திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070222_Issue

அரசியலும் சமூகமும்

கனடாத்தமிழர் வாழ்வும் வளமும்!

வ.ந.கிரிதரன் [அண்மையில் தமிழகத்திலிருந்து ஆழி பதிப்பக வெளியீடாக வெளிவந்த 'தமிழ்க்கொடி 2006' ஆண்டு மலரில் பிரசுரமான கனடாத் தமிழர்கள் பற்றிய கட்டுரையின் மூல வடிவமிது. கட்டுரையினை இறுதி நேரத்தில்தான் என்னிடம் கேட்டிருந்தார்கள். கட்டுரை சிறிது…

முஷாரப்பின் சுயபுராணம்: சொந்த கதையும் , நொந்த கதையும்

செல்வன்முஷாரப் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டாலும்,வெளியிட்டார். அதை படித்து விட்டு எல்லாரும் சிரியோ சிரி என சிரிக்கிறார்கள். பாகிஸ்தானில் பலருக்கு அதை படித்து விட்டு ரத்த கொதிப்பே வந்துவிட்டதாம். முழுக்கோழியை திருடி முழுங்கியவன் மாட்டிக்கொண்டால்…

சான்றோராகிய நிழல் வாழ்நர் எனும் வீரர்

S.D. நெல்லை நெடுமாறன்நமக்குக் கிடைத்த தமிழ் நூல்களில் பதிற்றுப்பத்து மிகப் பழமையான நூலாகும். சேர வேந்தரின் புகழ்பாடும் இந்நூலில் ‘நிழல் வாழ்நர்’ என்ற சொல் இடம் பெற்றிருப்பதை நாம் பார்க்கிறோம். கல்வெட்டுகளிலும் நிழல் என்ற…

பெண்ணடிமையினையும் சமூக ஏற்றத் தாழ்வையும் மனுநீதி வலியுறுத்துகிறதா? –

மலர் மன்னன் ஓரு குலத்துக்கொரு நீதி என்பதுவே மனுநீதி என்று ஓசை நயத்திற்காகப் பேசிப் பேசி, சமுதாயத்தைப் பிளவு படுத்தி, மக்களிடையே ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் பழங்காலத்துப் பிற்போக்கான சட்ட நூல்தான் மனு நீதி…

நாட்டுடமையாகும் நூல்களும் பரிவுத் தொகையும்: சில யோசனைகள்

எஸ். கே. அரவிந்தன் முன் எப்போதும் இல்லாத புதுமையாய், முதல் தடவையாகப் பதினான்கு தமிழ்ச் சான்றோர்களின் நூல்களை ஒருசேர நாட்டுடமையாக்குவதாக அறிவித்து, ஒவ்வொரு சான்றோரின் வாரிசுதாரர்களான மரபுரிமையருக்கு ரூபாய் ஆறு லட்சம் பரிவுத் தொகை…

அறிவிப்புகள்

An Invitation

Fr. Jegath Gaspar Raj Dear all my friends, I cordially invite you to the Chennai Sangamam from February 20 ? 26. More than 400 events…

இரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்”

le1 தொறொன்ரோ பல்கலைக்கழகம் தொறொன்ரோ பல்கலைக்கழகமும் வின்சர் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் இரண்டாவது தமிழியல் மாநாடு “இனத்துவப் புனைவுகள்: மாற்றம், தொடர்ச்சி, முரண்” என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தென்னாசிய கற்கைகளுக்கான நிறுவனத்தில் மே…

ஈழத்து நவீன நாடக முன்னோடி ஏ.சி.தாசீசியஸுக்கு இயல் விருது

அறிவிப்பு ஈழத்து நவீன நாடக வரலாற்றில் புதிய போக்கை நிறுவிய நாடக நெறியாளர், நடிகர் ஏ.சி.தாசீசியஸுக்கு 2006 இயல் விருதை வழங்க, கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டத்திற்கான தேர்வுக் குழு முடிவு செய்திருக்கிறது. மேற்கத்தைய…

