ராதா ராமசாமி திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, சில முக்கியமான வேலைகளில் ஈடுபட்டிருப்பதால் என் கடிதத்திற்கு திரு.அரவிந்தன் நீலகண்டன் தந்துள்ள பதிலிற்கு என் எதிர்வினையை ஒரிரு வாரங்களில் அனுப்புகிறேன். விரிவான பதில் வரும், அதனால் அம்பலப்பட்டுப்…
ஹமீத் ஜாஃபர் எவருடைய இதயங்களில் மாறுபாடு இருக்கிறதோ அவர்கள், அதில் குழப்பத்தை உண்டுபண்ணக் கருதி - (இத்தகைய வசனங்களில் தவறான) பல அர்த்தங்களையே தேடிப் பின்பற்றுவார்கள்.... -அல் குர்ஆன் 3:7 நேசக்குமார் என்பவர். தனக்கு…
December 23, 2004 •
K.ரவி ஸ்ரீநிவாஸ் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, அண்மையில் ப.அனந்த கிருஷ்ணன் (புலி நகக்கொன்றை நாவலாசிரியர்) எனக்கு எழுதிய மின்னஞ்சலில் டார்வினுக்கு மார்க்ஸ் மூலதனம் நூலின் பிரதி ஒன்றை அனுப்பினார் என்றும், அதற்கு டார்வின் ஒரு…
சலாஹுத்தீன் பர்தாவைப்பற்றிய திருக்குர்ஆன் வசனங்களுக்கும் அன்னை ஜைனப் அவர்களை நபிகளார் திருமணம் முடித்ததற்கும் சரித்திரத்தொடர்பு இருப்பதால், பர்தா என்பதே நபிகளாரின் மனைவிமார்களுக்கும் அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே கடைமையாக்கப்பட்டது என்று வாதிடுகிறார்…
இக்பால் திண்ணை ஆசிரியருக்கு, நேஷக்குமார் செய்யும் விமர்சனங்களுக்கு தக்க பதிலடி தர பலர் முன் வந்திருக்கின்றனர். அவற்றையும் திண்ணை வாசகர்களின் கவனத்திற்கு கொண்டு வாருங்கள். இல்லையென்றால் இது ஒரு விவாதம் அல்ல - வெட்டியான…
ரா.கோபிநாதன் திரு புதுவை ஞானம் அவர்கள் தமிழ் அளவைகள் பற்றிய ஒரு அருமையான கட்டுரையை கடந்த இதழில் வெளியிட்டிருந்தார். அதைப் படித்தபோது, பண்டைக்காலத்தில் இந்நாடு எப்படிப்பட்ட நாகரிக வளர்ச்சியைப் பெற்றிருந்தது என்ற வியப்பே மேலோங்குகிறது.…
விசிதா திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு வணக்கம். எம்.எஸ். : அஞ்சலி என்ற கட்டுரையில் [http://www.thinnai.com/ar12160412.htm] திரு ஞாநி அவர்கள் சில கருத்துக்களை எழுதியுள்ளார். இது குறித்த எனது விமர்சனத்தினை சுருக்கமாக இங்கு முன் வைக்கிறேன்.…
ஜோதிர்லதா கிரிஜா ‘ஜோ.கி.’ குமூர்த்திக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டும் எனும் கேள்வியை விசிதா அவர்கள் எழுப்பியுள்ளார். (திண்ணை 2.12.2004) ஒரு சாதாரண ஆளாகிய என் கட்டுரையைப் பொருட்படுத்தி விசிதா ஏன் பதில் எழுத…
மாயவரத்தான் தமிழகத்தில் ஜாதி அரசியல் இல்லாவிட்டால் பல அரசியல்வா(ந்)திகளுக்கு பிழைப்பே கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே. அதே போன்று, பிராமணர்களையும், பிராமணியத்தையும் மூச்சுக்கு முன்னூறு தடவை தாக்கி எழுதாவிட்டால் ஒரு சில 'ஞானமற்றவர்களுக்கு '…
பா. ரெங்கதுரை ஞாநி எழுதிய 'ஜயேந்திரர் : மனித உரிமை, மீடியா பிரச்சினைகள் ' கட்டுரையைக் கண்ணுற்றேன். அந்தக் கட்டுரையின் முடிவில் காலச்சுவடு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சுந்தர ராமசாமி வெளியிட்டுள்ல அறிக்கை பற்றி…