எஸ்ஸார்சி பேருண்மையும் பெருநீதியும் தீர்க்க உறுதியும் திகழ்த்தவமும் பிரம்மமும் வேள்வியும் உலகு தாங்குபவை நிகழ் எதிர் காலத்து இயக்கத்துணைவியாம் புவி விரிந்து கொடுப்பாளாக அவள் அன்னை நான் அகில குமாரன் மின்னல் என் தந்தை…
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா "குருதி ஆறுகள் ஒருநாள் ஒயின் மது ஓடும் நதிகளாய் ஆகிவிடும் ! பனித்துளிகளாய் ப் பூமி மீது பொழிந்த கண்ணீர்த்…
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா சோற்று மூட்டை -- சோற்று மூட்டை காலியாகத் தொங்கிக் கிடந்ததைச் சூ•பி (Sufi*) ஒருவர் கண்டார் சுவர் ஆணியில் !…
அபிமன்யு ராஜராஜன் இதுதான் விதியென்று யார் சொன்னாலும் கேளேன்! எல்லாரும் செய்வது போல் ஒருபோதும் செய்யேன்! இது இது இப்படித்தான் என்பதெல்லாம் புரிந்ததேயில்லை எனக்கு! விமர்சனங்கள் எல்லாம் பாதித்ததேயில்லை என்னை! அன்னை தந்தை தம்பி…
ரிஷிஅடுத்தவனின் அருங்காதல் மனைவியை அடங்காக் காமத்தில் கடத்திச் சென்றவனை_ அரக்கியர் பிடியில் சிறைவைத்திருந்தவனை_ அனுதினம் வந்துபார்த்து வேட்கைமொழிபேசி வாட்டிவதைத்தவனை_ பேராண்மையாளனாகச் சித்தரிப்போரை அவரவர் மனைவியரே அடையாளங்கண்டுகொள்வார்களாக.
ரிஷி’ரிஷி’யின் கவிதைகள்: 1) வழியும் மொழியும் கிளைபிரியும் பாதைகள் முளைத்த புள்ளியை நன்றியோடு நினைவுகூர்ந்தவாறே முன்னேறிச் செல்லும் மனம். களைத்துச் சோரும் பாதங்கள் கன்றிப் போனாலும் காலரை மணிநேரம் கண்ணில்படும் மரநிழலில் இளைப்பாறிய பின்…
யூசுப் ராவுத்தர் ரஜித் பிறந்த மண்ணும் பெற்ற மகனுமே சுவாசமாய் வாழ்ந்தார் அப்பா உயிர் மகன் சிங்கை செல்ல உடன் சென்றார் அப்பா பிறந்த மண்ணைப் பிரிந்தார் பெற்ற பிள்ளைக்காக ஒரு நாள் ‘அய்யோ…
கலாசுரன்------------------------------------------------------------------ நிதானம் நிதானம் என்ற அதட்டலிலேயே அவசரம் பழகி பொறுமையின் கடிதங்கள் கைமாற்றப்படுகின்றது எதற்க்காக இது என்பதறியாமல் எழுதப்படும் ஒவ்வொரு எழுத்தின் வளைவுகளிலும் புது வார்த்தைகள் உதயமாகி முன் நிற்கும் மற்றொன்றை கருணை இல்லாது…
எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ அறுந்து விழும் நூட்களாய் அப்பொழுதே ஆர்ப்பரிப்பைத் துவக்கியிருக்கும் மழைக்கு முந்தைய தூறல்கள் ஆனால் மனதின் மையப் பகுதியில் பின்னிப் பிடலெடுத்துக் கொண்டிருக்கும் ஒரு பெரு மகிழ்ச்சி மழை விரும்பி ஏற்று உள்ளுக்குறிஞ்சும்…
லறீனா அப்துல் ஹக்-(இலங்கை) ஒரு தீப்பிழம்பை உள்ளங்கைக்குள் பொத்திவைத்துக்கொண்டு(ம்) எதுவுமே இல்லை என்றிடல் உனக்கு இயல்கின்றதுதான். ஆனால்... என்னில் வந்துவிழும் - ஒரு மெல்லிய மழைத்தூறலில்... தென்றலின் தொடுகையில்கூட நான்... பொசுங்கிப் போதலும்... தலையிலே…