திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20080207_Issue

அரசியலும் சமூகமும்

பண்டைய தமிழகத்தில் காதல் திருவிழா!

முனைவர் இர.வாசுதேவன் காதலர் தினம்: கி.மு. 4ஆம் நூற்றாண்டில் உரோமானியர்கள், பெண்களைப் போகப் பொருளாகக் கருதிக் கொண்டு, சடங்குகளின் பெயரால், குலுக்கல் முறையில், பங்கு போட்டுக் கொண்டு, அனுபவித்து வந்தனர். உரோமானியர்கள், தாங்கள் அனுபவித்து…

நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE’S DAY )

ஆல்பர்ட் பெர்னாண்டோ பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து, பரவலாக உலகம் முழுக்கபரவியதுதான் பிப்ரவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்படும் வாலண்டைன் தினம். நண்பர்கள், காதலர்கள், ஏன், கணவன் - மனைவி இப்படி நெஞ்சில் நேசங்களைவளர்த்துக்…

பங்கு சந்தை:: ( அகில உலக LOSS வேகாஸ் …? )

கோவிந்த் பங்குசந்தை அனுபவம் நன்றாக (அதாவது இழப்பு, செழிப்பு இரண்டும் ) இருப்பதால் என் எண்ணங்களை திண்ணைக்கு தருகிறேன்.. இந்த வாரம் வாங்க வேண்டிய பங்குகளுக்கும், இந்த வார ராசி பலனக்கும் மிகப் பெரிய…

சம்பந்தமில்லை என்றாலும் – மதுரை மாவட்ட சுதந்திர வரலாறு ( ந. சோமயாஜுலு )

எஸ்ஸார்சி . வெளியீடு மதுரை ஜில்லா வீரர் சங்கம் ஆண்டு 1980. அச்சகம்: மீலாத் பிரிண்டர்சு. பிற : குறிப்புகள் இல்லை பக்கங்கள்->304 டாக்டர். செண்பகராமன் பிள்ளை ( 1891-1934) ‘எட்டு வீட்டு பிள்ளைமார்’…

அத்வானி, சானியா அச்சுறுத்தல்கள்: நம் அடிப்படை உரிமைகளுக்கு விடப்பட்டுள்ள சவால்

ஜடாயுஇந்த வாரம் இந்தியாவின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் இரண்டு பெரிய அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன. பா.ஜ.க தலைவர் அத்வானி உள்நாட்டு பாதுகாப்பு, தீவிரவாதத்தை நேர்கொள்வதில் இப்போதைய அரசின் தோல்விகள் இவற்றை முன்னிறுத்தி நாடு முழுவதும்…

சீமானின் தீப்பெட்டியிலிருந்து தீக்குச்சிகளும் குப்பைகளும்

புதியமாதவிமும்பை முலுண்ட் காளிதாஸ் அரங்கில் 02/2/2008 மாலை எட்டு மணிக்கு இலெமுரியா பதிப்பகம் தானே தமிழ் மன்றத்துடன் இணைந்து நடத்திய இயல்-இசை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சீமான். இலெமுரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும்…

Last Kilo bytes – 7 காந்திக்கும் கோட்ஸேக்கும் உள்ள ஓற்றுமை ?/ சீமானின் உரை

கே. ஆர். மணிபழைய புத்தகத்தில் வைத்திருந்த மயிலிறகு போல சில நினைவுகள். மாயைதானென்றாலும் அதன் பவித்ரம் சார்ந்த பழையநினைவுகளின் பாதிப்புகள் நம்மில் எப்போதும் அதற்கான வாசனைகளை சுழற்றிக்கொண்டேதானிருக்கிறது. அப்போது அது குட்டிகளையும் போடுகிறது. காந்தியின்…

குர்ஆன் மாற்றம் செய்யப் பட்டதா?

இப்னு பஷீர்இஸ்லாமின் அடிப்படை குர்ஆன் மற்றும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள். குர்ஆன் முழுக்க முழுக்க இறைவாக்கு என்பதும் அது இறக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை எந்தவித மாற்றங்களும் இல்லாமல் அந்த இறைவனாலேயே…

வந்து போகும் சுதந்திர தினங்களும் குடியரசு விழாக்களும்

வெங்கட் சாமிநாதன் சுதந்திர தினம் எப்போதும் போல் இந்த வருடமும் வரும். போகும். கொண்டாட இன்னுமொரு தினம் குடியரசு தினம். சுதந்திர தினத்தன்று பள்ளி விடுமுறை. ஆகவே கும்பகோணத்திலோ, பாணாதுறைப் பள்ளியிலோ எப்படி கொண்டாடினார்கள்…

அறிவிப்புகள்

நல்லடியாரின் கடிதம் குறித்து – கர்பளா, வஹ்ஹாபிகள், காபா, பாலியல் வன்முறை, மத மூளைச் சலவை

