எம்.ரிஷான் ஷெரீப் அவன் தன் வேட்டைப்பற்களை மறைக்க தேவதூதனையொத்தவொரு அழகிய முகமூடியைத் தன் அரக்க முகத்தில் மாட்டிக்கொண்ட பின்னரான பொழுதொன்றில்தான் அவள் அவனைப் பார்த்தாளெனினும் ஒரு செங்கழுகின் சூட்சுமத்தோடலையும் அவனது விஷப்பார்வையை அறிந்திட்டாளில்லை அக்கழுகு…
செல்வராஜ் ஜெகதீசன்# எப்போதாவது என்றால் சரி. எங்காவது ஒருமுறை என்றால் சரி. யாராவது ஒருமுறை எனில் சரி நடைபெற்ற யாவற்றிலும் நாம் இருவருமே பங்கு பெற்றிருக்க பிரச்சினை என்றவுடன் பின்வாங்கி நிற்கும் உங்களிடம் பெரிதாய்…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நித்தியமான நேசத்தைத் தவிர மற்றொன்றை மனம் பற்றிக் கொள்வ தில்லை ! காரணம் நித்தியம் போலிருப்பது நேயமே ! கலில்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நாணல் புல்லாங் குழல் கீதம் அந்தரங்க உறவுக்கு இச்சையும் அந்தரங்க உறவும் ஒரே கீதத்தில் எழும் ! அவல முற்ற…
எஸ்ஸார்சி முனிவர்கள் திரட்டிய வேத ச்செல்வத்தை எவன் அத்யயனம் செய்கிறானோ அவனாலேயே மாதரி என்னுமொரு வாயுதேவதை இனிய புனிதம் நுகர்க்கிறாள் வேதஞ்சொல்லிக்கு நெய்யொடு பாலும் தெளிதேனும் சரசுவதியே தருபவள் தேவர்கள் சேகரம் செய்த புனிதச்…
சு.மு.அகமதுவேற்றுருவில் வரும் ஒற்றனைப்போல் எனக்குள் ஒரு மொழியினை ஒளித்து வைக்கும் பூடகப் பறவையின் பறத்தல் காலக் களறியின் குளம்பொலிப்பட்டு கன்றி கனன்று கங்கென உமிழும் எண்ணங்களை செந்தீனியிட்டு பசியாற்ற விழைகையில் மவுன தேசத்து சிறகொன்று…
ராம்ப்ரசாத் சென்னை வருடங்கள் கடந்தாலும் காத்திருப்புக்கள் முதிர்வதில்லை... குழல்களில் சூடுவதான கற்பனைகளின் பூக்கள் இன்னும் பிறந்திருக்கவில்லை... எப்போது பிறக்குமென்கிற தகவலுமில்லை... துணைக்கான எதிர்பார்ப்புகள் துணைகளிடம் நிரைவேறுவதற்கில்லை என்பதே காத்திருத்தலில் முடிகிறதென்பதை துணைகள் நினைத்துப்பார்ப்பதில்லை... கவனிக்கப்படாத…
நாச்சியாதீவு பர்வீன். காலச் சக்கரம் நினைத்தபடி ஓடும் நாம் நினைக்காத ஒரு பொழுதில் திடீரென்று நின்று.. தன் வாசல் திறந்து. விரும்பியவரை இழுத்துக்கொள்ளும் மரணம்.. அது ஆணாக.. பெண்ணாக. இன்னும் குழந்தையாக என்று.. யாராகவும்…
மார்கண்டேயன் . . ஜாதி இல்லை மதமும் இல்லை, காதல் இல்லை காமம் இல்லை, வாலிபம் தொலைந்தது நினைவில்லை, வயோதிகம் வார்த்தது வாழவிடவில்லை, . . . இச்சையின் பிச்சை பசி போக்க, எச்சிலால்…
ராமலக்ஷ்மி, பெங்களூர்.படகு கவிழ்ந்ததில் பலபேர் மரணம் வெள்ளப் பெருக்கோடு அடித்துச் செல்லப்பட்டவர் ஆயிரமாயிரம் பூகம்பத்தால் பூண்டோடு ஒழிந்தது நகரம் ரயில் தடம்புரண்டதில் காலமானவர் இருபது இருக்கலாம் தொலைக்காட்சிப் பெட்டியில் தொடர்ந்து வந்த செய்திகளை ஆயாசமாய்ப்…