திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20070531_Issue

அரசியலும் சமூகமும்

காட்சிகள் மாறும் கழக அரசியலும் கவிஞர் கனிமொழியின் அரசியல் பிரவேசம்.

திசைகள் அ.வெற்றிவேல் நவீன தமிழ் இலக்கியவாதிகளுக்கு இது நல்ல காலம் போலத் தோன்றுகிறது. சட்டசபைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிந்தனையாளர்.ரவிக்குமார் இதில் முதலாவது ..சல்மா வெற்றி வாய்ப்பை தவற…

நிலமகளின் குருதி! (இறுதிப் பகுதி)

நரேந்திரன்முதலில் இராக்கிய வரலாற்றினைச் சிறிது பின்னோக்கிப் பார்க்கலாம். இராக்கிய எண்ணெய் வளத்தின் தலைவிதியை நிர்ணயித்தவர்களில் Calouste Gulbenkian என்பவர் மிக முக்கியமான ஒரு நபர். 1920-களில், வளைகுடாப் பகுதியில் சவூதி அரேபியா என்ற நாடு…

அணுகுமுறை

இரா.பிரவீன்குமார்மே திங்கள் 9 (09/05/2007) அன்று,சிங்கை இந்தியத் தூதரகத்திடம் இருந்து ஒரு மின்னஞ்சல், என் மின்னஞ்சல் முகவரியை அலங்கரித்தது. “ஆந்திர முதலமைச்சர் அழைக்கிறார்” என்ற தலையஅங்கத்தை ஏந்தி நின்ற அந்தச் செய்தியைப் படிக்க விளைந்தேன்,ஆந்திர…

தமிழ் நாட்டுப் பார்ப்பனர் பிரச்னையும் அதற்குத் தீர்வும்

மலர் மன்னன்கல்வி, அரசு வேலை வாய்ப்பு முதலானவற்றில் சலுகைகளைப் பெறும் தகுதி இல்லாமை மட்டுமின்றி, பிற சாதியாரால் இளப்பமாகவும் ஏளனமாகவும் பேசப்படும் ஒருவித சமூகப் புறக்கணிப்பு, மேலாதிக்கம் செலுத்தி அனைவரையும் அடக்கி ஆண்டவர்கள் என்று…

“கலைஞர் தொலைக்காட்சி” மாண்புமிகு தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்

கரு.திருவரசு தமிழ்நாட்டு முதல்வர் அவர்களுக்கு ஒரு மடல், அதுவும் ஏன் திறந்த மடலாக எழுதப்படுகிறது என்பதற்கான காரணத்தையும் இந்த மடலை எழுதுபவன் யார் என்னும் இரண்டு செய்திகளையும் முதலில் சொல்லிவிட்டுத் தொடரவேண்டும் எனக் கருதுகிறேன்.…

அறிவிப்புகள்

நாடக நெறியாளர், நடிகர் அ.சி. தாசீசியஸ_க்கு கனடாவில் இயல்விருதும் பாராட்டுவிழாவும்.

குரு அரவிந்தன்ரொறன்ரோ தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறன்ரோ பல்கலைக்கழக தெற்காசிய ஆய்வுமையமும் இணைந்து, 2006ம் ஆண்டுக்கான வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனைக்கான இயல் விருதை இவ்வருடம் ஈழத்து நவீன நாடக முன்னோடியும், தற்சமயம் லண்டனில்…

நரேந்திரன் அவர்களுக்கு,

தே. பிரகாஷ்.நரேந்திரன் அவர்களுக்கு, இராக் போர் குறித்த தங்களின் கட்டுரையின் மூலம் அமெரிக்காவின் உள் நோக்கத்தை நன்றாக தெளிவு படுத்துகிறீர்கள். தங்களுடைய அடுத்த வார கட்டுரைக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன். ஒரு வேண்டுகோள்: தங்கள் கட்டுரையில்…

பிறைநதிபுரத்தானுக்கு பதில்

வெங்கட் சாமிநாதன்திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு, என் பெயரோ, தோப்பில் முகம்மது மீரானோ, மீனாட்சி புரமோ, தேங்காய் பட்டினமோ புனை பெயர்களல்ல. கோஷாக்களின் மறைவில் ஒதுங்கவேண்டிய அவசியம் பிறைநதிப்புரத்தானுக்கு மட்டுமே. என்ன பயமோ, என்ன வெட்கமோ.…