நேசகுமார் கடந்த வார திண்ணையில் என்னுடைய எழுத்துக்களுக்கு நல்லடியார் எழுதியிருந்த கடிதத்தை படித்தேன். அதில் குறிப்பிடப்பட்டிருந்த சில விஷயங்கள் குறித்த எனது கருத்துக்கள் : கர்பளா யுத்தமும் வஹ்ஹாபிகளும் வஹ்ஹாபிகள் எப்படி கர்பளா யுத்தத்தில்…

திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும்

கார்கில் ஜெய்திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும் சுட்டி 1: http://www.thinnai.com/?module=displaystory&story_id=20801318&format=html ( இப்னு பஷீரின் கட்டுரை) இப்னு பஷீர் முகமதிய அரசரான திப்பு சுல்தானை போற்றி எழுத வேண்டும் என்றால், திப்பு சுல்தானை…

நேசகுமாரும்…. நல்லடியாரும்….

கால்கரி சிவா நேசகுமாரும்.... நல்லடியாரும்.... திரு நல்லடியார் என்ற நம்பிக்கையாளர் திரு நேசகுமார் என்ற விமர்சிகருக்கு கடந்த வார திண்ணையில் பதிலளிக்கும் விதத்தில் ஒரு கடிதத்தை எழுதியிருந்தார். அதில் நல்லடியார் நேசகுமாரை சரித்திர ஆதாரத்தோடு…

பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கும் பொங்கல் திருவிழா 2008

அறிவிப்புபாரதி தமிழ்ச் சங்கம் வழங்கும் பொங்கல் திருவிழா 2008 தமிழ் இசை, நடனம், பட்டி மன்றம், வினா விடை உள்ளிட்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடை பெற இருக்கிறது பட்டி மன்றத் தலைப்பு: "குழந்தைகளின் கல்வியில்…

கதை சொல்லும் வேளை … 1

வஹ்ஹாபி இன்னும் கொஞ்சம் காலம் கழித்து, 'கோட்ஸேக்குத் துப்பாக்கி ஏற்பாடு செய்ததே காந்திஜிதான்' என்ற தகவல் கட்டுரை வடிவில் வந்தாலும் வியப்படைந்து விடக்கூடாது. ஏனெனில் அண்மைக் காலமாக காந்திஜியின் வரலாறு அவ்வாறு மாற்றம் பெற்று…

இக்கால இலக்கியம்,தேசியக் கருத்தரங்கம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

அறிவிப்பு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழியல்துறையில் இக்கால இலக்கியம் என்னும் பொருண்மையில் தேசியக் கருத்தரங்கம் எதிர்வரும் மார்ச்சுத்திங்களில் நடைபெற உள்ளது. புதினம்,சிறுகதை, நாடகம்,உரைநடை ஆகிய உட்பிரிவுகளில் கட்டுரை வழங்கலாம். பல்கலைக்கழகம்,கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியர்கள்,முனைவர் பட்ட ஆய்வாளர்கள்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! முடத்துவ விண்மீன்களின் ஈர்ப்பலைகள் ! (Gravitational Waves)(கட்டுரை: 15)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா"ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதி தற்கால மானிட ஞானத்தில் உதயமான ஓர் உன்னத சித்தாந்தச் சாதனை." பெர்ட்ராண்டு ரஸ்ஸல் (1872-1970) "எனது ஒப்பியல் நியதி மெய்யென்று நிரூபிக்கப் பட்டால்,…

இலக்கிய கட்டுரைகள்

எழுத்துக்கலை பற்றி இவர்கள்………(11 ) – ‘சி.சு.செல்லப்பா’

வே.சபாநாயகம் 1. பெரிய எழுத்தாளர்களை அடியொற்றி எழுதுவதோ தனக்கு முன் சிறப்பாக எழுதப்பட்டிருப்பதைத் தானும் திரும்ப ஒருதடவை (அந்த அளவுக்கு இல்லாமல்) பலவீனமாக முயன்று பார்ப்பதும் வீண் உழைப்பு ஆகும். தனக்கென ஒரு புதுப்…

மோரியோடான செவ்வாய்க்கிழமைகள் – புத்தக அறிமுகம்

விழியன் புத்தகத்தின் பெயர் : Tuesdays with Moorie (ஒரு வயோதிகர், ஒரு இளைஞர், வாழ்வின் மிகப்பெரிய பாடம்) ஆசிரியர் : மிட்ச் ஆல்பம் பக்கங்கள் : 192 "Tuesdays with Moorie" -…

