திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20100418_Issue

அரசியலும் சமூகமும்

குரானிய வாசிப்பில் ஆண்பிரதியும் பெண்பிரதியும்

ஹெச்.ஜி.ரசூல் 1)வட அமெரிக்க பிக்ஹூகவுன்சிலின் தலைவர் டாக்டர் முஸ்ம்மில் ஹெச் சித்தீகி பெண்நபிமார்கள் எவரேனும் அனுப்பப்பட்டுள்ளனரா என்ற ஒரு கேள்விக்கு கீழ்கண்டவாறு பதில் அளிக்கிறார். இக்கேள்வியை கானடாவைச் சார்ந்த ஹீபர் என்பவர் கேட்க 16…

9/11 – விடையறாக் கேள்விகள்

நரேந்திரன்உலகை உலுக்கிய செப்டம்பர் 11, 2001 பயங்கரவாதத் தாக்குதல் நடந்து ஏறக்குறைய ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆகியிருக்கிறது. இதனிடையில் ஏராளமான நிகழ்வுகள், போர்கள், ஆட்சி மாற்றங்கள் போன்றவை நிகழ்ந்திருந்தாலும், ஏராளமான கேள்விகள் இன்னும் விடையளிக்கப்படாமல்…

அறிவிப்புகள்

அவனுக்காவே வாழ்ந்தாள்..= புத்தக வெளியீட்டு விழா

திரு .ராஜசிங்கம் கந்தையா ஐயா 'அவனுக்காவே வாழ்ந்தாள்..' திரு .ராஜசிங்கம் கந்தையா ஐயா அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து சிறப்பியுங்கள்.. இடம் : ஈலிங் அம்மன் ஆலயம் . இலண்டன். காலம்: 24…

ஒரு கோப்பைத் தேனீர் (கலந்துரையாடல் நிகழ்ச்சி)

சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் நிகழ்த்தும் ஒரு கோப்பைத் தேனீர் (கலந்துரையாடல் நிகழ்ச்சி) அன்புடையீர் வணக்கம், நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழ்மொழி மாதத்தில் சிங்கப்பூர்த் தமிழ் இலக்கியக் களம் நிகழ்வு…

11.04.2010 அன்று நடைபெற்ற கம்பன் மகளிரணி விழா வருணனை

புதுவை எழில்மங்கையர் உள்ளங்களில் எல்லாம் பொங்கும் பூம்புனலாய் மகிழ்ச்சி வெள்ளம்! இருக்காதா பின்னே! பரி நகரின் புற நகராம் கார்ழ் லே கொநேசு (Garges-lès- Gonesse) நகரில் 11.04.2010 ஞாயிறு அன்று பிற்பகல் 3…

அறிவியலும் தொழில்நுட்பமும்

சில்லியில் நேர்ந்த அசுரப் பூகம்பத்தில் பூகோள அச்சு நகர்ந்திருக்கலாம் !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடாபூமகள் சற்று தோள சைத்தாள் ! தாமாக இடிந்தன மாளிகைகள் ! மாந்தர் ஆயிரக் கணக்கில் மாண்டார் ! இடையில் சிக்கினர் ! செத்தனர் ! புதைந்தனர்…

இலக்கிய கட்டுரைகள்

சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -10

சீதாலட்சுமி “ லிவ்விங் டுகெதெர்” பற்றி என்ன நினைக்கிறீங்க? இந்தக் கேள்விக்கு நான் சரியான பதில் கொடுக்க வேண்டும். மேல் நாடுகளில் இது வேகமாப் பரவி வரும் கலாச்சாரம். அங்கே கல்யாணம் செய்துக்காம செக்ஸ்…

மனித உணர்வுகளின் அழுத்தமும் காந்தியின் அடையாள அரசியலும்- புத்தக வாசிப்பு

கே.பாலமுருகன் (மலேசியா) 1. உலகத் திரைப்பட மேதை அகிரா குரோசாவா ஜப்பானிய திரைப்பட இயக்குனர் அகிரா அவர்கள் எழுதிய நாட்குறிப்புகளையும் சினிமா குறித்த கட்டுரைகளையும் ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்த்தவர்கள் மு.நடராஜன் மற்றும் இளையபாரதி ஆவர்.…

