திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20040311_Issue

அரசியலும் சமூகமும்

வாரபலன் – மார்ச் 11 ,2004 : செருகல் திருட்டு , காமனஹள்ளியில் குடியேற்றம், சினிமாவான நாவல், கேரள மண்ணில் வேலை தேடி

மத்தளராயன் நண்பர் பா.ராகவன், திருட்டு விசிடிகளில் கொஞ்சம் மேம்பொடி கலந்த ஒரு ரகம் பற்றிக் குறிப்பிட்டார். சென்சாருக்குப் போட்டுக் காட்டி, அவர்கள் வெட்டச் சொன்ன காட்சிகளை 'வெட்டப்பட வேண்டியது ' என்ற குறிப்போடு சேர்த்த…

திருவள்ளுவரின் பெண்ணுரிமை

தந்தை பெரியார் [மார்ச் 8 - உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் உரிமைகள் பற்றிய தந்தை பெரியாரின் கருத்துகளை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவது மகிழ்ச்சி தருகிறது. இக் கட்டுரையில் திருவள்ளுவரின் பெண்ணுரிமை…

எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா ?

தந்தை பெரியார் [மார்ச் 8 - உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு பெண் உரிமைகள் பற்றிய தந்தை பெரியாரின் கருத்துகளை வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு வருவது தவிர்க்க முடியாததாகிறது. உரையாடல் வடிவில் அமைந்துள்ள இக்…

ஓ போடு ! – அசல் முகங்கள்

ஞாநி இதற்கு முன்பு எந்தத் தேர்தலிலும் அம்பலமாகாத அளவுக்கு இந்தத் தேர்தலில் பிரதானக் கட்சிகளின் அசல் முகங்கள் அம்பலமாகியுள்ளன. ஏன் பி.ஜே.பி கூட்டணியிலிருந்து தி.மு.க விலகியது என்பதற்கு தி.மு.கவின் விருதுநகர் மாநாட்டிலும் சரியான விடை…

அமெரிக்காவை ஆளுவது யார் ?

ஞாநி எந்த நாட்டையுமே உண்மையில் ஆளுவது யார் என்ற கேள்வி முக்கியமானது. சர்வாதிகார ஆட்சிகளில் இந்தக் கேள்விக்கு எளிமையாக பதில் சொல்லிவிடலாம். ஜனநாயக நாடுகளில்தான் கடினம். பொதுவாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான் நாட்டை ஆளுவதாக…

Bowling for Columbine (2002)

மாது மனிதர்களுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தருவது எது ? ஆயுதங்கள் பாதுகாப்பைத் தருமா ? அணு குண்டுகளும், அழிக்கும் வாயுக்களும், பறக்கும் தளவாடங்களும் அரசுகளுக்குப் பாதுகாப்பு உணர்வைத் தருமா ? இவை யாவும் பெற்றிருப்பதால்…

மார்ச் 11, 2004 : சென்ற வாரங்கள்

மஞ்சுளா நவநீதன் கருணாநிதியின் ஆச்சரியங்கள் கருணாநிதி என்னை ஆச்சரியப்படுத்தாமல் பேசுவதே இல்லை. அதுவும் அந்தந்த நேரத்து அரசியல் கூட்டணிக்குத் தகுந்தாற்போல பேசுவதும், அதே நேரத்தில் இந்த கருத்தைத்தான் அவர் பிறந்த நாள் முதலாகக் கொண்டிருப்பது…

அறிவிப்புகள்

கடிதங்கள் – மார்ச் 11,2004

சூர்யா - விடுதலைக்குயில் - நாக.இளங்கோவன் - விஸ்வாமித்ரா நாக இளங்கோவனின் கடிதங்கள் சொதப்பப்பா இல்லாத குறையை நீக்குகின்றன. திராவிட இயக்கங்களின் முதலீடு என்ன என்பது தெள்வான தெரிகிறது சூர்யா suurayaa@rediffmail.com ---- வணக்கம்!கள்ளத்தோணி…

கடிதம் – மார்ச் 11 ,2004 – இலக்கிய மதிப்பீடுகளும் பூசல்களும் : காஞ்சனா தாமோதரன், ஜெயமோஹன் நிலைப்பாடுகள் பற்றிய ஒரு குறிப்பு

ஸ்ரீதரன் இலக்கிய மதிப்பீடுகள் பற்றி சமீபத்தில் இரண்டு முரண்படும் கருத்துகள் திண்ணையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று காஞ்சனா தாமோதரனின் 'ஒரு விருதும் புனைவிலக்கியமும் ', மற்றது ஜெயமோஹனின் 'இலக்கிய விவாதங்களும் எல்லை மீறல்களும் '. இரண்டு…

யாரோ, அவர் யாரோ ?