கருப்பையா மூப்பனாரும் காமராஜரும்…..மலர்மன்னனின் பூ உதிர்ந்த முள்கொத்து ……

கோவிந்த ராஜன் பல பெரும் தலைவர்களின் வாழ்ந்து முடிந்த வாழ்விற்கே தான் தான் பிம்பம் காட்டும் கண்ணாடி என்ற அவதாரத்துடன் பக்கம் பக்கமாய் எழுதித் தள்ளும் முதியவர் மலர்மன்னனுக்கு வணக்கம். .... காராஜரை சிடு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மனித வினைகளால் சூடேறும் பூகோளம் பற்றி பாரிஸ் கருத்தரங்கு-3 (IPCC)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா நீர், நிலம், நெருப்பு, வாயு, வான மாகிய பஞ்ச பூதங்கள் ஆயுதங் களாய் மாறிக் கோரப் புயல் வடிவத்தில் பேரழிவு செய்யும் தாரணி முழுவதும்! அங்கு…

இலக்கிய கட்டுரைகள்

சுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’

ஜெயமோகன்(17-2-2007ல் பாளையங்கோட்டை தூய சவேரியார் கலைக்கலூரியில் ஜனநாயக மையம் சார்பில் ஓர் உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. எழுத்தாளார் ஜெயமோகன் துகாராம் கோபால்ராவ் மொழியாக்கம் செய்த மார்வின் ஹாரீஸ் எழுதிய 'பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய…

இன்னும் சில ஆளுமைகள்

வெங்கட் சாமிநாதன் எதுவும் சூன்யத்தில் பிறப்பதில்லை. சூன்யத்தில் வாழ்வதுமில்லை. எந்தப் படைப்பும் படைத்தவனிடமிருந்து பெற்றதை உடன் எடுத்துத் தான் வருகிறது. படைத்தவனின் குணத்தை அது பிரதிபலிக்கும். அல்லது அவன் எண்ணத்தைப் பிரதிபலிக்கும். படைத்தவனும், அவன்…

மண்ணின் ஊற்றுதேடும் கலைஞன் : நாஞ்சில் நாடனின் கலை

ஜெயமோகன் நாஞ்சில்நாடனின் படைப்புகள் குறித்த இக்கருத்தர்ங்கத்தில் பங்கெடுக்க நேர்ந்தமை மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. அவரது சொந்த மண்ணில் தாமதமாகவேனும் அவரை நாம் கௌரவித்திருக்கிறோம். இதற்கு ஒழுங்குசெய்த அனைவருக்கும்நென் மனமார்ந்த நன்றி. நாஞ்சில்நாடனின் படைப்புகளைப்பற்றி சிந்திக்கும்போது…

என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?

ஜெயமோகன் நண்பர்களே, பொதுவாக நான் கல்லூரிகளுக்குச் செல்ல ஒத்துக் கொள்வதில்லை. என் அனுபவத்தில் ஓர் எழுத்தாளனாக என்னுடைய முக்கியத்துவம் சற்றும் உணரப்படாத இடங்கள் கல்லூரி தமிழ்த்துறைகள்தான். அவர்களில் வாசகர்கள் மிகக்குறைவு. ஆகவே எந்த எழுத்தாளனையும்…

எனக்குப்பிடித்த கதைகள்- பாவண்ணனின் சாகித்ய சஞ்சாரம்

எஸ்ஸார்சி பாவண்ணனின் அனேக படைப்புக்களில் ’ எனக்குப்பிடித்த கதைகள்’ வித்தியாசமான ஒன்று. புதிய தடத்தை வாசகனுக்கு அறிமுகமாக்கிய விஷயமது .தனக்கு நேர்ந்த அல்லது தான் சந்தித்த ஒரு நிகழ்வினை ஒரு சிறுகதைப்படைப்பின் மூலத்தோடு உரசிப்பார்க்கின்ற…

கடித இலக்கியம் – 46

வே.சபாநாயகம் கடிதம் - 46 திருப்பத்தூர்.வ.ஆ. 22 - 8 - 96 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். பேத்தி பிறந்த செய்தி அறிந்து நண்பர்கள் அனைவரும் பெரு மகிழ்ச்சி அடைந்தோம். தண்டபாணியும் ஆறுமுகமும்…

