திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20050429_Issue

அரசியலும் சமூகமும்

மதச்சார்பின்மை என்ற அறிவியல் தன்மையற்ற அறிவியல்

பல்பீர் கே புஞ்ச் அழுவதா சிரிப்பதா ? வரலாற்றுச் சிறப்பு மிக்க தண்டி யாத்திரையின் 75 வருட விழாவின் காரணமாக மகாத்மா காந்திக்கு நாடு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கும் வேளையில் டெல்லி பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி பல்கலைக்கழகப்…

தலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 2

கே ஜே ரமேஷ் ஜோர்டானிடம் தோல்வியுற்ற பின்னர் மேலும் மூர்க்கமாகத் தீவிரவாதத்தில் ஈடுபட்ட PLO 1972ம் ஆண்டு மியூனிக்கில் (Munich) நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது 11 இஸ்ரேலிய தடகள விளையாட்டு வீரர்களை கொன்று…

எண்ணச் சிதறல்கள் – காஷ்மீர்

நேச குமார் காஷ்மீர் நினைவுகளை மீண்டும் கொண்டு வந்து விட்டது முஷாரஃப்பின் இந்திய விஜயம். அவர் வந்து சென்ற பின்னும் ஊடகங்கள் காஷ்மீர் குறித்து எதாவது பேசிக்கொண்டே இருக்கின்றன. சேனல் சர்ஃபிங் செய்து கொண்டிருந்தபோது…

புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்

க. பாண்டியராசன் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள் என்ற அடையாளத்தை நிர்ணயிக்கும் காரணிகள் எவை ? வாழும் நிலப்பரப்பா ? உண்ணும் உணவு, உடுத்தும் உடைகளில் உள்ள ஒற்றுமையா ? ஏற்றுக் கொண்டதாலோ அல்லது…

அறிவிப்புகள்

விஸ்வாமித்ராவுக்குப் பதில்

பரிமளம் [அண்ணாவுக்கும், ஈவெராவுக்கும் பரிந்து, அப்படியே ஈவெராவின் அவமரியாதைத் திருமணத்துக்கும் சப்பைக்கட்டு கட்டி நண்பர் பரிமளம் எழுதியுள்ள மடலைக் கண்டு சிரிப்புத்தான் வருகிறது] ஒரு கருத்தை முன்வைக்க வேண்டியது; அதற்கு மற்றவர் எதிர்வினையாற்றினால், எதிர்வினைக்குப்…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பூரணம் எய்திய இந்தியாவின் முதல் பூதக் கனநீர் அணுமின் நிலையம் (540 MWe)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 'அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம் ' தாமஸ்…

இலக்கிய கட்டுரைகள்

பாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி

சிவகாசி திலகபாமா 17.04.05 அன்று காலை 10 மணி அளவில் பாரதி இலக்கிய சங்கத்தால் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் வைகை செல்வி அவர்கள் வந்திருக்க நிகழ்ச்சியின் ஆரம்ப உரையில்…

கார்ல் பாப்பரின் வெங்காயம்-8

சோதிப் பிரகாசம் தேற்றமும் செயற்பாடும் செயற்பாடு என்பது மட்டும்தான் எந்த ஒரு தேற்றத்திற்கும் நிருபணம் என்றால், ஒரு தேற்றம் என்னும் நிலையிலேயே ஒரு தேற்றத்தின் உண்மையினை அல்லது சரித்தன்மையினை நாம் புரிந்து கொள்ள முடியாதா…

நடைமுறை வாழ்க்கை எழுப்பும் சிந்தனை அலைகள் – ( தீராத பசிகொண்ட விலங்கு- வாசிப்பனுபவம்)

ஜெயஸ்ரீ ரகுராம் வீட்டைவிட்டு வெளியேறிய புத்தர் புறஉலக அலைச்சலிலும் வாசத்திலும் நேருக்குநேர் கண்ட பசி, பிணி, மூப்பு, மரணம் அனைத்தும் ஏன் ஏன் என்று தனக்குள்ளே பல கேள்விகளை உருவாக்கிக்கொண்டு, அக்கேள்விகளின் சுமையோடு போதிமரத்தடியில்…

