சத்ய சுகன்யா சிவகுமார். காத்திருந்தேன் கர்ப்ப வாசல் திறக்க கொஞம் பயத்துடன் ஒரு கண்டம் தப்பியாச்சு உயிருக்குள் உயிர் சமாதி இல்லை ஏதோ சட்டமாமே! ஏதோ தண்டனையாமே! எது எப்படியோ ஒரு கண்டம் தப்பியாச்சு…
எஸ்ஸார்சி எம்மை எதிர்ப்போன் தச்யுவோ ஆரியனோ தேவப்பகைவனோ யாராகில் என்ன இந்திரன் எமக்கு வெற்றியே அருள்வான் ( ரிக் 10/38) அசுவினிகள் வருக சத்தியம் பேசும் எமது மொழியை உற்சாகப்படுத்தும் நாசத்தியர்களே குடும்பப்பெண்களுக்குச் செல்வமாயிருங்கள்…
நட்சத்ரவாசிபனிப்பெய்யும் இவ்விரவில் தீபச்சுடர்களை ஏற்றி நான் காத்திருக்கிறேன் பரிசுத்த நறுமணங்களடங்கிய தூபங்களை காற்றில் சுழலவிடுகிறேன் சுகந்த மலர்களைத் தூவி ஆராதனைச் செய்து தனித்திருந்து தியானிக்கிறேன் குளிர்காலங்களின் இராக்காலங்களில் அவர்களின் வருகை நிகழக்கூடும் ஏதொரு முன்னறிவிப்பின்றி…
கோ.புண்ணியவான் நான் வாங்கி வந்த சேலை தாமன்னா கட்டிய சேலையில் கசங்கிப்போனது செய்திக்கு 7.30க்கு வரும் பெண்களோடு ஒப்பீடு கண்டு நைந்துபோனது விளம்பர இடைவேளையில் வண்ணமாய் வண்ணமாய் வீசி ஒய்யாரம் காட்டும் பெண்களிடம் கிழிந்து…
ஹெச்.ஜி.ரசூல்தெங்கேறிச் செல்லும் தழும்பேறிய கால்களுக்கு தெரிந்ததில்லை திளாப்புகளின் வேதனை ஏறும்போதும் இறங்கும்போதும் வெற்றுடம்பை ஆரத்தழுவி யாருக்கும் தெரியாமலேயே நெஞ்சைமுத்தமிடுகின்றன பனிவிழும் அதிகாலையொன்றில் கொதும்புகள உதிர்ந்துவிழ வெட்டிவீசப்பட்ட பச்சை மட்டை ஒலைகள் மண்ணில்மல்லாந்து கிடக்க மிச்சமிருக்கும்…
ப.மதியழகன் கனவு பற்றிய கதைகளை அவ்வப்போது எவரேனும் ஒருவர் சொல்ல எதிரே அமர்ந்து கேட்க நேரிடுகிறது! அன்றாடம் அவரவர் வாழ்க்கையில் குறுக்கிட்டுத் தொல்லை தருபவர்களுக்கு கனவுகளில் அனுமதியில்லை - அல்லது எவரோ அனுமதிப்பதில்லை கனவுலகில்…
முனைவர்இரா.குமார் கர்னனோடு கொடை போயிற்று- உயர் கம்ப நாடனுடன் கவிதை போயிற்றென கவன்று மக்கள் நின்ற காலத்து வாராது வந்த மாமணியாய்! நேர்ச்சியுடன் வந்துதித்த கவிதைச்சுடரொளியே பேசுந்தமிழில் பெரும்பொருளைக் கூறிவிட்ட வாசத் தமிழ் மலரே!…
செல்வராஜ் ஜெகதீசன் காலி அட்டைப்பெட்டியை சுமந்தபடி கடைவீதி வழியே போய்க்கொண்டிருந்தேன். காண்போர் அனைவரும் அதில் இட்டு நிரப்பிக்கொண்டிருந்தனர் தமக்கானவற்றை.
ஆங்கில மூலம் : கொலிமன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Poet Rumi’s 800 th Birth Anniverasary முன்னுரை : பாரசீகக் கவிஞர் ஜெலாலுதீன் ரூமி 1207 ஆம் ஆண்டில்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Self Portrait of Kahlil Gibran "கடவுள் தன்னிடமிருந்து ஓர் ஆன்மாவை வெளியாக்கி அதை ஓர் எழில் மாதாக உருவாக்கினார்.…