கதைகள்

மடியில் நெருப்பு – 26

ஜோதிர்லதா கிரிஜா கதவை அகலத் திறந்து வழி யமைத்துக் கொடுத்த சத்தியானந்தத்தைப் பார்த்து, “குட் மார்னிங், இன்ஸ்பெக்டர்!” என்ற பாவானி அவரைத் தொடர்ந்து உள்ளே சென்றாள். “வாங்க, மிஸஸ் பவானி! வாங்க. . .…

சிறகொடிந்த பறவை

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா வீட்டில் கடும் சண்டை. சனியன் பிடிச்சவளோடு "காச் மூச்" சென்று கத்தித் தொலைத்தேன். நிம்மதியே இல்லை. எவ்வளவு ஜாலியாக பறவை மாதிரி இருந்தேன் தெரியுமா ? ஒரு மரத்திலே ஒரு பறவை…

நீர்வலை – (12)

எஸ். ஷங்கரநாராயணன் >>> நிறைய ஓய்வு நேரம் கிடைத்தது இப்போது. பட்டறை என்பது அடைத்துப் போட்டாற் போலிருந்தது. அச்சக வேலை என்றால் பெரும்பாலும் வெளியே சுற்றவேண்டிய வேலை. சட்டென சுதந்திரம் பெற்றாப்போல ஒரு விடுதலை…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:7 காட்சி:1)

சி. ஜெயபாரதன், கனடா அவள் ஒரு தர்க்க ராணி! வாயாடி மாது! அவளைப் பற்றி அனைத்தும் இவற்றுள் அடங்கும்: திட்டுவாள்! சிரிப்பாள்! அழுவாள்! ஆழமாய் எழும் ஆவேசம், ஆத்திர உணர்ச்சி, உன் கவனம் கவரும்!…

கிளிஜோசியக்காரரின் தேடல்

எஸ். காமராஜ் பேருந்தின் பயணம் எல்லா நேரமும் சிலாக்கியமாக இருப்பதில்லை காலங்கள் மாறும்போது நெரிசலும் சண்டையும் போட்டிபோட்டு இடம் பிடிக்கும். கூட்ட நேரங்களில் ஜன்னல் வழியாக பை, கைக்குட்டை ஆகியவற்றைப் போட்டுவிட்டு சாவகாசமாக ஏறி…

கலைகள்

இலை போட்டாச்சு! – 16 வெங்காயம் சேர்த்த வாழைக்காய்க் கறி

பாரதி மகேந்திரன்உ) வெங்காயம் சேர்த்த வாழைக்காய்க் கறி தேவையானவை: நன்கு முற்றிய வா;ழைக்காய்கள் - 3 சாம்பார் (சிறிய) வெங்காயம் - 200 கிராம் எண்ணெய் - 100 கிராம் கடுகு - 1…

கவிதைகள்

எச்சரிக்கை

பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) துரோகத்தின் தாய் பொறாமை பேராசை கோபமும் துரோகத்தைக் குழந்தையாகப்பெறலாம்... குழந்தைச்சிரிப்போடும் துரோகத்தின் தாய் உறவாடக்கூடும் pichinikkaduelango@yahoo.com 22.02.07

பெரியபுராணம்- 123 ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம்.

பா.சத்தியமோகன் 3540. அளவிலாத புகழுடன் விளங்கும் ஏயர்கோன் கலிகாமர் இவ்வாறு எண்ணினார் அந்தப் பெருமையை பெற்ற நம்பி ஆரூரர் - இதனைக் கேட்டார் ; “இனி இதற்கு வேறு என்ன தீர்வு” என வேண்டிக்கொண்டார்…

திருட்டும் தீர்ப்பும்

அமானுஷ்ய புத்ரன்மனத்தின் சந்து பொந்துகள் மலை முகடுகள் அங்கெல்லாம் ஒளிந்து கொள்ள ஓடுகிறாய். நீயே களவாடப்பட்டவன் தான். டி.என்.ஏ யின் முறுக்கிழையில் அமினோ அமிலங்கள் குத்தாட்டமும் குதியாட்டமும் போட்டுக்கொண்டதினாலும் அதன் இரண்டு உயிர்கள் ஏதோ…

