ஜோதிர்லதா கிரிஜா “அம்மா! சாஸ்திரி மாமாக்கு கூஜாவில தீர்த்தம் தறியா ?” என்றவாறு வந்து நின்ற துர்க்காவைப் பார்த்துச் சிரித்த காவேரி, “ஆயுசு நூறு சாஸ்திரிகளுக்கு. இந்தா,” என்று கூஜாவில் குளிர்ந்த நீரும் தம்ளரும்…
சி. ஜெயபாரதன், கனடா 'புனித நீராட வரும் நச்சுப் பரம்பரைப் பாம்புகளே! எதிர்காலக் கோபத் தவறுகளிலிருந்து பிழைத்துக் கொள்ள உங்களுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார், அவர்! உங்களுக்குள் சொல்லித் தீர்க்க முடியாத, பாப மன்னிப்புக்கு ஏற்ற…
ஹரன்பிரசன்னா மிக நீண்டிருந்த அந்தக் குறிப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். கடந்த இருநூற்றம்பைது ஆண்டுகளில் எனக்குத் தேவையான சில முக்கியக் குறிப்புகளைத் தருமாறு ஸ்நெல்லிடம் கேட்டபோது அவன் முகம் விநோதமாக மாறியதைக் கவனித்தேன். அதை நான்…
எஸ்ஸார்சி அத்திமலை அடிவாரத்தில் அப்பனின் திருக்கோவில் .அத்திமலை எப்போதும்போல் அடர்ந்த மரங்களைப்போர்த்திக்கொண்டு பச்சை மாமலையாய்க் காட்சி தந்தது. மலை மக்கள் ஆங்காங்கே சுற்றித்திரிந்து ஆனந்தம ாய் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். மலையடியில் திண்ணன், பன்றிகள் சில மேய்த்து…
காசிகணேசன் ரங்கநாதன் ---- 'டேய் சுந்தர்.. என்னடா இது ?! ' 'தெரியலியேம்மா..! ' அப்போதுதான் ஊருக்குப் போய் இறங்கியிருந்தேன். பை சூட்கேஸ் எல்லாம் வைத்துவிட்டுப் பல் தேய்த்து முகம் கழுவி பாட்டி கையால்…
எச்.முஜீப் ரஹ்மான் நீங்கள் இதை வாசிக்கும் போது மிகத் தெளிவாக புரியும் என்று நம்பலாம்.ஆனால் இதை வேறொரு ஆள் வாசிக்கும் போது உங்களுக்கு புரியாமலிருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது.நீங்கள் காதில் 'உய்..ங் ' என்ற…