திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20030427_Issue

அரசியலும் சமூகமும்

கடிதங்கள்

ஏப்ரல் 27, 2003 நகைச்சுவையும் வித்தியாசமானவையும் பகுதியில் சிற்றிதழ்கள் பற்றிய கிண்டல் படித்தேன் . அது சரியானதுதான். ஆனால் அது சிற்றிதழ்கள் குறித்த புரிதல் இல்லாத வாசகர் மத்தியில் தவறான சித்திரத்தை உருவாக்கிவிடக்கூடும். திண்ணை…

குதிங்கால் வலியும், அது குணமான விதமும்

பவளமணி பிரகாசம் ஐம்பது வயதை தொட்ட பெண்களில் அநேகம் பேருக்கு குதிங்கால் வலி என்ற உபாதையைப் பற்றி தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். நானும் கடந்த ஒரு வருடமாக அந்த அவஸ்தையை அனுபவித்து அதை கடந்தும்…

தமிழ்நாட்டு அரசியலில் என்ன நடக்கிறது ?

கண்ணன் பழனிச்சாமி,சிங்கப்பூர். தமிழ் புத்தாண்டு அன்று தொலைக்காட்சி பட்டிமன்றம் ஒன்றில், பேச்சாளர் ஒருவர் 'தமிழன் உணர்ச்சிவசப் பட்டே கெட்டுப் போனான். இனியாவது அறிவுப் பூர்வமாக அவன் யோசிக்க வேண்டும் ' என்று கூறினார். நூற்றில்…

தீர்வை நோக்கி விரையும் காவிரிப் பிரச்சனை

கோ. ஜோதி பல்லாண்டுகளாகவே தீர்க்கப்படாமல், கவனிப்பாரின்றி கிடந்த காவிரிப் பிரச்சனை தற்போது புதிய வடிவம் பெற்றுள்ளது. தமிழக கர்நாடக மாநிலங்களுக்கிடையே இருந்து வரும் இப்பிரச்சனையில் போதிய தண்ணீர் தமிழகத்திற்குக் கிடைக்காதபோது, மேலும் இப்பிரச்சனையை பெரிதாக்கி…

தாவரக்காதல்

ஜ்யோதிர்மய் தத்தா தோட்டவேலை மீது என்னுடைய அப்பாவின் ஈடுபாடு, ஒரு பொழுதுபோக்கு என்ற எல்லையைத் தாண்டி, அடங்காத ஆர்வமாகவும், பைத்தியமாகவும் ஆகிவிட்டது. எங்கள் நண்பர்களோ அல்லது குடும்பத்தினரோ குழுமும் எல்லா விருந்துகளிலும் சேர்ந்தமைவுகளிலும் பேச்செல்லாம்…

சுயசவுக்கடிக் கழைக் கூத்தாடிகள் : நம் தலித்-திராவிட-இடதுசாரி அறிவுஜீவிகள்

மஞ்சுளா நவநீதன் தமிழ்நாட்டு கழைக்கூத்தாடி வினோதமானவன். பல கழைக்கூத்தாடிகள் வெறுமே கயிற்றின் மீது நடப்பது, கை ஊன்றாமல் தாண்டுவது போன்றவற்றைச் செய்து காசு வாங்குவார்கள். ஆனால், என்ன இருந்தாலும், தன்னைத்தானே சவுக்கால் அடித்துக்கொண்டு காசு…

உலகின் மிகப் பெரிய எதிரி யார்!

ஸ்ரீதா பாகீஸ்தானா,இல்லை. அமெரிக்காவா,இல்லை. சீனாவா,இல்லை. ரஷ்ஷியாவா,இல்லை. ஜப்பானா,இல்லை. கொரியாவா,இல்லை. ஜெர்மனியா,இல்லை. பிரிட்டனா, இல்லை. இஸ்ரேலா,இல்லை. ஈரானா இல்லை. பின்லேடனா,இல்லை. முன்லேடனா( அமெரிக்கா,பின்லேடனை வளர்த்தியதால்),இல்லை. ஹிட்லரா,இல்லை. புஷ்ஷா , இல்லை. சதாமா, இல்லை. சதாமின் தாத்தாவா(…