சிங்கப்பூர், மலேசியத் தமிழ் இலக்கிய உள்ளங்களை ஒருங்கிணைக்கும் கருத்தரங்கம்

பாலு மீடியாசிங்கப்பூர் தேசிய நூலகத்தில், வரும் ஜூன் 9ம் தேதி சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு " சிங்கப்பூர் மலேசியத் தமிழ் இலக்கியம் - நேற்று, இன்று, நாளை " என்ற தலைப்பில் கருத்தரங்கமும்,…

அறிவியலும் தொழில்நுட்பமும்

வெண்ணிலவை நோக்கித் திட்டமிடும் இந்தியாவின் முதற்படி விண்வெளிப் பயணம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாவானை அளப்போம்! கடல் மீனை அளப்போம் ! சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் ! மகாகவி பாரதியார். "வெண்ணிலவுக்குப் பயணம் செய்யும் அத்திட்டம் மற்றைய விண்வெளித் தேடலுக்குப்…

இலக்கிய கட்டுரைகள்

தி.ஜானகிராமன் / அழியா நினைவுகள்!

தாஜ்படைப்பாளிகள் சிலருடன் எனக்கு கடிதத்தொடர்பு இருந்தது. அவர்கள் கடிதங்களை மிகச் சாதாரண நடையில்தான் எழுதுவார் கள். நாவலில் நாம்ரசிக்கும் நடையை அவர்களது கடிதங்களில் எதிர்பார்க்க முடியாது. அந்த கடிதங்களில் அவர்களின் கையெழு த்தைப் படிப்பதென்பதும்…

ஏழாவது ஆண்டின் நிறைவு கவிமாலை

பாண்டித்துரைஏழாவது ஆண்டின் நிறைவுக்கவிமாலை திருஷ்டி கழித்து ஆரம்பிக்கப்பட்டது சிங்கப்பூரின் கவிதைக்கான கவிமாலை அமைப்பு இன்று (26.05.2007) தனது ஏழாவது ஆண்டு நிறைவை கொண்டாடி எதிர் வரும் மாதத்தில் வெற்றிகரமான எட்டாம் ஆண்டில் அடியெடுத்துவைக்கிறது. ஏழாவது…

குமுதம் சுஜாதாவும் முஸ்லிம் முரசு மீரானும்

மலர்மன்னன்நான் மிகவும் விரும்பி வாசிக்கும் தோப்பில் முகமது மீரான் படைப்புகள் குறித்து எனது பெரு மதிப்பிற்குரிய கலைஇலக்கியசமூக விமர்சகரும் ஆய்வாளருமான வெங்கட் சாமிநாதன் மே 17, 2007 திண்ணையில் எழுதியிருப்பதைப் படித்தபோது பலவாறான சிந்தனைகள்…

அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான ஜெயபாரதன் அவர்களின் கருத்துரை

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்அன்புடன் கவிதைப் போட்டிக்கு வந்த ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான ஜெயபாரதன் அவர்களின் கருத்துரை (ஒலிக்கவிதை - கேட்கச்சுவை - கவிதையை வாசித்துப் பதிவு செய்து தரவேண்டும்.)…

ஒலிக்கவிதைகளின் தேர்வுகள் பற்றி இரு நடுவர்களில் ஒரு நடுவரான கவிஞர் கதுமு. இக்பால் அவர்களின் நடுவர் உரை

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்(ஒலிக்கவிதை - கேட்கச்சுவை - கவிதையை வாசித்துப் பதிவு செய்து தரவேண்டும்.) * கவிதைப் போட்டி நடத்துவதன் பயன்கள் பற்றி மீண்டும் எனக்கு நினைவூட்டுவதுபோல அமைந்தது இந்தப் போட்டி. பல்வேறு சிந்தனைகளை…

கதைகள்

கால நதிக்கரையில்……..அத்தியாயம் – 8

வே.சபாநாயகம்அத்தியாயம் - 8 பள்ளிக்கூடத்திலேயே அப்போது ரெங்கம்மா தான் வயதில் மூத்தவள். அவள் ஒருத்திதான் பெண்களில் தாவணி போட்டுக் கொண்டிருந்தவள். கொஞ்சம் கவனத்தை ஈர்க்கிறமாதியான தோற்றம். ஒடிசலாக, மாநிறத்துக்கு கொஞ்சம் கூடுதலாக - மற்றப்…

