...! உறவினர் வீட்டுக்குச் சென்றாலே பிரிவு தாக்காவண்ணம் பார்த்துக்கொள்ளும் ஆத்தா பரிதவிக்கவிட்டு பிரிந்து செல்வாளோ…