பிச்சினிக்காடு இளங்கோ( சிங்கப்பூர்) துரோகத்தின் தாய் பொறாமை பேராசை கோபமும் துரோகத்தைக் குழந்தையாகப்பெறலாம்... குழந்தைச்சிரிப்போடும் துரோகத்தின் தாய் உறவாடக்கூடும் pichinikkaduelango@yahoo.com 22.02.07
பா.சத்தியமோகன் 3540. அளவிலாத புகழுடன் விளங்கும் ஏயர்கோன் கலிகாமர் இவ்வாறு எண்ணினார் அந்தப் பெருமையை பெற்ற நம்பி ஆரூரர் - இதனைக் கேட்டார் ; “இனி இதற்கு வேறு என்ன தீர்வு” என வேண்டிக்கொண்டார்…
அமானுஷ்ய புத்ரன்மனத்தின் சந்து பொந்துகள் மலை முகடுகள் அங்கெல்லாம் ஒளிந்து கொள்ள ஓடுகிறாய். நீயே களவாடப்பட்டவன் தான். டி.என்.ஏ யின் முறுக்கிழையில் அமினோ அமிலங்கள் குத்தாட்டமும் குதியாட்டமும் போட்டுக்கொண்டதினாலும் அதன் இரண்டு உயிர்கள் ஏதோ…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎன் உப்புக் கண்ணீர் வீழும் போது உன்னைக் கீழே அமர வைத்து என்னால் முடிந்ததை உனக்கு ஈவது நியாய மாகுமா? நீண்ட காலமாய் எழும் பெருமூச்சை நீ கேட்க…
February 22, 2007 •
ரஜித்
ரஜித் பூமரம் நான் பூக்களாக என் கவிதைகள் *** பட்டாம்பூச்சிக்கும் பட்டு வண்டுக்கும் அந்தப்புரமாம் பூக்கள் *** புதிய தலைமுறை புறப்படும் இடம் பூக்கள் *** மழை செய்யும் மரம் உணவு செய்யும் இலை…
தாஜ் உயிர்மெய் பசுமையின் அந்தி இலையுதிர் கோலம். சிதிலம் காண் யௌவனத்தின் கூறு. நொருங்கிக் கிடக்கும் கரிக்கட்டைகளும் நின்ற மரத்தின் சாட்சி. இருள் வழியில் இடறும் ஏதோ அது நான். அகமொழி மறந்த வண்ணத்துப்…
கவிஞர் திருமுருகன் தைத்திருநாள் விழா கவியரங்கம் இடம்: சிராங்கூன்சாலை கேம்பல் லேன், சிங்கப்பூர். நாள்: 15.01.07 சிறப்பு விருந்தினர்:திரு எஸ்.ஈஸ்வரன் (வர்த்தக ,தொழில் துணை அமைச்சர்,சிங்கப்பூர்) முன்னிலை: திரைப்படக்கவிஞர் யுகபாரதி ஏற்பாடு: லிட்டில் இந்தியா…
ஹெச்.ஜி.ரசூல் 1 வனாந்திரத்தின் பெருவெளியில் பயணம் எருசேலமின் வீதிகளிலும் அரண்மனை பீடங்களிலும் தென்படாத மெளனம் மேய்ப்பனைத் தேடித் தவித்தது. ஆசாரியர்களும் அரசர்களும் ஏமாந்து போனார்கள். அந்த வெளிச்சப் புதையல் மந்தைகளை மேய்க்கும் இடையர் குலத்தின்…
சரவணபவன்ஜுவனுள்ள சாவு எட்டுக்கு எட்டு அறைக்குள் எந்திரமாய் சுழன்று பொங்கி புழ(ழு)ங்கி வளர்வதாய் தளர்ந்து கனவுகளாலே வாழ்க்கை நடத்தி அழுக்காக்கவே குளித்து நிரம்பிட துடிக்கும் துளை குடம் உடைய நிர்வாணம் தேடும் நிரந்தரமாய் அடைபட்ட…
யாழினி அத்தன் வாழ்க்கைப் பிரவாகத்தில் சில நினைவுகள் விதைகளாகக்கூடும்... அவற்றில் ஒரு சில பறவைகளின் எச்சமாக இதயத் தோட்டத்தில் சிதறி விழக்கூடும்... பருவங்கள் மாறி நிலத்தில் ஈரம் கசியும் போது சில விதைகள் மண்ணைத்…