May 4, 2006 •
K.ரவி ஸ்ரீநிவாஸ் 1, மத்தியில் ஆளும் கட்சி அல்லது கூட்டணிதான் மாநிலத்தில் ஆள்வது நல்லது என்ற கருத்தை சிதம்பரம் அடிக்கடி குறிப்பிடுகிறார். இது சரியல்ல.மக்கள் தெரிவின் அடிப்படையில்தான் அரசு அமைய வேண்டும். இன்னும் 3…
May 4, 2006 •
K.ரவி ஸ்ரீநிவாஸ் 9, விடுதலைச் சிறுத்தைகள் தேர்தலுக்குப் பின் தலித் அரசியலை பிற தலித் அமைப்புகள், கட்சிகளுடன் சேர்ந்து பலப்படுத்த வேண்டும்.இப்போதுள்ள நிலை நீடித்தால் விடுதலை சிறுத்தைகள் அரசியலில் அதிக தூரம் பயணிக்க முடியாது.…
புதுவை ஞானம் சுழலும் இவ்வுலகத்தை நான் சுற்றிச் சுற்றி வரும்போதெல்லாம் தனி நபர்கள்,கட்சிகள்,அரசுகள்,அல்லது; ஜன ரஞ்சகமான கொவில்களால் வசியப்படுத்தப்பட்டும்,பாரம்பரியமான கட்டுக்கதைகளால் மயக்கடிக்கப்பட்டும் இருக்கின்ற மக்கள் திரள் ஆகியவை மட்டும் மனித இனத்தின் துயரநிலக்குக் காரணமல்ல…
அ.முத்துலிங்கம் [ கம்புயூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனேயே சம்மதித்தேன். காரணம் கம்புயூட்டர் பற்றிய என்னுடைய அறிவு ஒரு ஆமையினுடையதற்கு சமம்; அல்லது அதற்கும் கொஞ்சம் கீழே.…
கற்பகவிநாயகம் புதுச்சேரி வேதபுரீஸ்வரரும், இடிக்கப்பட்ட கோவிலும் ***************************************** "புதுச்சேரியில் ஈச்வரன் தர்மராஜா கோவில் இடிக்கப்பட்டு மாதா கோவில் கட்டப்பட்டது" என்றும், "புதுவை ஈச்வரன் தர்மராஜர் கோவில் இடிக்கப்பட்டமைக்கு ஆனந்த ரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பில் ஆதாரமுள்ளது.…
புதிய மாதவி மும்பையில் இன்று (4/5/06) பிரமோத்ஜியின் இறுதியாத்திரை. கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் நாள் தன் உடன் பிறந்த தம்பி பிரவீன் மகாஜனால் காலை 7.45 மணி அளவில் துப்பாக்கியில் சுடப்பட்ட…
இரா முருகன் போன வார நம்புங்கள் நாராயணன் அல்லது ஆட்டுங்கல் நம்பூத்திரி ராசிபலனின் தனக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்று பிரிட்டீஷ் பிரதமர் டோனி ப்ளேர் கவனித்திருந்தால், நெருங்கிய நபர்களால் பெருங்கஷ்டம் என்று தெரிந்திருக்கும். போன…
இளைய அப்துல்லாஹ் ஐந்து வருடங்களுக்கு முன்பு. இரண்டாயிரமாம் ஆண்டு ஓக்ஸ்ட்மாதம் ஏழாம் திகதி தீபம் தொலைக்காட்சியில் நேர்முகம் எனக்கு மிகுந்த ஆர்வம், மிகுந்த ஆவல், மிகுந்த மகிழ்ச்சி. ஏற்கனவே லண்டன் போனதில் இருந்து இரண்டு…
ஜெயக்குமார் நான் பார்த்த பல வலைப்பதிவுகளில் பார்ப்பனர்க்ளுக்கு எதிரான தாக்குதல்களே அதிகம் இடம் பெறுகிறது. அதாவது தலித் மக்களின் முன்னேற்றதிற்கு தடையாகவும், அவர்களைக்கொடுமைப்படுத்துவதாகவும் இருக்கும் ஒரே இனம், பார்ப்பண இனம் என்று சித்தரிக்கப்படுகிறது. ஆனால்…