சேவியர் அலாவுதீன் விளக்கு 0 என்னிடமிருக்கிறது ஒரு விளக்கு. அலாவுதீன் தவறவிட்டதாய் இருக்கலாம் அல்லது வேண்டுமென்றே விட்டெறிந்ததாய் இருக்கலாம். அது தானாகவே வந்து என் மனசைத் தேய்க்கிறது. வாசலுக்கு வெளியே போட்டால் கூட சிரித்துக்…
சீனிவாசன் ராமச்சந்திரன் தேடல் இருண்டு கிடக்கும் பனிப் பிரதேசங்கள், சருகுகள் சரசரக்கும் நெடுமரங்கள் இடை பாதை, புவியீர்ப்பு விசை பொய்த்துப் போகும் உயரங்கள், குளிர் போர்வையால் தழுவும் ஆழ்கடல் பிரதேசங்கள், வெய்யிலின் வெம்மையில் வாய்…
நெப்போலியன், சிங்கப்பூர் ஆசைக்கடல் அடங்காப்பிடாரி நினைவுக்காடு நிஜத்தின் வீடு சுயநலத்தேனீ சூழ்ச்சிக் கூனி ரகசியச் சுனை ராட்சசப் பூனை விளங்கா சூத்திரம் வீணாகும் மந்திரம் புத்த குணம் புரிந்தால் மனம் ---- kavingarnepolian@yahoo.com.sg
கற்பகம் ---- காலை வணக்கத்துடன் வரும் புன்சிரிப்பு உறுத்தாத பார்வை ஊடுருவாத உரையாடல் என உணர்வைத்தொடும் பழக்கங்களுக்குப் பழக்கப்பட்டிருந்தால் இக்கனமே இறக்கிவிடு இன்மனமே. நொடிக்கொருதரம் நகருகின்ற கடிகார முள் போலல்ல நொடிக்கொருதரம் நூறுமுறை நிறம்…
---மதுரபாரதி இது தெரிந்த பாடல்தான் இன்று ஏன் வேறாய்ப் புரிபட்டது ? நெடுநாளாய்த் தெரிந்ததாய் முடிவுகட்டிவிட்டதுதானே. எங்கிருந்து நுழைந்தது சிலிர்க்கவைக்கும் நவமான செம்பொருள்! வார்த்தைகளில், அவை நிற்கும் வரிசையில், கோர்த்த கட்டமைப்பில் கொஞ்சமும் மாற்றமில்லை.…
புகாரி ஓ பெண்ணே நீ போகாதே பின்னே நீ பின்னுக்குப்போனால் வாழ்க்கை மண்ணாகிப் போகும் உன் கண்ணுக்கு முன்னே O போராடு யாரையும் சாகடிக்க அல்ல உன்னையே நீ வாழ வைக்க உன்னோடு இந்த…
கவிநயா அன்புதான் காரணம்... அரிதான செடி இதென்று அருகினில் சென்றேன் தொடும் முன்னே துவண்டது அந்த தொட்டாற் சுருங்கி அழகான மலர் இதென்று அதிசயித்தேன் ஸ்பரிசிக்கையில் குத்தியது ரோஜாவின் முள் பஞ்சு போல் மென்மையென்று…
-மோனிகா நறுமுகைப் பொய்கையும் நாற்புரமுயர்ந்த மலைகளும் முப்பத்து முன்னூறு தேவரும் முகிற் படுகையும் இப்பிறவியும் இன்னும் பலபிறவி கொண்டு செல்லும் நாழிகையும் தாண்டற்ப் பாடின்றி தாமெடுத்த அடி நோகாமல் இட்ட அடி இங்கே இப்புவியதனில்…
செங்காளி அன்றொருநாள் மாலையிலே அண்ணா சாலையிலே நண்பர்தனைக் கண்டுவிட்டு நான்வந்த வேளையிலே சற்றேனும் இளைப்பாற சரியான இடம்தேடி சிற்றுண்டிச் சாலைநோக்கிச் செல்லும் போதினிலே அருகில் யாரோவெனை அழைத்தகுரல் கேட்டதுவே. திரும்பிப் பார்த்தவுடன் தெரிந்தது எனக்கங்கே…
நாக.இளங்கோவன் ---- மடமை என்பதும் மயக்கம் என்பதும் கடமை என்னும் கயவர் கூட்டம்; பெருமை அறியாப் புல்லர் கூட்டம் அருமை தெரியா அற்பர் கூட்டம்; கண்ணகி சிலையை கடத்திய போதில் விண்ணது அழுதே வெட்கிப்…