ஜெயந்தி சங்கர் நான்காவதாக ஒரு பெண்ணைப் 'பார்க்க ' அண்ணாவுக்கு அலுப்பும் சலிப்புமாகயிருந்தது. பேசாமல் வடபழனி கோவிலிலேயே வைத்து பார்த்துவிடுவோம் என்று அவன் ஒரு வாரம் முன்பே யோசனை சொல்லியிருந்தான். பார்வையாலேயே பாராட்டினேன். பழமையில்…
எஸ். ஷங்கரநாராயணன் /1/ குடித்திருந்தான், வழக்கம்போல. குடி பல விநோதமான உள்க் கிளர்ச்சிகளை ஏற்படுத்துகிறது. உள்ளிறுக்கத் தளர்ச்சிகளை குடி தருகிறது. குடித்தாலே மாப்ளைக்கு தனிகெத்துதான். அந்தஸ்துதான்! படகுச் சவாரி தரைமீதே! ஒரு ஜோக் அவன்…
சி. ஜெயபாரதன், கனடா 'கடவுள் பெயரில், நாம் பகைவரை விரட்டப் போரிட வேண்டும். ஆங்கிலேயர் மேகத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்தாலும், நாம் அவரைப் பிடித்து விடுவோம். அவரைத் தண்டிக்கவே கடவுள் நம்மை அனுப்புகிறார். கனிவுள்ள நம்…
ஜோசப் அலமேலு காலையில் கண்விழிக்கும்போதே தன் உடல் முழுவதும் பாரமாய் இருப்பதைப் போல் உணர்ந்தாள். நேற்று இரவு தெருக்கூத்து முடிந்து வந்து படுக்கையில் விழுந்தபோதே மணி நள்ளிரவைக் கடந்திருந்தது. “ஏய்! ரவைக்கி ஸ்கூலுக்கு போவோனாம்…
இளந்திரையன் மார்ச் மாதத்தின் ஒரு காலைப் பொழுது. இளம் பிள்ளையின் உடற் சூட்டைப் போன்று இதமான வெப்பம் பூமியெங்கும் இறங்கியிருந்தது. வாலிப முறுக்கேறி கனன்றெரியும் கதிர்கள் பூமியை அடையா பனிக் காலத்தின் பின்னைய நாட்கள்…
அம்ாிதா ஏயெம் கருஞ்சுழிக்குள் ஆழப் புதைந்து தொலைந்து போகவிருந்த, நெபுலக் கட்டியை சுழியின் அரைவழியிலேயே பிடித்திழுத்து திறந்து பார்த்தேன். கோடானுகோடி கலக்சிக்குள், கவிழ்த்துவைக்கப்பட்ட இரண்டு வெள்ளைநிற சோற்றுப் பீங்கான்களை கஷ்டப்பட்டு கண்டுபிடித்தேன். அதனுள்ளும் கோடானுகோடிகள்…
சந்திரவதனா ! தமாரா விழித்துக் கொண்ட போது அவளோடு சேர்ந்து சோகமும் விழித்துக் கொண்டது. அவளால் தன்னுள்ளே படிந்து விட்ட சோகத்தின் சுமையை எந்த வழியிலும் இறக்க முடியாதிருந்தது. மனசு மிகவும் பாராமாக இருந்தது.…
சாரங்கா தயாநந்தன் அவர்கள் இவர்களை விட தங்கத்தை நேசித்தார்கள். தங்கம் மட்டுமல்ல, லட்சங்களும் அவர்களின் லட்சியம். அவர்கள் ராஜகுமாரர்கள் தான். தனித்தனி முடி சூடிக்கொள்ளாத போதிலும் கூட. அவர்களின் ஆண்மை செறிந்த வயதுகள் இவர்களின்…