குன்றக்குடி அடிகளாரின் திருக்குறள் உரையும் அதன் தனித்தன்மைகளும்

முனைவர் மு. பழனியப்பன் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் பலராவர். உரையெழுதும் உரையாசிரியரின் பின்புலத்திற்கு ஏற்ற நிலையில் உரையின் போக்கும் மாறுபடுகின்றது. பெரும்பாலும் தமிழறிஞர்கள், ஆசிரியர்கள், அரசியலாளர்கள், அலுவலர்கள் போன்ற பல திறத்தவர்கள் திருக்குறளுக்கு உரை…

தாஜ்மகால்

அப்துல் கையூம் அன்று சித்ரா பெளர்ணமி. நின்றிருந்தவர்கள் நிலா ரசிகர்கள். நிலா ரசிகர்களில் நானும் ஒருவன். நிலாப் பெண் உலா வரும் நேர்முகக் காட்சியை கலாரசனையோடு கண்டு களிக்க வளாகத்தில் வந்தவர்கள். வந்தவர்கள் அனைவரும்…

நீதியும் நாட்டார் விவேகமும் : பழமொழி நாநூறும்

ஜெயமோகன் ஒன்று இந்திய சமூகத்தில் நீதி என்ற கருத்தாக்கம் எப்போது உருவாயிற்று என்று சொல்ல முடியுமா? மிகமிக அரசியல் சார்ந்த ஒரு வினாவாக பலதளங்களிலும் விரியக்கூடியது இது. காரணம் நாம் நீதி என்பது நம்…

மந்திரம்

அப்துல் கையூம் மந்திரம் என்ற தலைப்பைக் கண்டதும் நான் ஏதோ காயத்ரி மந்திரம் அல்லது நமசிவாய மந்திரத்தைப் பற்றிய வேத உபன்யாசத்தை கதாகாலட்சேபம் நிகழ்த்தப் போகிறேன் என்று திண்ணையின் ஆன்மீக வாசகர்கள் எண்ணிக் கொண்டால்…

யாழ்ப்பாணச் சமூகத்தில் பெண் கல்வி – ஓர் ஆய்வு – குறமகள்

ரதன் “பாதிரிமார் யாழ்ப்பாணத்துக்கு வராவிடின் நாவலராற்றிய அரும் பெரும் பணிகள் நிகழ்ததற்கு தருணமெழுந்திராது” என நாவலர் ஆற்றிய சேவைகள் பற்றி க.கணபதிப்பிள்ளையவர்கள் கூறியதாக பேராசிரியர் கைலாசபதி தெரிவித்துள்ளார் (நாவலர் மாநாடு விழா மலர் 1969).…

கதைகள்

உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 6

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா"தீரச்செயல்" அல்லது "படைப்பு" - அவ்விரண்டு சொற்களில் எது உயர்ந்ததாகத் தெரிந்தாலும் அவற்றில் எப்போதும் தோல்வி எதிர்பார்ப்பு (Risk) உள்ளது ! தீர்மான முடிவு எடுக்க வேண்டும். குறிக்கோள் ஒன்று…

சாம்பல் செடி

த. அரவிந்தன் பொன்வாசநல்லூர். ஒரே தெருவிலான சிறுகிராமம். கற்போடு அலையும் காற்று. கப்பிக்கற்கள் வழியாக நடந்தால் முதலில் குளம் வரவேற்கும். குளத்தில் சிறிய படித்துறை. ஒருபக்கச் சுவர் வெடித்து வாய் பிளந்து ஆகாயம் வெறிக்கும்.…

மாற்று வழி

குரல்செல்வன் குசீன் சப்ஸ் கடையில் ஒரு சாண்டவிச் வாங்கினால் அதே போல இன்னொன்று இனாம் என்கிற கூபானுக்கு அந்த ஞாயிறுதான் கடைசி நாள். அதனால் சாமியும், சரவணப்ரியாவும் மாவட்ட உடற்பயிற்சிக் கூடத்தில் ஒரு மணி…

தீராக் கடன்

நவநீ “என்னப்பா தமிழு சுகமா இருக்கியா? இப்பத்தான் வாரியா? பிள்ளகுட்டியெல்லாம் எப்படி இருக்குக?” பேருந்தை விட்டு இறங்கிய தமிழ்ச்செல்வனை, பேருந்துக்காகக் காத்திருந்த சுந்தரம் நலம் விசாரித்தார். “நல்லாருக்கேன் சித்தப்பு, நீங்க எப்படி இருக்கிய? குமரேசனுக்குக்…

கவிதைகள்

தாகூரின் கீதங்கள் – 15 ஏற்றுக்கொள் பூமித் தாயே !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎதற்கும் நான் அஞ்சுவ தில்லை ! நிலமாய்க் கிடந்தால் என்ன ? நீராய்ப் போனால் என்ன ? புல்லாய், கனியாய், பூவாய் எதுவாய் மாறினால் என்ன ? பூமியின்…