கருத்தற்ற வாழ்வு குறித்து – ஒரு சங்க பாடலின் நீட்சியாக

காளி நேசன் பாடியவர்:சோழன் நலங்கிள்ளி; 'நல்லுருத்திரன் பாட்டு' எனவும் பாடம். திணை: காஞ்சி துறை: வஞ்சினக் காஞ்சி ******************* மெல்ல வந்து, என் நல்லடி பொருந்தி, ஈயென இரக்குவர் ஆயின், சீருடை முரசுகெழு தாயத்து…

முல்லைப்பாட்டில் பழந்தமிழ் மக்களின் பழக்க வழக்கங்கள்

முனைவர் சி.சேதுராமன்முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை, E.Mail. sethumalar68 yahoo.com இலக்கியங்கள் மக்களின் வாழ்க்கையை பதிவு செய்யும் கால வரலாற்றுப் பெட்டகமாகத் திகழ்கிறது. தாம் தோன்றிய காலத்தில் வாழ்ந்த மக்களின்…

கதைகள்

முள்பாதை 25

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com மறுநாள் காலையில் நான் விழித்துக் கொள்ளும் முன் கிருஷ்ணன் குளியலை முடித்துக் கொண்டு வெளியே போய் விட்டான். வீட்டில் இருப்பவர்களுக்கும், அக்கம் பக்கத்தில்…

நினைவில் நின்றவள்

உஷாதீபன் இப்படி நடக்கும் என்று தேவராஜ் எதிர்பார்க்கவில்லை. நண்பர்களுக்கு உடனே இந்த விஷயத்தைச் சொல்ல வேண்டும் என்று அவன் மனம் பரபரத்தது. சட்டுப் புட்டென்று தாரிணிக்கு அவர்கள் வீட்டில் ஒரு கல்யாணத்தைப் பண்ணிவிடுவார்கள் என்றுதான்…

ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -13

ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா "இந்த ஆண்டுப் போர் நினைத்துப் பார்க்க முடியாதபடி முற்றிலும் மாறி விட்டது. போதிய அளவு இறைச்சி, ரொட்டித்…

இவர்களும் சுவர்களும்

சோ.சுப்புராஜ்கடினமாக இருந்தாலும் பெரும் போராட்டத்திற்கு பிறகாவது வீதியில் மனிதர்களைப் பிரித்தபடி விஸ்தீரணமாய் எழும்பி நின்ற சாதீயச் சுவர்களை உடைத்து விட்டோம் ; ஆனால் மனவெளிகளில் மதிலுகளாய் உயர்ந்து நிற்கும் உத்தப்புரச் சுவர்களை உடைப்பது எப்போது....!…

விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பத்தி ஏழு

இரா.முருகன் 10 ஜூன் 1910 - சாதாரண கர வருஷம் வைகாசி 28 வெள்ளிக்கிழமை கிளாரா என்றாள் இந்தப் பக்கம் நின்ற பெண். வெளுத்து மெலிந்த வெள்ளைக்காரி. அவளுக்குப் பின்னால் நின்றவள் கறுப்பி. கொஞ்சம்…

கவிதைகள்

வண்ணத்துப்பூச்சிகளைச் சூடிக்கொண்டவள்

எம்.ரிஷான் ஷெரீப் அவன் தன் வேட்டைப்பற்களை மறைக்க தேவதூதனையொத்தவொரு அழகிய முகமூடியைத் தன் அரக்க முகத்தில் மாட்டிக்கொண்ட பின்னரான பொழுதொன்றில்தான் அவள் அவனைப் பார்த்தாளெனினும் ஒரு செங்கழுகின் சூட்சுமத்தோடலையும் அவனது விஷப்பார்வையை அறிந்திட்டாளில்லை அக்கழுகு…

முன் முடிவுகளற்று இருப்பது

செல்வராஜ் ஜெகதீசன்# எப்போதாவது என்றால் சரி. எங்காவது ஒருமுறை என்றால் சரி. யாராவது ஒருமுறை எனில் சரி நடைபெற்ற யாவற்றிலும் நாம் இருவருமே பங்கு பெற்றிருக்க பிரச்சினை என்றவுடன் பின்வாங்கி நிற்கும் உங்களிடம் பெரிதாய்…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) இடிக்கப்பட்ட ஆலயங்கள் – கவிதை -27