அறிவியலும் தொழில்நுட்பமும்

அணு உலைகளுடன் பல்குத்தும் துரும்பையும் குறித்து:6 சாண எரி வாயு தொழில்நுட்பத்துக்கான சந்தையை உருவாக்குதல்

அரவிந்தன் நீலகண்டன் இன்றைய பாரத குடியரசு தலைவரான டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் பாரதத்தை வளர்ச்சி பெற்ற நாடாக்குவது பற்றிய தன் எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ள இரு நூல்கள் 'இந்தியா 2020 ' மற்றும் 'எழுச்சி…

அறிவியல் துளிகள்-23

முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி நீர்வேட்கை மிகுந்த நிலையில் பலரும், வெதுவெதுப்பான பானங்களைவிட, குளிர்ந்த நீர் அல்லது பானங்களை, விரும்பிப் பருகுவது ஏன் ? மூளையின் அடிப்பகுதியில் நரம்பு…

மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 1 ஆல்பர்ட் ஐன்ஸ்டானும் நெய்ல்ஸ் போரும்

அரவிந்தன் நீலகண்டன் கடந்த ஐம்பதாண்டுகளின் அறிவியல் புலங்களின் வரலாற்றில் ஒரு வியக்கத்தகு இயக்க முரணை உயிரியலிலும் இயற்பியலிலும் காண முடியும். எந்த அளவுக்கு ஒரு சராசரி இயற்பியலாளரின் மொழி கவித்துவ நெகிழ்வடைந்ததோ அதே அளவுக்கு…

இலக்கிய கட்டுரைகள்

மு.வ. ஒரு படைப்பாளியா ?

நாகரத்தினம் கிருஷ்ணா திரு. சுந்தர ராமசாமி அவர்களின் எழுத்துக்களில் பரிச்சயமுண்டு. மரியாதையும் இருக்கின்றது. அப்படியான மரியாதைகள் சென்றவாரம் பிரசுரித்திருந்த உரைபோன்றவற்றில் தடம் புரள்வதை தவிக்க இயலவில்லை. தமிழ்நாட்டின் சாபக்கேடு இலக்கியவாதிகள் எனத் தம்பட்டம் அடித்து…

‘ ‘ நீங்கள் அதன்மேல்தான் நிற்கிறீர்கள் ! ‘ ‘

அ.முத்துலிங்கம் நேர்காணல் - ஜெயமோகன் [அ.முத்துலிங்கம் நேர்காணல் ] ஈழ எழுத்தாளரான அ. முத்துலிங்கம் கல்லூரியில் படிக்கும்போதே தன் முதல் சிறுகதை தொகுதியான 'அக்கா ' வை கைலாசபதி முன்னுரையுடன் வெளியிட்டு பரவலான கவனத்தை…

அனுபவக் குறிப்புகளும் ஆனந்தமும்(சிகரங்கள் – வளவ.துரையனுடைய கட்டுரைத்தொகுதி நுால் அறிமுகம்)

பாவண்ணன் (சிகரங்கள் - வளவ.துரையன். கட்டுரைத்தொகுதி. முத்துப் பதிப்பகம், 27, வில்லியம் லே-அவுட், இரண்டவது தெரு, கே.கே.சாலை. விழுப்புரம் - 605602) 'சங்கு ' என்கிற சிற்றிதழின் வழியாகவும் தாமரை, செம்மலர், கணையாழி ஆகிய…

அன்பாலான உலகம் (து.ராமமூர்த்தியின் ‘அஞ்ஞானம் ‘ ) எனக்குப்பிடித்த கதைகள் – 58

பாவண்ணன் நண்பர் ஒருவருக்குத் திருமணம் நடந்தது. அவருடைய தாத்தாவே அத்திருமணத்தை முன்னின்று நடத்திவைத்தார். ஒவ்வொரு செயலையும் அவரே பொறுப்புடன் நின்று கவனித்துக்கொண்டார். ஆயிரம் திருமண அழைப்பதிழ்களை அச்சடிக்க வேண்டும் என்றார் தாத்தா. அதுதான் அவர்…