சுகுமாரனின் ‘ திசைகளும் தடங்களும் ‘ – வெளிச்சம் தரும் விளக்குகள்

பாவண்ணன் கட்டுரைகளின் அமைப்பையொட்டி இத்தொகுதி ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான கட்டுரைகள் இலக்கியம், சமூகநடப்பு, திரைப்படம் சார்ந்தவை. இவற்றைப்பற்றி முன்னுரையில் குறிப்பிடும்போது சுகுமாரன் பல கட்டுரைகள் பத்திரிகைகளின் தேவையையொட்டி எழுதப்பட்டதாகச் சொன்னாலும் தேவைக்கு எழுதிக்கொடுப்பதைக்கூட…

கதைகள்

பின் சீட்

ஜெயந்தி சங்கர் நான்காவதாக ஒரு பெண்ணைப் 'பார்க்க ' அண்ணாவுக்கு அலுப்பும் சலிப்புமாகயிருந்தது. பேசாமல் வடபழனி கோவிலிலேயே வைத்து பார்த்துவிடுவோம் என்று அவன் ஒரு வாரம் முன்பே யோசனை சொல்லியிருந்தான். பார்வையாலேயே பாராட்டினேன். பழமையில்…

புதிய தொடர்கதை – ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன்

எஸ். ஷங்கரநாராயணன் /1/ குடித்திருந்தான், வழக்கம்போல. குடி பல விநோதமான உள்க் கிளர்ச்சிகளை ஏற்படுத்துகிறது. உள்ளிறுக்கத் தளர்ச்சிகளை குடி தருகிறது. குடித்தாலே மாப்ளைக்கு தனிகெத்துதான். அந்தஸ்துதான்! படகுச் சவாரி தரைமீதே! ஒரு ஜோக் அவன்…

சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தின் தழுவல் (முதல் காட்சியின் தொடர்ச்சி -2)

சி. ஜெயபாரதன், கனடா 'கடவுள் பெயரில், நாம் பகைவரை விரட்டப் போரிட வேண்டும். ஆங்கிலேயர் மேகத்திலிருந்து தொங்கிக் கொண்டிருந்தாலும், நாம் அவரைப் பிடித்து விடுவோம். அவரைத் தண்டிக்கவே கடவுள் நம்மை அனுப்புகிறார். கனிவுள்ள நம்…

குழந்தைத் திருமணம்

ஜோசப் அலமேலு காலையில் கண்விழிக்கும்போதே தன் உடல் முழுவதும் பாரமாய் இருப்பதைப் போல் உணர்ந்தாள். நேற்று இரவு தெருக்கூத்து முடிந்து வந்து படுக்கையில் விழுந்தபோதே மணி நள்ளிரவைக் கடந்திருந்தது. “ஏய்! ரவைக்கி ஸ்கூலுக்கு போவோனாம்…

ஆத்மா

இளந்திரையன் மார்ச் மாதத்தின் ஒரு காலைப் பொழுது. இளம் பிள்ளையின் உடற் சூட்டைப் போன்று இதமான வெப்பம் பூமியெங்கும் இறங்கியிருந்தது. வாலிப முறுக்கேறி கனன்றெரியும் கதிர்கள் பூமியை அடையா பனிக் காலத்தின் பின்னைய நாட்கள்…

மழுங்கடிக்கப்பட்ட விதைகள்

அம்ாிதா ஏயெம் கருஞ்சுழிக்குள் ஆழப் புதைந்து தொலைந்து போகவிருந்த, நெபுலக் கட்டியை சுழியின் அரைவழியிலேயே பிடித்திழுத்து திறந்து பார்த்தேன். கோடானுகோடி கலக்சிக்குள், கவிழ்த்துவைக்கப்பட்ட இரண்டு வெள்ளைநிற சோற்றுப் பீங்கான்களை கஷ்டப்பட்டு கண்டுபிடித்தேன். அதனுள்ளும் கோடானுகோடிகள்…

அவளும் பெண்தானே

சந்திரவதனா ! தமாரா விழித்துக் கொண்ட போது அவளோடு சேர்ந்து சோகமும் விழித்துக் கொண்டது. அவளால் தன்னுள்ளே படிந்து விட்ட சோகத்தின் சுமையை எந்த வழியிலும் இறக்க முடியாதிருந்தது. மனசு மிகவும் பாராமாக இருந்தது.…

