திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20091129_Issue

அரசியலும் சமூகமும்

விளம்பரம் தரும் வாழ்வு

நேசமுடன் வெங்கடேஷ்இரண்டு நாளைக்கு முன்பு சென்னை உயர்நீதி மன்றம், பஸ்களில் செய்யப்படும் விளம்பரம் குறித்து ஒரு தடையை விதித்திருக்கிறது. பஸ்களின் பின்புறம் இருக்கும் கண்ணாடி, பக்கவாட்டில் மேல்புறம் இருக்கும் கண்ணாடிகளில் விளம்பரம் செய்யப்படுகிறது. இதனால்,…

தொலைதூர வெளிச்சங்கள்

பா.பூபதி இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றா தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் எம்மை யுலகத்தும் யாங்காணேம் கல்விபோல் மம்மர் அறுக்கும் மருந்து. – நாலடியார் கல்வியே, வாழ்க்கையின் இன்னல்களுக்கு காரணமான அறியாமை என்ற மயக்கத்தை…

புனிதமோசடி — உள்ளொன்று வைத்துப்புறமொன்று பேசுதல் 1

நல்லான்முன்னுரை: உலக நாதர் இயற்றிய, உலக நீதியில்: ‘நெஞ்சாரப் பொய் தன்னை சொல்லவேண்டாம்’ தமிழில் ஒரு பழமொழி உண்டு: ‘உள்ளொன்றுவைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு கலவாமை வேண்டும்’ தமிழ் செய்த தவப் புலவர் வள்ளுவனார்…

வில்கின்ஸ் கண்ட நவீன இந்துமதம்

வெங்கட் சாமிநாதன் வங்கத்தில் - 130 வருடங்களுக்கு முன் நவீன இந்துத்துவம் என்பது புத்தகத்தின் பெயர். எழுதியது டபிள்யு. ஜே. வில்கின்ஸ். எழுதிய, புத்தகம் வெளிவந்த வருடம் 1887. ஆக, 130 வருடங்களுக்கு முன்,…

‘அமெரிக்காவிலிருந்து கடைசியாக கிடைத்த தகவலின் படி காந்தி ஒரு காஸ்மோபோலிடனிஸ்ட்’-2

ரவி ஸ்ரீநிவாஸ்காந்தி புரிதல்களும்,பிரமைகளும் சுந்தர ராமசாமியுடன்,ஜெயமோகன் காந்தி குறித்து தொடர்ந்து உரையாடியிருப்பதை தன் இணையதளத்தில் ஜெயமோகன் இட்டிருக்கிறார். அந்த உரையாடல் ஜெயமோகனின் கருத்துக்களில் தாக்கத்தை ஏற்படித்தியுள்ளது, வேறுபாடுகள் இருந்தாலும் சிலவற்றில் இருவருக்கும் காந்தி குறித்து…

தத்ரூப வியாபாரிகள்

எம்.ரிஷான் ஷெரீப் ஒரு பெரிய கடைக்குள் யாருமறியாமல் திருடவென நுழைகிறீர்கள். உள்ளே இரகசியக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதையும், அவை இயங்கிக் கொண்டிருப்பதையும் அவதானிக்கிறீர்கள். பூட்டப்பட்டிருக்கும் சாதாரண வீடொன்றுக்குள் பூட்டை உடைத்துச் சாமான்களை அள்ளிப் போவதைப்போல வெகு…

அறிவிப்புகள்

ஜனவரி 2010 முதல் மும்மாத இதழாக வருகிறது நேர்காணல்

முத்துமீனால் முழுக்க முழுக்க ஒரு ஆளுமையின் நேர்காணல் மட்டுமே வெளிவரும். அந்த ஆளுமையின் துறை சார்ந்தவர்களின் கருத்தும் வெளிப்படும். அரிய புகைப்படங்கள், கையெழுத்து பிரதி மாதிரி, குடும்பத்தினரின் கருத்துக்கள் ஆகியவையும் இடம்பெறும் . தமிழ்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள்! பூர்வீக விண்மீன்கள், அபூர்வக் கரு விண்மீன்கள்(Earlier Stars & Dark Stars)!(கட்டுரை:66

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாபிரபஞ்சப் பெரு வெடிப்பில் பொரித்த முதல் விண்மீன்களில் கரு விண்மீன் ஒருவிதப் பூர்வீக விண்மீன் ! பரிதி விண்மீன் போல் ஒரு யுகத்தில் ஒளிவீசிக் கரு விண்மீனாய்க்…

இலக்கிய கட்டுரைகள்

நட.சிவகுமாரின் எதிர் கவிதையும் எதிர் அழகியலும்

எச்.முஜீப் ரஹ்மான் வெட்டிமுறிப்பு களம் வாயிலாக நட.சிவகுமார் மீண்டும் விஸ்பரூபம் எடுத்திருக்கிறார் போதிய இடைவெளி விட்டு.உவர் மண் ஏற்படுத்திய அதிர்வுகளில் அறுவடை செய்யாமல் நின்று நிதானித்து மாந்திரீக கவிதைகள் எப்படி தமிழ் சூழலில் வினைபடும்…

