திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20051230_Issue

அரசியலும் சமூகமும்

ராஜாஜியும் அவரது கல்வித் திட்டமும்: உண்மையைப் பதிவு செய்யத் தானாகவே வருகிறது வாய்ப்பு!

மலர்மன்னன் அடக் கஷ்டமே, கற்பக வினாயகம் மனம் புண்பட்டுப் போனாரா ? எவரையும் மனம் புண்படச் செய்தல் மனதாலும் விரும்பேன். அதிலும் ஒருவர் மனம் புண்படும் விதமாகத் தமாஷ் செய்தல் அனாகரிகம் என்பதை அறிவேன்.…

‘வாக்களிக்கப்பட்ட பூமி ‘ – சிண்ட்ரோம் ( ‘Promised land ‘ Syndrome) – 1

எஸ் அரவிந்தன் நீலகண்டன் விவிலிய பிரச்சாரகர்களின் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் உருவகங்களில் ஒன்று 'வாக்களிக்கப்பட்ட பூமி ' யாகும். யூதர்கள் மோசேயால் வாக்களிக்கப்பட்ட பூமிக்கு அழைத்துவரப்பட்ட நிகழ்ச்சியே அது. சிறுவர்களுக்கான விவிலியப் பாடல்கள் முதல்…

ஆகையினால் ‘அருட்செல்வர் ‘ இவர் என்பதாய் அறியலானேன்

மலர்மன்னன் கால் நூற்றாண்டுக்குமுன் 'கால் ' என்கிற பெயரில் நான் தற்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டிற்கான காலாண்டு இதழைத் தொடங்கிய போது, பாரதப் பத்திரிகைப் பதிவாளர் 'பின்ன எண்ணையெல்லாம் பத்திரிகையின் பெயராகப் பதிவு…

அறிவிப்புகள்

தவமாய் தவமிருந்து பட விமர்சனத்தின் மீதான எதிர்வினைகள் குறித்து

விஸ்வாமித்ரா சென்ற வாரத் திண்ணையில் திரு.பெரியசாமி என்பவர் எழுதிய கடிதத்தில், கோவிந்தராஜன் என்ற விமர்சகர் எப்படி படத்தின் குறைகளை எடுத்து எழுதப் போயிற்று என்ற ரீதியில் குற்றம் சாட்டுவதுடன் விமர்சகருக்கு உள்நோக்கம் இருக்கலாம் என்றும்…

கடிதம்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் சென்ற வார திண்ணையில் ஒரு அம்மையார் எனது கட்டுரை ஒன்றினை விமர்சித்து எழுதியிருந்தார். இஸ்லாம் மீது சேற்றினை வாரி எறிவதற்கு முன்னர் அதனை முழுமையாக அறிந்திருக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.…

உயிர்மையின் இரண்டு விழாக்கள் இருபது புத்தகங்கள்

அறிவிப்பு 29ஆவது சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 6ஆம்தேதி தொடங்கி 16ஆம்தேதிவரை நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு உயிர்மை பதிப்பகம் இரண்டு பெரும் புத்தக வெளியீட்டு விழாக்களை ஜனவரி 6-7தேதிகளில் அடுத்தடுத்த தினங்களில் நடத்தவிருக்கிறது.…

‘சிதறும் நினைவுகள் ‘–நேரான நினைவு நோக்கி

கற்பக விநாயகம் **** சுதந்திரம் கிடைத்தபின் கவர்னருக்கு இத்தகைய துணிவு வந்திருக்குமா எனக் கேட்டு மலர்மன்னன் நம் ஹிந்து தர்ம சிந்தனையைக் கிளறி இருக்கிறார். (சிதறும் நினைவுகள்-மலர்மன்னன்) வந்திருக்குமா வந்திருக்காதா என்பதெல்லாம் யூகத்தின் அடிப்படையில்தான்…

உன்னதம் இலக்கிய இதழ்.

அறிவிப்பு தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் பங்களிப்புடன் 'உன்னதம் ' இலக்கிய இதழ் இனி மாதந்தோறும் வெளிவருகிறது. தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், வாசகர்களின் ஆதரவுடன் புதிய வடிவத்தில். தமிழ் இலக்கியத்தின் அடுத்த தளம் நோக்கி. ஆசிரியர்:…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பனிரெண்டு மாதங்கள் கழித்து நாகபட்டினத்தில் சுனாமி பாதிப்பு மாந்தருக்கு வாழும் வசதிகள், சுனாமி அபாய அறிவிப்பு