வெறும் பூக்களுடன் சில ராஜகுமாரர்கள்

சாரங்கா தயாநந்தன் அவர்கள் இவர்களை விட தங்கத்தை நேசித்தார்கள். தங்கம் மட்டுமல்ல, லட்சங்களும் அவர்களின் லட்சியம். அவர்கள் ராஜகுமாரர்கள் தான். தனித்தனி முடி சூடிக்கொள்ளாத போதிலும் கூட. அவர்களின் ஆண்மை செறிந்த வயதுகள் இவர்களின்…

கவிதைகள்

பெரியபுராணம்- 38

பா.சத்தியமோகன் 22. முருக நாயனார் புராணம் 1017. மகரந்தத்தாது சூழும் குழல் உடைய உமை அன்னையின் தளிர்க்கை சுற்றித்தழுவும் திருமேனி மீது சூழும் புனல் கங்கைக் கற்றை சூடிய சடை உடைய சிவபெருமான் விரும்பும்…

மாமா ஞாபகங்களுக்காக

அலறி நீ ஒளியிழந்தபோது ஒரு கோடி நட்சத்திரங்கள் உதிா;ந்தன உன் தோப்புக் குயில்கள் குரலொடிந்தன. கடலெனக் கிடந்தாய் செல்வங்கள் கொட்டி சமுத்திரமென பறந்தாய் உன்னை நம்பிய எங்கள் ஓடங்கள் கரை சோ;ந்தன குடும்பக் குயில்கள்…

முந்தைய சூழல் ஒன்றுக்காய்

றகுமான் ஏ. ஜமீல் பசுமை வெளிகளாயினும் பாம்புகளின் புதராயினும் அந்த அலாதியான முந்தைய சூழல் ஒன்றுக்காய் மனம் ஏங்கிற்று. அந்தி மழையில் தொப்பாகி கோழி இறகால் காது குடைந்து ஒரு வகை சுகம் அனுபவிக்கும்…

நிழல்களைத் தேடி..

புதியமாதவி இலையுதிர்க்காலம் நிழலில்லாத நாட்கள் மொட்டைமரங்களின் உடைந்த நிழல்கள் ஒட்டுப்போட்ட ஆகாயப்புடவை காற்றில் அசைகிறது கிழிசலை மறைத்து. இழுத்துப்போர்த்தினால் இத்துப்போய்க் கிழிந்திடுமோ ? இழுக்காமல் மூடிக்கொண்டால் இழுக்காகி முடிந்திடுமோ ? அரைநிர்வாணத்தில் அனாதையாய் அலைகிறது…

கீதாஞ்சலி (20) – என் பணி இந்த உலகுக்கு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா நானிங்கு வாழ்ந்து வருவது, உன்மீது கானம் பொழியத்தான். உன் சன்னதி மாளிகையில் இருக்கும் மூலை ஆசனம் ஒன்றில் அமர்ந் திருக்கிறேன். வேலை செய்ய எனக்கு எதுவும் இல்லை நீ…

எவர் மீட்பார் ?

சாரங்கா தயாநந்தன் எழுந்தாடி அழகு பொழிந்திருந்தாய்! இளவான வர்ணத்தில் இதயங் கவர்ந்திருந்தாய்! வளங் கொண்டு மீன் வாரி வயிறு நிறைத்திருந்தாய்! மென்னந்திப் போதினிலே... மிகவமைதி தேடி வந்த தன்னந்தனி ஜோடி; தனித்த ஒரு கிழவன்;…

ருசி

இளைய அப்துல்லாஹ் அட்டைக்குத்தெரியும் என் ரத்தத்தின் ருசி கண்ணுக்கெட்டும்வரை காடுகள் காடுகளின் மணம் ஒரு உச்சாய்ப்பானது மணக்கவென்றே காடுகளுக்குள் செல்கிறேன் பாம்புகளின் கொட்டாவி சில் வண்டுகளின் மூச்சு தேளின் சுவாசம் யானையின் மணம் குழுமாட்டின்…