உன் பாதை…

நாவாந்துறைடானியல்ஜீவாவானம் கறுத்து திரட்சியாய் இருண்டு கிடந்தது .வீதியில் மின் விளக்கு ஒளியிழந்து போய் பல மாதங்களாகி விட்டன சில வீடுகளில் மண்ணெண்ணைய் விளக்கிளிலிருந்து ஒளி தெறித்துக் கொண்டிருந்தன.நான் இன்று எப்படியும் எங்களுடைய வீட்டை பார்க்க…

மாத்தா-ஹரி அத்தியாயம் 12

நாகரத்தினம் கிருஷ்ணாஅத்தியாயம் 12 - பவானி உனக்குப் புதிதாக எதைச் சொல்லப்போகிறேன். எனது தொடக்கம், முடிவு, அவைதொடர்பான உண்மைகள், பொய்கள், அனைத்துமே கருத்தியல்களாகவும், அனுபவங்களாகவும் ஏற்கனவே நீ உள்வாங்கியவள், வேறு யாருக்காக பிறகு பதிவுசெய்யப்படவேண்டும்…

ஸஹாரா

எஸ். ஜெயலட்சுமி ''ப்ரியா இந்தியாவுக்கு என்னிக்கு வராள்?'' கேட்டுக்கொண்டே காலண்டரைப் பார்த்தேன். மறு முனையிலிருந்து ஏப்ரல் 16ம் தேதி என்று பதில் வந்தது.ப்ரியாவுக்கு 21ம் தேதி இண்டர்வ்யூ இருக்கு.விசா ரிநியூ பண்ண வேண்டும். அத்னால்…

தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் பன்னிரண்டு: மீண்டும் தொடங்கும் மிடுக்கு!

வ.ந.கிரிதரன்அத்தியாயம் பன்னிரண்டு: மீண்டும் தொடங்கும் மிடுக்கு! அதிகாலை நேரத்திற்குரிய மெல்லிய குளிர் எங்கும் பரவிக் கிடந்தது. கீழ் வான் சிவந்து கிடந்தது அதிகாலைக் கருக்கிருளுக்கோர் அழகினை அளித்தது. விடிவெள்ளியும், முழு நிலவும் நட்சத்திரக் கன்னியர்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்) அங்கம்: 8 காட்சி: 3 பாகம்: 1-2)

சி. ஜெயபாரதன், கனடாஆண்டனி & கிளியோபாத்ரா மூன்றாம் பாகம் (அக்டேவியஸ், ஆண்டனி ஒப்பந்தப் போர்கள் ) (ரோமானிய வீரர்களைப் பார்த்து) பரிவு காட்டுவீர் எனக்கு இந்த இரவில் ! உங்கள் கடமை நிழலான என்னை…

பூங்கொத்து கொடுத்த பெண்

அ. முத்துலிங்கம் நான் பாகிஸ்தானில் போய் இறங்கி இரண்டு மணி நேரம் முடிவதற்கிடையில் வேலை கேட்டு என்னிடம் ஐந்து விண்ணப்பங்கள் சேர்ந்துவிட்டன. நான் அப்பொழுது பணியில் சேரக்கூட இல்லை. என்னுடைய வேலையை பொறுப்பேற்பதற்கு இன்னும்…

கலைகள்

இலை போட்டாச்சு ! (31) திடீர் அடை – ஐந்தாம் வகை

பாரதி மகேந்திரன்திடீர் அடை - ஐந்தாம் வகை தேவைப்படும் பொருள்கள் யாவுமே முன்னர் விவரித்த நான்கு வகை அடைகளுக்குத் தேவையானவைதான். ஆனால் இப்போது சொல்லப் போவது இந்த நான்கு வகை அடைகளையும் மிக எளிய…

கவிதைகள்

காதல் நாற்பது (23) சொர்க்கத்தைப் புறக்கணிப்பேன் !

மூலம் : எலிஸபெத் பிரௌனிங் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉண்மையா அது ? செத்துக் கிடந்தால், உயிர் இழப்பாகுமா உனக்கு என்னை நீ இழப்பதில் ? புதைக்குழியின் ஈரம் என்னுடைய சிரத்தின் மேல்…

என்னைப் பார்த்து என்ன கேட்கிறாய்?

