அன்று ஜல சமாதி , இன்று அக்கினிப் பிரவேசம்.
சின்னக்கருப்பன் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேல் அப்பீல் செய்வதற்காக, ஏப்ரல் 3 ஆம் தேதிவரை அந்த தண்டனை தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ஓராண்டு சிறைத்தண்டனை அறிவித்தது காலையில். மதியத்துக்கு மேல்தான் அதிமுக எம்.எல்.ஏக்களும்…