பாரதி இலக்கிய சங்கம் – சொல் புதிது மீதான விமரிசனம் பற்றிய தொகுப்பு

திலகபாமா சிவகாசி பாரதி இலக்கிய சங்கத்தின் மாதாந்திர கூட்டம்ஏப்ரல் மாதம் 20 தேதி நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு ஒரு வாரம் முன்னதாக சொல் புதிதுவின் ஜெராக்ஸ் படிகள் எடுத்து இலக்கிய ஆர்வலர்களான முத்து பாரதி,…

கதைகள்

ஊழ்

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் காலை பத்து மணி. அதற்குள் நெருப்பு வெய்யில். மருதானைச் சந்தி போக்குவரத்து நெரிசலில் கார் இஞ்சி கூட நகர முடியாமல் கியரில் ஐந்து நிமிடங்களாக நின்று கொண்டிருந்தது. முன்னாலும் பின்னாலும்…

மீன் சாமியார்

எம் எஸ் கல்யாணசுந்தரம் 'மூர்த்தி! வேண்டாம்; வேண்டாம்! அலைகள் தம் இஷ்டப்படியே புரண்டு கொண்டிருக்கட்டும்! ' என்று கண்டிப்பது போன்ற குரலில் நான் எச்சரிக்கை செய்ததும் நாராயணமூர்த்தி திடுக்கிட்டுத் திரும்பி 'ஊம் . .…

மீனாட்சி அம்மாளின் சமையல் புத்தகம்

ராமசந்திரன் உஷா இடம்-உலகம் தேதி-2-2-2222 யூ விற்கு எல்லோரையும் போல அரசாங்க வேலைதான்.அன்று விடைப்பெறுபவர்களூக்கு நேர்முக தேர்வு.இந்தஅலுவலகக் கிளைக்குமாற்றலாகி வந்து ஒருவாரம்தான் ஆனது.புதிய வேலை,அதிக வேலை.இப்பொழுது எல்லாம் விடைப்பெறுகிறவர்களின் எண்ணிக்கை அதிகமாயிற்றுவிட்டது என்று அவளுக்கு…

இயலாமை..

நாகரத்தினம் கிருஷ்ணா 'ரங்கப்பா யார் வந்திருக்கிறது பாரு ? ' குரல் வந்த திசையில் ரங்கப்பா திரும்பிப் பார்க்கிறார். கதவிடுக்கில் நுழைந்து எட்டிப்பார்த்துப் பின் உள்வாங்கும் வெளிச்சத்தலைகள், அவர் மரணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பதில் பொறுமை…

அரசூர் வம்சம் – அத்தியாயம் மூன்று

இரா முருகன் சுப்பிரமணிய அய்யர் வாசல் திண்ணைக்கு வந்தார். உள்ளே ஒரே புழுக்கம். வியர்வையும் மஞ்சளும் சந்தனமும் சிரிப்பும் கும்மாளமும் பாட்டுச் சத்தமுமாக இருக்கிறது. பெண்டுகள். வீடு முழுக்க அவர்கள் தான். வீட்டில் விசேஷம்…

கவிதைகள்

இன்னும் தொலையாத இன்னல்

அனந்த் 0o0o0o0 கன்னக் குழியும் கருநிற விழிகளும் ... கற்றைக் குழலும் கலகல வெனவரும் கன்னல் மொழியும் கவர்தளிர் உடலொடு ... கட்டத் துடிக்கும் இளமையும் துளுமொரு மின்னற் பொறியாய் விளங்கிடு வனிதையை ...…

சிலந்தி

பசுபதி தினமும் தியானம் தனியறையில் -- ஒரு . . சீடன் செய்யத் தொடங்கியதும் மனதிற் கச்சம் தருமுறையில் -- ஒரு . . மர்மப் பூச்சி தோன்றியது. (1) கரிய உருவில் சிலந்தியொன்று…

யார் இந்த பாரதிதாசன் ?

