March 29, 2007
யாழினி அத்தன் ஆதவன் கண்ணயர்வில் படரத் துடிக்கும் மாலைப் பொழுது. பறவைகளின் கீச்சுக்கள் ஓய்ந்தப் பின் சிறகைவிரிக்கும் இரவுகள். கனவுக் கொட்டகையின் மெல்ல மேலே உயரும் தங்கத்திரை.…
March 22, 2007
யாழினி அத்தன் இறைவன் என்றொரு தச்சன் இரவெல்லாம் கண்விழித்து இழைத்து இழைத்து செதுக்கிய வீணையொன்று செவிடன் கையிலே சிறைப்பட, மௌனமாய் அழுது நிற்கும் கம்பியிழையின் விசும்பல்கள் எவர்…
March 8, 2007
யாழினி அத்தன் பரிமாணமில்லாத இருட்டுப் பிரதேசத்துக்குள் வீர நடைபோடும் கொலம்பஸ்களாக கடிகாரங்கள்... பிறப்புக்கும், இறப்புக்கும் உள்ள இடைவெளியில் இரயில்வண்டியாக நம்மையும் ஏற்றிச்செல்லும்...! ஏ.சி. பெட்டியில் இருந்தாலும், ஓசி…
March 1, 2007
யாழினி அத்தன் காலை முதல் மாலை வரை புன்முருவல் பூத்த லேலாண்ட் லாரியாக அலுவலகத்திலே... மாலை முதல் இரவு வரை சக குடும்பத்தினர்க்கு இலவச கால் டாக்சியாக…
February 22, 2007
யாழினி அத்தன் வாழ்க்கைப் பிரவாகத்தில் சில நினைவுகள் விதைகளாகக்கூடும்... அவற்றில் ஒரு சில பறவைகளின் எச்சமாக இதயத் தோட்டத்தில் சிதறி விழக்கூடும்... பருவங்கள் மாறி நிலத்தில் ஈரம்…
February 15, 2007
யாழினி அத்தன் கோவிலுனுள் தெய்வம் இருந்தும் வழிப்போக்கரை வணங்கும் பிரகாரத்து யாசகர்கள்! "அம்மா தாயே தர்மம் போடுங்கம்மா" என்றதொரு கூர்வாள் நெஞ்சினில் நேராக பாய்ந்தாலும் இதயத்தை சுற்றிய…