March 13, 2011
சக்தி சக்திதாசன் விழித்துக் கொண்டாயா ? தோழி உன்னைத் தொட்டிலிலே போட்டுத் தாலாட்டுப் பாடி தூக்கத்திலே வைக்கும் புலன் கெட்ட மாந்தர் மத்தியில் உன் விழிப்பு அவசியமானதொன்றே…
September 26, 2009
சக்தி சக்திதாசன்உள்ளத்தின் ஒளியில் உண்டான வெளிச்சத்தில் உருவங்களின் ஆட்டம் - அதிலே உன்னுடைய தோற்றம் எத்தனை நாட்கள் நண்பா எண்ணத்தின் பூக்கள் எங்கள் மனங்களில் எப்படி எல்லாம்…
July 24, 2009
சக்தி சக்திதாசன்ஜனநாயகத்தின் பிறப்பிடம் என்று கருதப்படும் இங்கிலாந்து பாரளுமன்றத்தில் அடித்த அரசியல் சூறாவளி, இங்கிலாந்து தனது ஜனநாயக அரசியல் கட்டமைப்பையே அத்திவாரத்தோடு அலசிப்பார்க்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.…
April 16, 2009
சக்தி சக்திதாசன் மனமெனும் ஆழியினுள் பார்வையெனும் தூண்டிலிட்டு இதயத்தைக் கொள்ளையிட்ட இனியவளே உன்னைத்தான் ..... வாலிபத்தின் எல்லையிலே வலது காலை வைத்தபோது நீ விரித்த வலையினிலே நான்…
March 26, 2009
சக்தி சக்திதாசன் விளையாட்டல்ல நண்பா விடிவைத்தேடி விழியெல்லாம் நீராக விரைகின்றார் என் தேச மக்கள் ! காலமெலாம் பாவம் அவர் வாழ்வில் கனவாக கரைந்திட்ட போதிலும் கரங்களை…
March 5, 2009
சக்தி சக்திதாசன் நெஞ்சம் பதறுதே ! உள்ளம் துடிக்குதே ! இத்தரை மாந்தரை எண்ணி விட்டால் எத்துணை துயரம் கண்ணுற்றாலும் சொட்டுணை உணர்ச்சியும் தொட்டிடார் சுற்றமுடை மக்கள்…
November 20, 2008
சக்தி சக்திதாசன் சொல்லத் துடிக்கும் வார்த்தைகள் கோடி சொல்லில் முடிக்கும் நிமிடங்கள் தேடி அள்ளத் தவிக்கும் உணர்வுகள் கோடி அள்ள முடியா நிமிடங்கள் தேடி மெல்ல முடியா…
October 9, 2008
சக்தி சக்திதாசன் கேள்விகளை நான் கேட்பேன் அது என் கடமை பதில்களைத் தருவது உன் திறமை. பத்துநாளாய்ப் பட்டினி பாடிக் கொண்டே கையை நீட்டும் பாலகன் அவனையும்…
December 13, 2007
சக்தி சக்திதாசன் நின்னைத் துதித்தேன் - நின் நினைவில் கலந்தேன் என்னை மறந்தேன் எழுத்தாய்ச் சுரந்தேன் ஆயின நூற்றோடு ஒரு அகவைகள் இருபத்திஜந்து அவனியில் நீ பிறந்து…
November 29, 2007
சக்தி சக்திதாசன் கண்மணியே என்னெஞ்சம் காதலினால் கட்டுண்டது நிந்தன் நினைவுகள் தந்த குளிர்மை உடலை வாட்ட உந்தன் கனவுகள் எனும் உஷ்ணப் போர்வை தழுவியதே விழிகள் என்னும்…