புகாரி கனடா சோலையின் நடுவில் சொக்கிடும் அழகில் பூக்களைக் கண்டு பூரித்து நின்றால் - அவன் இயற்கை நேசன்! அந்தச் சோலையின் வேர்களில் உழைத்தவன் இரத்தம் ஓடுதல் கண்டு உள்ளம் நெகிழ்ந்தால் - அவன்…

வண்ணம்

ஆதர்ஷ் வண்ணங்கள் என்னைக் கொஞ்சம் பயமுறுத்தும் நான் மறக்க நினைப்பதை நினைவுறுத்தும் நிறங்கள் தொடர்புள்ள நிகழ்வுகள் நிழலாடும் தூக்கம் கலைத்துபின் எள்ளி நகையாடும் பேருந்து தாமதிக்காத ஒருவிநாடி நேரத்தில் குறுக்கே பாய்ந்த காவிச்சட்டை வாலிபன்…

தமிழா கேள்…… தமிழவேள்!

நெப்போலியன், சிங்கப்பூர் (சிங்கப்பூர்-மலேசியா தமிழருக்கும் தமிழுக்கும் மொழிக்காவலனாய் சமுதாயச் சிற்பியாய் இறுதிவரை உழைத்துச் சாய்ந்த தமிழ் ஆல் ' தமிழவேள் கோ.சாரங்கபாணி ' சிங்கப்பூர் குடியரசில் அவரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது )…

வாழப் பழகிய சந்தன மரம்

திலகபாமா சிவகாசி அந்த அழகிய அறைக்குள் பத்திரமாக நானிருக்க வைக்கப் பட்டிருந்தேன் எனக்கான உணவுகளும், உடைகளும் உன் புருச லட்சணங்களால் பரி மாறப்பட பசியாறினேன் வந்து போகும் இடைவெளியில் சுகம் தந்து போவதாய் பசியாறிப்…

வாக்குமுலம்

யாழி *இந்த கவிதை மூலம் ஈராக் குழந்தைகளின் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற என் எண்ணத்தை அனுப்பியுள்ளேன். எரிவது எண்ணை கிணறுகள் மட்டுமல்ல! எனது வண்ணக்கனவுகளூம் தான்! பிஞ்சுக் கரங்களில் பேரீச்சம் பழங்களை உதிர்த்த…

‘பாரதி பாடாத பாட்டு ‘

கரு.திருவரசு பாரதி பாடாத பாட்டு - இனிக்கும் பழத்தமிழே உனக்குத் தாலாட்டு - இது பாரதி பாடாத பாட்டு -பாரதி சீரதிகம் படைத்த தமிழ்த்தாயே செல்வன் தாலாட்ட அருள்வாயே -பாரதி தூங்காமல் தூங்கிடும் சுகத்துக்குத்…

எது வரை…….. ?

ஸ்டானிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர் மண் மீது விழும் வரை மழை....... கடலுடன் கலக்கும் வரை நதி....... மதம் பிடிக்காத வரை மனிதன்....... மதம் நீக்கி....... ம(னி)தம் காண்போம். saxsun76@yahoo.com

நான் யார்……

ஸ்ரீராம். நீ செடியாய் இருந்தால் உன் வேரை தாங்கும் மண்ணாய் இருப்பேன், நீ மண்ணாய் இருந்தால் மண்ணில் வாழம் ஓர் ஜீவராசியாய் இருப்பேன், நீ ஜீவராசியாய் இருந்தால் உன்னை உயிர்பிக்கும் உயிராய் இருப்பேன், நீ…

நகைச்சுவை

தினகப்ஸா – அராஜக சிறப்பிதழ்

நடக்கவே நடக்காத விஷயங்களை சுடச்சுட வழங்கும் ஒரே நாளிதழ் *** நள்ளிரவில் ஸ்டாலின் மீண்டும் கைது. ஸ்டாலின் வீட்டைச் சுற்றி இருக்கும் சென்னை அதிரடி காவல்படை இன்று தூங்கிக்கொண்டிருந்த ஸ்டாலினை தட்டி எழுப்பி கைது…