முனைவர் இர.வாசுதேவன் காதலர் தினம்: கி.மு. 4ஆம் நூற்றாண்டில் உரோமானியர்கள், பெண்களைப் போகப் பொருளாகக் கருதிக் கொண்டு, சடங்குகளின் பெயரால், குலுக்கல் முறையில், பங்கு போட்டுக் கொண்டு, அனுபவித்து வந்தனர். உரோமானியர்கள், தாங்கள் அனுபவித்து…
ஆல்பர்ட் பெர்னாண்டோ பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளில் வளர்ந்து, பரவலாக உலகம் முழுக்கபரவியதுதான் பிப்ரவரி மாதம் 14ம் தேதி கொண்டாடப்படும் வாலண்டைன் தினம். நண்பர்கள், காதலர்கள், ஏன், கணவன் - மனைவி இப்படி நெஞ்சில் நேசங்களைவளர்த்துக்…
கோவிந்த் பங்குசந்தை அனுபவம் நன்றாக (அதாவது இழப்பு, செழிப்பு இரண்டும் ) இருப்பதால் என் எண்ணங்களை திண்ணைக்கு தருகிறேன்.. இந்த வாரம் வாங்க வேண்டிய பங்குகளுக்கும், இந்த வார ராசி பலனக்கும் மிகப் பெரிய…
எஸ்ஸார்சி . வெளியீடு மதுரை ஜில்லா வீரர் சங்கம் ஆண்டு 1980. அச்சகம்: மீலாத் பிரிண்டர்சு. பிற : குறிப்புகள் இல்லை பக்கங்கள்->304 டாக்டர். செண்பகராமன் பிள்ளை ( 1891-1934) ‘எட்டு வீட்டு பிள்ளைமார்’…
ஜடாயுஇந்த வாரம் இந்தியாவின் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கும், சுதந்திரத்திற்கும் இரண்டு பெரிய அச்சுறுத்தல்கள் வந்திருக்கின்றன. பா.ஜ.க தலைவர் அத்வானி உள்நாட்டு பாதுகாப்பு, தீவிரவாதத்தை நேர்கொள்வதில் இப்போதைய அரசின் தோல்விகள் இவற்றை முன்னிறுத்தி நாடு முழுவதும்…
எஸ் அரவிந்தன் நீலகண்டன்'Those who cannot remember the past are condemned to repeat it.' George Santayana Life of Reason, Reason in Common Sense, Scribner's, 1905, page…
புதியமாதவிமும்பை முலுண்ட் காளிதாஸ் அரங்கில் 02/2/2008 மாலை எட்டு மணிக்கு இலெமுரியா பதிப்பகம் தானே தமிழ் மன்றத்துடன் இணைந்து நடத்திய இயல்-இசை விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் சீமான். இலெமுரியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும்…
கோபால் ராஜாராம் 1970-ல் ஒரு தமிழ் எழுத்தாளர் எழுதிய கதையைப் பற்றிய கதை இது. அந்தக் கதையில் ஓர் இளைஞன். புதிதாகக் கற்ற மார்க்சியத்தின் ஒளியில், இயங்கியல் , வரலாற்றுப் பார்வையில் எப்படியெல்லாம் காந்தி…
ராஜன் குறை குழந்தைகளிடம் விசையால் இயக்கும் பொம்மைகளை கொடுத்து அவற்றை எப்படி இயக்குவது என்று சொல்லிக்கொடுத்தால் சிறிது நேரம் வேண்டுமானால் அதன்படி விளையாடும். பிறகு அதனை பிரிக்கும், தூக்கி எறியும், உடைக்கும். குழந்தைகளை பொருத்தவரை…
கே. ஆர். மணிபழைய புத்தகத்தில் வைத்திருந்த மயிலிறகு போல சில நினைவுகள். மாயைதானென்றாலும் அதன் பவித்ரம் சார்ந்த பழையநினைவுகளின் பாதிப்புகள் நம்மில் எப்போதும் அதற்கான வாசனைகளை சுழற்றிக்கொண்டேதானிருக்கிறது. அப்போது அது குட்டிகளையும் போடுகிறது. காந்தியின்…