தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடாபாடுபட்டுப் பணி புரிவதற்கு ஈடுபடுத்த வேண்டும் முழுமையாக, என்னை நான் எப்புறத் திசைகளிலும்! அப்பணிகள்தான் உந்தன் ஒளிக்கதிர்கள் சிதறி ஒப்பிலா மாயையாக உருவாக்கும் பன்னிற நிழல்கள்! உன்னிருக்கையைச் சுற்றிலும் வேலி…
தமிழாக்கம் : புதுவை ஞானம்.இளமைக்காலம் தொட்டே உன்னதமாய்த் துலங்கியதென் யோக சக்தி. வாழ்க்கைச் சக்கரத்தின் கரும வினைச் சுழற்சியில் சிக்காமல் விலகி நிற்க -என் இயல்பைப் பயிற்றுவித்து கடைப்பிடித்தேன் சத்தியத்தை. மார்க்கத்தைத் தேடினேன் மனத்தை…
புதுவை ஞானம்கற்பதை விட்டொழி -உந்தன் தொல்லைகளுக்கு முடிவு கட்டு. ஆம் என்பதற்கும் இல்லை என்பதற்கும் வேறுபாடு ஏதாவது இருக்கிறதா ? நல்லது என்பதற்கும் கெட்டது என்பதற்கும் வேறுபாடு ஏதாவது இருக்கிறதா ? மற்றவர்கள் அஞ்சுவதைக்…
தமிழாக்கம் : புதுவை ஞானம். பரமிதப் பிரக்ஞை யோகத்தில் பரவெளியில் ஆழ்ந்திருந்தார் அவலோகதீஸ்வர போதி சத்துவர். ( ரஸம்,ரூபம்,ஸ்பரிசம்,ஸ்கந்தம் ஸ்ப்தம் என வட மொழியில் அறியப்படும்) சுவை, ஒளி, ஊறு, நாற்றம், ஒசை அனைத்தும்…
புதிய மாதவி உங்கள் தோட்டத்தில் என் வேர்கள் அத்து மீறி நுழையவும் இல்லை ஆசைக் கொண்டு அலையவுமில்லை. உங்கள் தென்னை மரங்களுக்கு குழித் தோண்டி பக்குவம் பார்த்த நீங்கள் இந்தப் பனைமரத்தின் மண்ணையும் வளைத்து…
றகுமான் ஏ. ஜெமில் சடை துயரினது சலிப்பின் பின்னான பனிதூரும் இவ்விரவில் அதிகாலை குமியும் அறுவடைபற்றி அலாதியாக கதைகளாடினார் அப்பா நடுவுற்ற சாமம் வரையிலுமாக அக்காவின் திருமணம் நிகழ்த்துவதுபற்றியும் அடகிலிருக்கும் அம்மாவினது ஆபரணங்கள் மீட்பதுபற்றியும்…
டீன்கபூர் நெஞ்சுக்குள் வெடித்தது வெடி குண்டு. காலைப் புகைமூட்டம் புரைத்தது. அதிகாரிகளுக்கிடையில் நான்.... மேசையில் விழுந்து சுருண்டது உயிர். உயிருக்குப் பதவி உயர்வு கொடுத்தேன். பதவி நிலை அறிந்து பசுவின் வாலைப்பிடித்து ஓடியது நண்டு.…
பா.சத்தியமோகன் 2424. சம்பந்தர் மொழிந்து அருள் செய்ததும் பெரிய தவவேந்தரான திருநாவுக்கரசரும் "நல்லது நீவீர் அருள் செய்தபடியே செய்வேன்" என அருள் செய்தார் விரும்பிய அந்நாள் முதற்கொண்டு பிள்ளையாருடன் செல்லும் நாட்களெல்லாம் அதே இயல்பினில்…
ஆ. மணவழகன்வாழ்க்கை வணிகன் பாருங்க சார்! தெய்வப் புலவர் வள்ளுவர் எழுதியது சார்! வாழ்க்கைக்குத் தேவையான வழிகளைச் சொல்வது சார்! மூன்று பெரும்பகுப்புகள் ... நூற்று முப்பது அதிகாரங்கள்... ஆயிரத்து முந்நூற்று முப்பது குறள்களைக்…
சி. ஜெயபாரதன், கனடா பேரழிவுப் போராயுதம் உருவாக்கி மனித இனத்தின் வேரறுந்து விழுதற்றுப் போக, விதையும் பழுதாக ஹிரோஷிமாவின் எழில்மேனி அழித்து நிர்மூல மாக்கியது, முற்போக்கு நாடு! நாகசாகியும் அணுப் பேரிடியால் நாசமாகி மட்டமாக்கப்…