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நித்தியமான நேசத்தைத் தவிர மற்றொன்றை மனம் பற்றிக் கொள்வ தில்லை ! காரணம் நித்தியம் போலிருப்பது நேயமே ! கலில்…

கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) இரவில் அடிக்கும் காற்று ! கவிதை -6 பாகம் -2

ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நாணல் புல்லாங் குழல் கீதம் அந்தரங்க உறவுக்கு இச்சையும் அந்தரங்க உறவும் ஒரே கீதத்தில் எழும் ! அவல முற்ற…

வேத வனம் விருட்சம் 81

எஸ்ஸார்சி முனிவர்கள் திரட்டிய வேத ச்செல்வத்தை எவன் அத்யயனம் செய்கிறானோ அவனாலேயே மாதரி என்னுமொரு வாயுதேவதை இனிய புனிதம் நுகர்க்கிறாள் வேதஞ்சொல்லிக்கு நெய்யொடு பாலும் தெளிதேனும் சரசுவதியே தருபவள் தேவர்கள் சேகரம் செய்த புனிதச்…

சு.மு.அகமது கவிதை

சு.மு.அகமதுவேற்றுருவில் வரும் ஒற்றனைப்போல் எனக்குள் ஒரு மொழியினை ஒளித்து வைக்கும் பூடகப் பறவையின் பறத்தல் காலக் களறியின் குளம்பொலிப்பட்டு கன்றி கனன்று கங்கென உமிழும் எண்ணங்களை செந்தீனியிட்டு பசியாற்ற விழைகையில் மவுன தேசத்து சிறகொன்று…

காத‌ல் வ‌ர‌ம் பெற்றிடாத‌ ஞானிக‌ள்

ராம்ப்ரசாத் சென்னை வருடங்கள் கடந்தாலும் காத்திருப்புக்கள் முதிர்வதில்லை... குழல்களில் சூடுவதான‌ கற்பனைகளின் பூக்கள் இன்னும் பிறந்திருக்கவில்லை... எப்போது பிறக்குமென்கிற‌ தகவலுமில்லை... துணைக்கான‌ எதிர்பார்ப்புக‌ள் துணைக‌ளிட‌ம் நிரைவேறுவ‌த‌ற்கில்லை என்ப‌தே காத்திருத்த‌லில் முடிகிற‌தென்ப‌தை துணைக‌ள் நினைத்துப்பார்ப்ப‌தில்லை... கவனிக்கப்படாத…

மரணத்தின் வாசல்..

நாச்சியாதீவு பர்வீன். காலச் சக்கரம் நினைத்தபடி ஓடும் நாம் நினைக்காத ஒரு பொழுதில் திடீரென்று நின்று.. தன் வாசல் திறந்து. விரும்பியவரை இழுத்துக்கொள்ளும் மரணம்.. அது ஆணாக.. பெண்ணாக. இன்னும் குழந்தையாக என்று.. யாராகவும்…

சதையானவள் .

மார்கண்டேயன் . . ஜாதி இல்லை மதமும் இல்லை, காதல் இல்லை காமம் இல்லை, வாலிபம் தொலைந்தது நினைவில்லை, வயோதிகம் வார்த்தது வாழவிடவில்லை, . . . இச்சையின் பிச்சை பசி போக்க, எச்சிலால்…

தொட்டி மீன்

ராமலக்ஷ்மி, பெங்களூர்.படகு கவிழ்ந்ததில் பலபேர் மரணம் வெள்ளப் பெருக்கோடு அடித்துச் செல்லப்பட்டவர் ஆயிரமாயிரம் பூகம்பத்தால் பூண்டோடு ஒழிந்தது நகரம் ரயில் தடம்புரண்டதில் காலமானவர் இருபது இருக்கலாம் தொலைக்காட்சிப் பெட்டியில் தொடர்ந்து வந்த செய்திகளை ஆயாசமாய்ப்…