சக்தி சக்திதாசன்விளக்கு வைக்கும் பொழுது விழி நிறைய நீரெந்தி விடையொன்று கேட்கின்றாய் வினா எனும் அழுகையினால் நான் கேட்டுப் பிறக்கவில்லை பொருள் கொண்டு உதிக்கவில்லை பெற்றோரின் அவசரத்தில் அன்று பேதையிவள் உதித்த துண்மை மாளிகையும்…

பெரியபுராணம்-133 (நிறைவுப் பகுதி)

பா. சத்தியமோகன்13. வெள்ளானைச்சருக்கம் சுந்தர மூர்த்தி நாயனார் துதி 4227. திருத்தொண்டரின் வரலாறு கூறும் இந்நூலுக்கு மூல நூலாகிய திருத்தொண்டத்தொகை இயற்றி அருள் செய்தார் சுந்தரமூர்த்தி நாயனார்; அவர் தம்பிரானாகிய சிவபெருமானுக்குத்தோழர் காலை மலர்…

மெழுகுவர்த்தி

கண்டனூர் சசிகுமார்செத்திடுவோம் என தெரிந்தும் உன்னை தொட்டு விடத் துடிக்கும் விட்டில்கள் எத்தனை எத்தனை!! பார்க்கப் பனிக்கட்டியாய் தெரிந்தாலும் பகலவனின் பனிமலரே எச்சத்தின் மிச்சமே.. முன்பு இரவெல்லாம் கண்விழித்தது நான். கலங்கியதோ நீ… நீ…

வாழ்வின் பயணம்

நீ "தீ"வாழ்வின் பயணம் புன்னகையால் தொடங்குகிறது, இருண்மையின் இதழ்பிரிக்கப்பட்ட தடாகத்தில், எதிர்பார்புகளின்றி கடந்துசொல்ல முற்படுகிறோம், நம்முடைய பார்வையில் நாம் செய்வது சரி என்று. இப் பிரபஞ்சத்தை நாம் தழுவிடாது தடுக்கும் கட்டுப்பாடுகளை தகர்க்க முயற்சிக்கிறோம்,…

மீண்டும் காண்பேனா?

ஆதிராஜ் பிள்¨ளைப் பிராயத்திலே - ஒரு பெண்ணிடம் பாசம் வைத்தேன் - அவள் கிள்ளை மொழியினிலே - செய்த கேலி மறக்கவில்லை! துள்ளும் இளமையிலே - எனைத் தொட்டுவிட்டாள் எனிலோ - போதைக் கள்ளின்…

அன்புடன் கவிதைப் போட்டி முடிவுகள் – ஒலிக்கவிதைப் பிரிவு

அன்புடன் யுனித்தமிழ்க் குழுமம்நடுவர்கள்: கவிஞர் ஜெயபாரதன், கனடா; கவிஞர் கதுமு. இக்பால், சிங்கை ஒலிக்கவிதை - கேட்கச்சுவை - கவிதையை வாசித்துப் பதிவு செய்து தரவேண்டும். * முதல் பரிசுக்குரிய கவிதை "இருட்டிலே ஒரு…

எறும்பாய் ஊர்ந்த உலகம்

ஹெச்.ஜி.ரசூல்என் உலகம் வேறாய் இருந்தது எறும்பாய் ஊர்ந்த போதும் மின்வெட்டாம் பூச்சியாய் இருளில் நீந்திய போதும் வசப்படாத வெவ்வேறு திகில்களோடு மாயங்களில் சுழன்றெழுந்தது ஒரு மந்திரக்கோல் பிறப்புறுப்பில் பூத்திருந்தது சின்னஞ்சிறு பூ அத்துமீறல் செய்து…

ஒரு மனைவி,ஒரு குழந்தை,..சில வீடுகள் அவசியம்.

மீ.வசந்த்வரைந்த வட்டத்துள் வாக்கப்பட்ட வாழ்க்கை. மறுக்கப்பட்டு.., மறைக்கப்பட்டு.., சின்னஞ்சிறு எல்லைக்குள் சிரிக்க , பேச நடக்க , அழ கற்றுக்கொண்டது நாகரீகம். இளமை மூடும் முகத்திரை நெய்வதில், வயதை காட்டும் வருடங்கள் கட்டாயமாக்கப் படுகின்றன.…