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா முடுக்கி விட்ட பம்பரக் கோளம்! கடற்தளம் உடுக்க டித்துப் போடுமே தாளம்! சுனாமி அடுத்த டுத்துச் சீறிடும் நாகம்! உயிர்களை எடுத்துச் செல்லும் மீறிடும் வேகம்!…

இலக்கிய கட்டுரைகள்

நிலாக்கீற்று -3

நாகர்கோவில்-என்.எஸ்.பி அரக்கரடக்கல் புராண மண்டலத்து இடையறா நீரோட்டங்களில் (archetype) ஒன்று அரக்கரடக்கல். அரக்கராற்றல் என்பது திசை மாறிய தவங்களின் பிழை ஏறிய வரங்கள். அவ்வரங்களுக்கு அடங்கியே அரக்கரடக்கல் நிகழும். அது தெய்வீக-லீலை. இராமன் மறைந்து…

‘ராமய்யாவின் குடிசை ‘ – பாரதி கிருஷ்ணக்குமாரின் கீழ்வெண்மணி விவரணப்ப(ா)டம்

டிஜிகே மனித இனத்தின் காட்டுமிராண்டிகள் மிச்சம் இருப்பது பற்றிக் கட்டியம் கூறிய நிகழ்வு கீழ்வெண்மணிச் சம்பவம். தமிழக வரலாறு புத்தகம் எதுவாயினும் அதில் இடம் பெற வேண்டிய வேதனைச் சம்பவம். அசோகர் நட்ட மரத்தை…

‘இலக்கியத்தில் பெண்கள் ‘ என்ற தலைப்பில் சமீபத்தில் வெளியான கவிஞர் திலகபாமாவின் கட்டுரை குறித்து

லதா ராமகிருஷ்ணன். ---- ஒரே முனைப்பாக, நவீன தமிழ்க் கவிதைப் பரப்பில் ஆர்வமாக இயங்கி வரும் மூத்த கவிஞர்களையும் , இளைய கவிஞர்களையும் தொடர்ந்து சாடி வருவது மூலமே தன்னை மேம்பட்ட இலக்கியவாதியாகவும், சமூகசீர்திருத்தவாதியாகவும்…

தவமாய் தவமிருந்து – ஒரு பின்னோட்டம்

டி.ஜி.கே தவமாய் தவமிருந்து பற்றிய என் விமர்சனம் தமிழ் முரசு பத்திரிக்கையில் வந்திருப்பதாக என் நண்பர் சொன்னார். வாங்கிப் பார்த்தேன். இணையமும் , அச்சு இதழ்களும் கைகோர்க்கும் காலம் விரைவாகிறது எனப் புரிந்தது. ----…

நான் கண்ட சிஷெல்ஸ் – 4.அரசியலும் ஆட்சியும்

வே.சபாநாயகம் தமிழ் நாட்டு அரசியலையும் அரசியல்வாதிகளையும் பார்த்து வெறுத்துப் போயிருந்த எனக்கு சிஷெல்ஸின் அரசியல்வாதிகளைப் பார்க்கும் வாய்ப்பும் அங்குள்ள அரசியல் பற்றி அறியவும் நேர்ந்தபோது வியப்பாக இருந்தது. அங்கு சென்ற மறுநாள் நான் எங்கள்…

கதைகள்

மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 2

ஜோதிர்லதா கிரிஜா “அம்மா! சாஸ்திரி மாமாக்கு கூஜாவில தீர்த்தம் தறியா ?” என்றவாறு வந்து நின்ற துர்க்காவைப் பார்த்துச் சிரித்த காவேரி, “ஆயுசு நூறு சாஸ்திரிகளுக்கு. இந்தா,” என்று கூஜாவில் குளிர்ந்த நீரும் தம்ளரும்…

நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-3) (Based on Oscar Wilde ‘s Play Salome)

சி. ஜெயபாரதன், கனடா 'புனித நீராட வரும் நச்சுப் பரம்பரைப் பாம்புகளே! எதிர்காலக் கோபத் தவறுகளிலிருந்து பிழைத்துக் கொள்ள உங்களுக்கு எச்சரிக்கை விட்டிருக்கிறார், அவர்! உங்களுக்குள் சொல்லித் தீர்க்க முடியாத, பாப மன்னிப்புக்கு ஏற்ற…

மஹான்

ஹரன்பிரசன்னா மிக நீண்டிருந்த அந்தக் குறிப்புகளை வாசிக்க ஆரம்பித்தேன். கடந்த இருநூற்றம்பைது ஆண்டுகளில் எனக்குத் தேவையான சில முக்கியக் குறிப்புகளைத் தருமாறு ஸ்நெல்லிடம் கேட்டபோது அவன் முகம் விநோதமாக மாறியதைக் கவனித்தேன். அதை நான்…