காதல் நாற்பது (10) உன்னைத்தான் நேசிக்கிறேன்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன் உப்புக் கண்ணீர் வீழும் போது உன்னைக் கீழே அமர வைத்து என்னால் முடிந்ததை உனக்கு ஈவது நியாய மாகுமா? நீண்ட காலமாய் எழும் பெருமூச்சை நீ கேட்க…

பூக்கள் என் கவிதைகள்

ரஜித் பூமரம் நான் பூக்களாக என் கவிதைகள் *** பட்டாம்பூச்சிக்கும் பட்டு வண்டுக்கும் அந்தப்புரமாம் பூக்கள் *** புதிய தலைமுறை புறப்படும் இடம் பூக்கள் *** மழை செய்யும் மரம் உணவு செய்யும் இலை…

தாஜ் கவிதைகள்

தாஜ் உயிர்மெய் பசுமையின் அந்தி இலையுதிர் கோலம். சிதிலம் காண் யௌவனத்தின் கூறு. நொருங்கிக் கிடக்கும் கரிக்கட்டைகளும் நின்ற மரத்தின் சாட்சி. இருள் வழியில் இடறும் ஏதோ அது நான். அகமொழி மறந்த வண்ணத்துப்…

தைத்திருநாள் விழா கவியரங்கம்

கவிஞர் திருமுருகன் தைத்திருநாள் விழா கவியரங்கம் இடம்: சிராங்கூன்சாலை கேம்பல் லேன், சிங்கப்பூர். நாள்: 15.01.07 சிறப்பு விருந்தினர்:திரு எஸ்.ஈஸ்வரன் (வர்த்தக ,தொழில் துணை அமைச்சர்,சிங்கப்பூர்) முன்னிலை: திரைப்படக்கவிஞர் யுகபாரதி ஏற்பாடு: லிட்டில் இந்தியா…

ஈசாநபியான இயேசுகிறிஸ்துவின் கருணைக்கு

ஹெச்.ஜி.ரசூல் 1 வனாந்திரத்தின் பெருவெளியில் பயணம் எருசேலமின் வீதிகளிலும் அரண்மனை பீடங்களிலும் தென்படாத மெளனம் மேய்ப்பனைத் தேடித் தவித்தது. ஆசாரியர்களும் அரசர்களும் ஏமாந்து போனார்கள். அந்த வெளிச்சப் புதையல் மந்தைகளை மேய்க்கும் இடையர் குலத்தின்…

கவிதைகள்

சரவணபவன்ஜுவனுள்ள சாவு எட்டுக்கு எட்டு அறைக்குள் எந்திரமாய் சுழன்று பொங்கி புழ(ழு)ங்கி வளர்வதாய் தளர்ந்து கனவுகளாலே வாழ்க்கை நடத்தி அழுக்காக்கவே குளித்து நிரம்பிட துடிக்கும் துளை குடம் உடைய நிர்வாணம் தேடும் நிரந்தரமாய் அடைபட்ட…

கவிதை மரம்

யாழினி அத்தன் வாழ்க்கைப் பிரவாகத்தில் சில நினைவுகள் விதைகளாகக்கூடும்... அவற்றில் ஒரு சில பறவைகளின் எச்சமாக இதயத் தோட்டத்தில் சிதறி விழக்கூடும்... பருவங்கள் மாறி நிலத்தில் ஈரம் கசியும் போது சில விதைகள் மண்ணைத்…

நகைச்சுவை

பயாஸ்கோப் பேசிய பாலிடிக்ஸ் – 8 – உருண்டது உத்ராட்சக் கொட்டை !

சாய் (என்கிற) பேப்பர்பாய் டேக் - 8 1947லில் மருதூர் கோபால மேனன் ராமச்சந்திரன் , முத்துவேலர் கருணாநிதியை சந்திக்கும் வரை பக்கா காங்கிரஸ்காரர். ஆன்மீகவாதியும் கூட. கதர் வேட்டி சட்டை. நெற்றியில் விபூதி…