வயநாட்டு சிங்கத்தின் தணியாத சுதந்திர தாகம்

பன்னீர்செல்வம்பொதுவாகவே இந்திய சினிமாவில் வரும் பீரியட் பிலிம்களுக்கு ஒரு சாபகேடு உண்டு. அதில் ஒன்று சரித்திர படங்கள் கூட ஹாலிவுட் சினிமாவை பார்த்து காப்பியடிப்பார்கள். ப்ரெவ் ஹார்ட் க்ளாடியேட்டர் படங்களின் கேமரா ஆங்கிள்கள், போர்…

சந்திரவதனாவின்-‘மனஓசை’

முல்லை அமுதன்ஈழத்து பெண் படைப்பாளர்களில் வித்தியாசமாக சிந்திக்க முனைந்த சந்திரவதனா பாராட்டுக்கு உரியவர். மீனாட்சி நடேசையர் தொடக்கி வைத்த பெண்களின் படைப்புலகம் இன்று வரை தொடர்கிறது. ஈழத்தின் கல்வி,மேலைநாடுகளின் இலக்கிய வருகை,திராவிட எழுத்துகளின் பயிற்சி,…

கவிதைகள் எழுதவில்லையெனில் ஒருவேளை தற்கொலைகூட செய்திருப்பேன் – கவிஞர் அய்யப்பமாதவனுடன் ஒரு கவிதை சந்திப்பு

ஹெச்.ஜி.ரசூல்கவிஞர் அய்யப்பமாதவனுடனான ஒரு கவிதை சந்திப்பு கலை இலக்கியப் பெருமன்றம் நாகர்கோவிலில் கடந்த 24 - 11- 2009செவ்வாய் மாலையில் நடைபெற்றது.தலித்திய ஆய்வாளர் வி.சிவராமன் இந்த சந்திப்பு நிகழ்ச்சியைநெறிப்படுத்தினார். அய்யப்பமாதவன் தனது கவிதைபடைப்பின் சாரம்…

‘யூமா வாசுகியிலிருந்து சமுத்திரம் வரை’ – விமர்சனக் கட்டுரைகள்

வே.சபாநாயகம் 'தலைப்பே படிக்கத் தூண்டுவதாக இருக்க வேண்டும்' என்பார்கள். அப்படி 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள வெங்கட்சாமிநாதனின் இந்த விமர்சனத் தொகுப்பின் தலைப்பும் உள்ளே நுழையத் தூண்டுகிறது. ஒரு புதிய எழுத்தாளர் தொடங்கி புகழ்பெற்ற…

அழியாப் புகழ் பெறும் இடங்கள்

நேசமுடன் வெங்கடேஷ்பஸ்ஸில் போவதும் நடந்துபோவதும் எனக்குப் பிடித்த பழக்கங்கள். காரிலோ, டூவீலரிலோ போகும்போதும் எல்லாமே சரக்கென்று காணாமல் ஓடிப்போய்விடுகின்றன. எந்த ஒரு காட்சியும் கட்டடமும் பெயர்ப்பலகையும் மனத்தில் பதிவதில்லை. பெரும்பாலும் சாலைப் பெயர்களைக் கூடப்…

கதைகள்

புத்திசாலி

சூர்யா லட்சுமிநாராயணன்அலுவலகத்தின் ஒட்டு மொத்த பார்வையும் ஒரே நேரத்தில் ஈர்க்கக் கூடிய ஆற்றல் அவளிடம் அப்படி என்ன இருக்கிறதெனத் தெரியவில்லை. அவள் என்னவோ பார்ப்பதற்கு சுமாரான அழகோடுதான் இருக்கறாள். சரி.........சரி...... நான் பொய் சொல்ல…

முடிவுறாத பயணம்

சோ.சுப்புராஜ்துபாய் விமான நிலையத்தில் காத்திருந்த கனகவள்ளிக்கு நேரம் ஆக ஆக பயம் அதிகரித்தது. சென்னையிலிருந்து அவள் இங்கு வருவதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்த கதிர்வேல் விமான நிலையத்திற்கு அவளை அழைத்துப் போக வந்திருக்கவில்லை. கனகவள்ளி…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -9

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 The Trial of Socrates "புறப்படும் வேளை வந்து விட்டது…

முள்பாதை 7 (தெலுங்கு தொடர்கதை)

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com நான் இறங்கிக் கொண்ட இடத்தில் சாலை ஓரமாக கம்பத்தில் மெலட்டூர் ஐந்து கி.மீ. என்ற பலகை இருந்தது. ஆணி லூசாகி விட்டது போலும்.…