கருணாகரன் கவிதைகள்

கருணாகரன்பூனையின் சித்திரங்கள் பூனை என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது 'மியாவ்' என்ற அதன் குரலா ஓசையற்ற அதன் மிருதுவான நடையா உடல் சுருக்கி கண்மூடி பஞ்சுக்குவியலாயிருக்கும் அதன் தோற்றமா மரத்தில் தாவித்திரியும் அணிலைக்குறிவைத்து நோக்கும்…

காற்றினிலே வரும் கீதங்கள் – 5 கண்ணனிடம் அடைக்கலம்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉணவு செல்ல வில்லை - சகியே உறக்கம் கொள்ள வில்லை ! மணம் விரும்ப வில்லை - சகியே மலர் பிடிக்க வில்லை ! குணம் உறுதி யில்லை…

வலியும் புன்னகைக்கும்

கவிதா கட்டில் சுற்றிவர நாற்சுவரும் பேசாமல் நிற்கிறது பார்வையாளறாய்... தனிமை சுகம்தான் நீ இருக்கையில்... இருட்டின் விரல்கள் நீண்டென்னை பிடிக்கிறது. இருட்டும் இதம்தான் நீ இருக்கையில். நான் கட்டிய என் வீட்டுக்கூரையும் என்னை குனிந்து…

பயங்கரபறவையால் அழிக்கப்பட்ட கிராமமும் பயங்கரம் கலந்த சிறகுகளும்

தீபச்செல்வன் வழிநெடுக அழிக்கப்பட்ட கிராமத்தின் ஊமைத்துயரம் கொட்டிக்கொண்டே போனது துயரத்தை மணந்து கிராமமம் அதை தூக்கியபடி பறவையும் அடைபட்டுக்கொண்டிருந்தது இனி எல்லோரும் ஊமைகள் நிலங்களுக்காகவே கொடுமைக்காட்சிகளைபேசியபடி நிறம் பூசியது பறவையின் ஊனமடைந்த கைகள் அந்தப்பறவை…

சிங்கப்பூர் – ஜுரோங் தீவு

அத்திவெட்டி ஜோதிபாரதி சிங்கை ஈன்றேடுத்தக் குழந்தை சிங்கை இராணுவத்தின் தத்துப்பிள்ளை மண்ணால் உருவான மாபெரும் சமுத்திரம் சிறப்பு அனுமதியுடன் -ஒரு சிறிய பயணம் கப்பல் பட்டறைகளின் கற்பனை உலகம் கற்பனை செய்ய முடியாக் களப்பணிகள்…

அந்தரங்கம்

யோகப்ரபா .................... ....பயணங்களின் நடுவே அதிகப்படியான அக்கறையுடன் மறைப்பதாய் நினைக்கும் என் ஆடை, பாலியல் மீதான குரூரப் பார்வைகளுக்கு மத்தியில் அதனையும் மீறிய அங்க வர்ணிப்புகளில் களிப்புறுகின்றன அவன்களின் வக்கிரங்கள்... அம்பலமாக்கப்படுகிறது எல்லா நிலைகளிலும்…

மா.சித்திவினாயகத்தின் மானிட வலிக் கவிதைகள்

மா.சித்திவினாயகம்முற்றுப் பெறாத வலி !! . *சாம்பிணக்காடு !!! போடா..... போ.... மூத்திரச் சுவர்களின் மூலையில் ஓடி.... முகஞ் சுழித்துக் குப்புறப் படுத்துன் உயிர் காத்துக் கொண்டாய்! உண்மையில் அதிஸ்டம்!! நாடியும் நாளமும்..... ஊதிப்பருக்க…

கவிதை

ந. அனுராதாவிடியும் வரை நீளும் இரவை சுவைக்கும் கனவுகள் கொட்டிக்கிடக்கும் பனிப்போர்வையின் ம‌றைவில் ம‌னித‌ முக‌ங்க‌ள் சொல்லும் சொல்லின் ச‌த்த‌ம் காற்றோடு க‌ரைந்துவிடுகிற‌து சொல்லாத‌வை ச‌ற்றுமுன் சுவைத்த‌ ஆழ் முத்த‌த்தின் முக‌த்து வ‌டுவாய் வ‌க்கிர‌ம்…

நகைச்சுவை

முக அழகிரி – பன்ச் பர்த்டே

பாஸ்டன் பாலா----------------------------------------------- செய்தி: அழகிரி பிறந்தநாள்: அமைச்சர்கள் பங்கேற்பு & 4 ஆயிரம் பேருக்கு உதவி வாழ்த்து: 1. தலைவருக்கு தா கிருட்டிணனை மட்டுமல்ல; கேக்கையும் கட் பண்ணத் தெரியும். 2. கேகேஎஸ்.எஸ்.ஆர் என்று…