திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20010108_Issue

அரசியலும் சமூகமும்

சாகித்ய அகதமி பரிசு பெறும் தி க சிவசங்கரன்

கோபால் ராஜாராம் இந்த ஆண்டின் சாகித்ய அகதமி பரிசு தி க சிவசங்கரனுக்குக் கிடைத்திருக்கிறது. சாகித்ய அகதமி பரிசு அந்தந்த ஆண்டின் சிறந்த படைப்புகளுக்குத் தரப் பட வேண்டும் என்பது நியதி. ஆனால், தமிழைப்…

குரூரம்

கி ராஜநாராயணன் இந்தத் தபா சென்னப்பட்டினம் போயிருந்தபோது, வக்கீல் நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம். ரெண்டு நாள் இருக்க வேண்டியதாயிட்டது. முதிர் காலை காலம். வக்கீல் கோர்ட்டுக்குப் போயிட்டார். பையன் பள்ளிக்கூடம் போயிட்டான். இல்லாளுக்கும் உத்யோகம்.…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பூச்சிக்கொல்லி கலவை பார்க்கின்ஸன் வியாதிக்குக் காரணமா ?

மாகி பாக்ஸ் மிக அதிகமாக சாதாரணமாக உபயோகிக்கப்படும் இரண்டு பூச்சிக்கொல்லி மருந்துகள், எலிகளின் உடலுக்குள் செலுத்தப்பட்டால், அவை பார்க்கின்ஸன் வியாதி உருவாக்குவது போலவே மூளையைச் சேதம் செய்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் சென்ற வியாழக்கிழமை (ஜனவரி…

இலக்கிய கட்டுரைகள்

என் கதை – 3 (கடைசிப் பகுதி)

கே டானியல் சரியான மூலிகைகளைச் சேகரித்துத் தர பல மூலிகை நிபுணர்களும், அவர்களால் தரப் பட்ட மூலிகைகளைச் சரியாகப் புடம் போட்டு எடுத்த நல்ல அனுபவஸ்தர்களும் கிடைத்துவிடும் பட்சத்தில் வைத்தியனின் வேலை அதில் மிகச்…

சாகித்ய அகதமி பரிசு பெறும் தி க சிவசங்கரன்

கோபால் ராஜாராம் இந்த ஆண்டின் சாகித்ய அகதமி பரிசு தி க சிவசங்கரனுக்குக் கிடைத்திருக்கிறது. சாகித்ய அகதமி பரிசு அந்தந்த ஆண்டின் சிறந்த படைப்புகளுக்குத் தரப் பட வேண்டும் என்பது நியதி. ஆனால், தமிழைப்…

கதைகள்

தேவை

சா.கந்தசாமி ரங்கராஜன் பேனாவை மூடிக் கொண்டு எழுந்தான். அவன் பார்வை ஆபீஸ் முழுவதும் சென்றது. ஆர்.கே.ராவ் தலை குனிந்தபடியே எழுதிக் கொண்டிருந்தான். எப்போதும் அவன் அப்படித்தான். பொடி போட மட்டும் தான் தலை நிமிருவான்.…

போலீஸ்காரர் மகள்

பாரதிராமன் 'தாணாக்காரர் பொண்ணாச்சே,படையப்பாவெல்லாம் ஓசியிலேயேபார்த்திருப்பியே! ' என்று குத்திக்காட்டிப் பேசினாள் கூடப்படிக்கும் வனிதா. 'எங்கப்பாவே இன்னும் பார்க்கலையாம், கடைசீ நாளண்ணைக்காவது காசு கொடுத்துப் பார்த்திடுவோம். உங்களைப்போல ப்ளாக்குலே டிக்கட் எடுத்துப்பாக்கற வசதி எங்களுக்கு வேண்டாண்டியம்மா!…

கலைகள்

பாதாங்கீர் பாயசம்

பாதாம்பருப்பு --20 சர்க்கரை --2கரண்டி பால் --1ஆழாக்கு ஏலக்காய் --5 குங்குமப்பூ --சிறிது பிஸ்தா பருப்பு --கொஞ்சம் பாதாம் பருப்பைக் கொதிக்கும் நீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து தோல் உரித்து, நீர் சேர்த்து…

உளுத்தம் பருப்பு போண்டா

உளுத்தம் பருப்பு --அரை ஆழாக்கு தேங்காய் --1துண்டு பச்சை மிளகாய் --1 உப்பு --அரை ஸ்பூன் மிளகு --10 உளுத்தம் பருப்பு 2மணி நேரம் நீரில் ஊறவைத்து பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மைய…

கவிதைகள்

அடை வேகுதே!

ஆசை ஆசைத்தம்பி ( 'மனம் விரும்புதே உன்னை உன்னை ' என்ற சமீபத்திய திரைப்படப் பாடல் மெட்டில்) அடை வேகுதே கல்லில் கல்லில் அடை வேகுதே உள்ளிறங்காமலே வாயும் வயிறும் சண்டை போடுதே நினைத்தாலே…

ஒற்றைத் தீக்குச்சி

லாவண்யா என்னைச் சுற்றி நிற்கும் காலம் சுவர்களாய் இத்தருணம் விழிகள் இமைகலை யிழந்ததெபோதென்று நிர்ணயிக்க முடியவில்லை சுவாசம் நெருக்குமிரவின் நிசப்தம் மரவட்டையாய் என்னைச் சுருட்டும் துயரம் சிகரெட்டின் துணை தேடும் என்னைப் போல் பெட்டிக்குள்ளிருக்கும்…

நகைச்சுவை

1984ம் ஆண்டு ஜூன் மங்கை மாத இதழில் வெளியான ஆலோசனைகள்

கோமதி நடராஜன் *அன்பு என்ற ஆயுதம் கொண்டு அனைவரையும் வென்று விடலாம் என்ற எண்ணத்தோடு,புகுந்தவீட்டில் காலெடுத்து வையுங்கள். *பணிந்து செல்வதுக் கெளரவக்குறைச்சல் என்று எண்ணாதீர்கள்.அழகான மாளிகை ஒன்று இருக்கிறது,அதன் நுழைவாயிலோ மிகவும் சிறியது,கொஞ்சம் குனிந்து…