கவிதைகள்

காத்திருந்தேன்

சத்ய சுகன்யா சிவகுமார். காத்திருந்தேன் கர்ப்ப வாசல் திறக்க கொஞம் பயத்துடன் ஒரு கண்டம் தப்பியாச்சு உயிருக்குள் உயிர் சமாதி இல்லை ஏதோ சட்டமாமே! ஏதோ தண்டனையாமே! எது எப்படியோ ஒரு கண்டம் தப்பியாச்சு…

வேத வனம் விருட்சம் -61

எஸ்ஸார்சி எம்மை எதிர்ப்போன் தச்யுவோ ஆரியனோ தேவப்பகைவனோ யாராகில் என்ன இந்திரன் எமக்கு வெற்றியே அருள்வான் ( ரிக் 10/38) அசுவினிகள் வருக சத்தியம் பேசும் எமது மொழியை உற்சாகப்படுத்தும் நாசத்தியர்களே குடும்பப்பெண்களுக்குச் செல்வமாயிருங்கள்…

இராக்காலங்களில் அவர்களின் வருகைக்காய் காத்திருக்கலாம்

நட்சத்ரவாசிபனிப்பெய்யும் இவ்விரவில் தீபச்சுடர்களை ஏற்றி நான் காத்திருக்கிறேன் பரிசுத்த நறுமணங்களடங்கிய தூபங்களை காற்றில் சுழலவிடுகிறேன் சுகந்த மலர்களைத் தூவி ஆராதனைச் செய்து தனித்திருந்து தியானிக்கிறேன் குளிர்காலங்களின் இராக்காலங்களில் அவர்களின் வருகை நிகழக்கூடும் ஏதொரு முன்னறிவிப்பின்றி…

உதிரும் வண்ணம்

கோ.புண்ணியவான் நான் வாங்கி வந்த சேலை தாமன்னா கட்டிய சேலையில் கசங்கிப்போனது செய்திக்கு 7.30க்கு வரும் பெண்களோடு ஒப்பீடு கண்டு நைந்துபோனது விளம்பர இடைவேளையில் வண்ணமாய் வண்ணமாய் வீசி ஒய்யாரம் காட்டும் பெண்களிடம் கிழிந்து…

பனிவிழும் அதிகாலையொன்றில்

ஹெச்.ஜி.ரசூல்தெங்கேறிச் செல்லும் தழும்பேறிய கால்களுக்கு தெரிந்ததில்லை திளாப்புகளின் வேதனை ஏறும்போதும் இறங்கும்போதும் வெற்றுடம்பை ஆரத்தழுவி யாருக்கும் தெரியாமலேயே நெஞ்சைமுத்தமிடுகின்றன பனிவிழும் அதிகாலையொன்றில் கொதும்புகள உதிர்ந்துவிழ வெட்டிவீசப்பட்ட பச்சை மட்டை ஒலைகள் மண்ணில்மல்லாந்து கிடக்க மிச்சமிருக்கும்…

கனவுகளின் நீட்சி

ப.மதியழகன் கனவு பற்றிய கதைகளை அவ்வப்போது எவரேனும் ஒருவர் சொல்ல எதிரே அமர்ந்து கேட்க நேரிடுகிறது! அன்றாடம் அவரவர் வாழ்க்கையில் குறுக்கிட்டுத் தொல்லை தருபவர்களுக்கு கனவுகளில் அனுமதியில்லை - அல்லது எவரோ அனுமதிப்பதில்லை கனவுலகில்…

பாரதியாரிடம் ஒரு வேண்டுகோள்

முனைவர்இரா.குமார் கர்னனோடு கொடை போயிற்று- உயர் கம்ப நாடனுடன் கவிதை போயிற்றென கவன்று மக்கள் நின்ற காலத்து வாராது வந்த மாமணியாய்! நேர்ச்சியுடன் வந்துதித்த கவிதைச்சுடரொளியே பேசுந்தமிழில் பெரும்பொருளைக் கூறிவிட்ட வாசத் தமிழ் மலரே!…

நிரப்புதல்…

செல்வராஜ் ஜெகதீசன் காலி அட்டைப்பெட்டியை சுமந்தபடி கடைவீதி வழியே போய்க்கொண்டிருந்தேன். காண்போர் அனைவரும் அதில் இட்டு நிரப்பிக்கொண்டிருந்தனர் தமக்கானவற்றை.

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) கவிதை -1 தடம் காண முடியாச் சுவடு

ஆங்கில மூலம் : கொலிமன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Poet Rumi’s 800 th Birth Anniverasary முன்னுரை : பாரசீகக் கவிஞர் ஜெலாலுதீன் ரூமி 1207 ஆம் ஆண்டில்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << புன்னகையும், கண்ணீரும் >> கவிதை -20

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Self Portrait of Kahlil Gibran "கடவுள் தன்னிடமிருந்து ஓர் ஆன்மாவை வெளியாக்கி அதை ஓர் எழில் மாதாக உருவாக்கினார்.…