கன்னிமணியோசை

எஸ்ஸார்சி அத்திமலை அடிவாரத்தில் அப்பனின் திருக்கோவில் .அத்திமலை எப்போதும்போல் அடர்ந்த மரங்களைப்போர்த்திக்கொண்டு பச்சை மாமலையாய்க் காட்சி தந்தது. மலை மக்கள் ஆங்காங்கே சுற்றித்திரிந்து ஆனந்தம ாய் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். மலையடியில் திண்ணன், பன்றிகள் சில மேய்த்து…

பயம்

காசிகணேசன் ரங்கநாதன் ---- 'டேய் சுந்தர்.. என்னடா இது ?! ' 'தெரியலியேம்மா..! ' அப்போதுதான் ஊருக்குப் போய் இறங்கியிருந்தேன். பை சூட்கேஸ் எல்லாம் வைத்துவிட்டுப் பல் தேய்த்து முகம் கழுவி பாட்டி கையால்…

எல்லாம் ஒலி மயம்

எச்.முஜீப் ரஹ்மான் நீங்கள் இதை வாசிக்கும் போது மிகத் தெளிவாக புரியும் என்று நம்பலாம்.ஆனால் இதை வேறொரு ஆள் வாசிக்கும் போது உங்களுக்கு புரியாமலிருப்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது.நீங்கள் காதில் 'உய்..ங் ' என்ற…

கவிதைகள்

ரிஷபன் கவிதைகள்

ரிஷபன் 1. வாள் வீசிக் களைத்தன தோள்கள் மனம் கனத்து அதிகமாகும் சுவாச விஸ்தீரணம் கண்ணுக்குப் புலப்படாத எதிரி இரு முகங்காட்டி நகைக்கிறான் தோல்வியை ஒப்புக் கொள்ளா மனம் தொடர்ந்து போரிடச் சொல்லும் இணங்கும்…

பெரியபுராணம் – 71 – திருஞான சம்பந்த நாயனார் புராணம்

பா.சத்தியமோகன் 1928. எத்திக்கிலும் பலவகையான மரங்கள் கொடிகள் பெருகின கலங்கும் நீரும் குளிர்ந்து தெளிவன விளங்கும் ஒளியுடைய வானமும் களங்கம் நீங்கின மாறுபாடற்ற நயத்துடன் நல்ல திசையெல்லாம் பறந்து ஒலி செய்தன. 1929. அழகிய…

கீதாஞ்சலி (55)

ஆத்மாவின் விழிப்பு! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா காத்திருந்து வீணாக இராப் பொழுதும் அவனைக் காணாமல் கழிந்து போனது! களைத்து போய் தூங்கி விழுந்த பின்பு திடுமென விடியும்…

நிவாரணம் வந்தது மனிதம் போனது!

தேவமைந்தன் பேசிப் பேசி மணிகள் கழிந்தன எழுதி எழுதி இளமை போனது சுயமுன்னேற்றம் ஆன்ம உயர்வுடன் சான்றோர்இ சிந்தனை ஆன்மிக சிந்தனை முதலிய உபதேசத் தொழில்கள் எல்லாம் வகை வகை மனித வடிவமெடுத்து துண்டு…

அப்பாவி ஆடுகள்

நரேந்திரன் புலியும் சிங்கமும் போர் முழக்கம் செய்தன. 'விட்டேனா பார் ' என்றது புலி. 'விடுவேனா பார் ' என்றது சிங்கம். நட்ட நடுவில் புகுந்து நரிகளின் நாட்டாமை. மூலைக்கொன்றாய்ச் சிதறியோடிய எலிகளின் கூச்சலும்…

நகைச்சுவை

அகமும் புறமும் (In and Out)

வெங்கட்ராம கிருஷ்ணகுமார் மனதிற்குள் Best Friend என்று நினைத்து அன்பே ஆருயிரே என்பதைப் போல, நானும் சிந்திக்க அகமும் புறமும் (In and Out) புறப்பட்டது ! ஆங்கிலத்தில் அடைகாத்து தமிழ் எழுதினால் தான்…

வாஷிங் மெஷினும், மனுஷனும்!!

சந்திரசேகர் வீட்டில் தாய்குலத்துக்கு உதவி செய்ற, செய்யச்சொல்ற முற்போக்குவாதிகளே, வணக்கம்; ஒரு தடவை, ஒரே ஒரு தடவை இந்த வாஷிங் மெஷின் வாஷிங் மெஷின்னு ஒரு புயலையொத்த கருவி இருக்கே, அத நல்ல படியா…