சோதிப் பிரகாசம் யார் அவர் ? சுரேஷின் நண்பர்! மிகவும் சிறிதாக அவர் ஒரு மடல் எழுத, மிகவும் பெரிதாக அதற்கு ஜெயமோகன் பதில் எழுதி இருக்கிறார் என்றால், அதில் ஏதோ ஒரு சிறப்பு…

நரேந்திரனின் கட்டுரை பற்றி

பாலாஜி சீனிவாசன் திண்ணையில் நரேந்திரனின் கட்டுரை படித்தேன் (எலோயீ! எலோயீ! லாமா சபக்தானி!) கட்டுரையில் பல இடங்களில் தவறான தகவல்கள். 1. 'கலிபோர்னியாவில் இருக்கும் ஹாலிவுட்டில் தனக்கென சொந்தமாக ஒரு சர்ச் கட்டியிருக்கும் கிப்ஸன்…

அறிவிப்பு : தமிழில் கலைச் சொற்கள் திட்டம்

மாலன் அன்புள்ள நண்பர்களுக்கு மென்பொருட்களில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களைத் தமிழில் மொழிபெயர்ப்பது,அந்தக் கலைச்சொற்களைக் கொண்டு ஓர் அகராதி உருவாக்குவது, பின்னர் அவற்றைக் கொண்டு விண்டோஸ். MS ஆபீஸ் ஆகியவற்றைத் தமிழ்ப்படுத்துவது என்ற ஒரு திட்டத்தை…

கடிதம் மார்ச் 11, 2004-சமஸ்கிருதம் பற்றிய பித்தனின் கருத்துகள் மீது

அரவிந்தன் நீலகண்டன் மதிப்பிற்குரிய ஆசிரியருக்கு, திரு.பித்தன் அவர்களின் கருத்துகள் குறித்து: வடமொழி என்பதனால் அதை அன்னிய மொழி-நமக்குரியதல்ல என நம் முன்னோர் கருதினர் என்பதற்கு எவ்வித வரலாற்றுச் சான்றுமில்லை. 'கடவுள் நினைய கல் ஓங்கு…

கடிதம் : மார்ச் 11,2004 – பென்கள் பள்ளிவாசலுக்கு போவது பற்றி

கா.மெளலாசா பென்கள் பள்ளிவாசலுக்கு செல்வது என்பது 'குதிரைக்கு கொம்பு முளைத்தது ' போல BBCக்கு அதிசயமோ ஆச்சரியமோ ஏற்படுத்தக்கூடிய நிகழ்ச்சி அல்ல. அது போலவே அரைகுறையாக இஸ்லாத்தை அறிந்த தாடி மட்டும் வளர்த்த (மூளை…

அறிவியலும் தொழில்நுட்பமும்

மின்சாரக் கூட்டமைப்புக் கோப்பு துண்டிப்பாகி வடகிழக்கு அமெரிக்கா, கனடாவில் நீண்ட இருட்டடிப்பு (2003 August 14 Power Grid Failure)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா ஒளிமின் விளக்கைக் குருடாக்க, ஓடும் நகர் யந்திரத்தை முடமாக்க மின்னல் காத்திருக்கும் விண் கூரையில்! சூறாவளி நீந்திவரும் கடற் பாதையில்! பூகம்பம் கூத்தாடும் அடித்தள…

இலக்கிய கட்டுரைகள்

வாசம் வீசும் தென்றல் – என் கண்களில்

டைனோ அதளபாதாளத்தை நோக்கி பாயும் தமிழ் திரையுலகை தன் கூன் முதுகில் சுமக்கும் நவீன ஹெர்குலிஸ் தங்கர் பச்சான் தன் சீரிய சிந்தனையில் ஒளி ஓவியம் வரைந்திருக்கிறார், கிழிந்த துணியில். பாக்கெட் நாவல் எழுதி…

கவிதையின் ஆன்மீகச் சிகரம் : ஜலாலுத்தீன் ரூமி மெளலானா ஜலாலுத்தீன் ரூமியின் கதைகளும் கவிதைகளும்

தமிழில் : நாகூர் ரூமி ==== இந்த உலகில் உள்ள சூஃபிக் கவிஞர்களில் முடிசூடா மன்னர் ஒருவர் உண்டென்றால் அது மெளலானா ஜலாலுத்தீன் ரூமி (ரஹ்) அவர்கள்தான். ஏன், முடிசூடிய மன்னர் என்றுகூட சொல்லலாம்.…

திறனாய்வுக் கூட்டம்

சோதிப் பிரகாசம் மாலை மயங்கிக் கொண்டு இருந்தது. அதை விட மங்கலான ஒளியில், நின்று கொண்டும் அமர்ந்து கொண்டும் உலவிக் கொண்டும் அந்தக் கூடத்தில் பலர் மது அருந்திக் கொண்டு இருந்தார்கள் --- பல்…

ஆஸ்ட்விட்சின் வாயு அறைக்கதவுகளைத் திறக்கும் கிராபிக்ஸ் சிலுவைபாடு

அரவிந்தன் நீலகண்டன் அண்மையில் சர்ச்சைகளை கிளப்பியிருக்கும் திரைப்படம் மெல் கிப்சனின் 'Passion of Christ '. 25 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது இத்திரைப்படம். இது கிறிஸ்துவின் பாடுகளை காட்டுகிறது. குறிப்பாக ஈஸ்டர்…

ரோறா போறா சமையல்காரன்

அ.முத்துலிங்கம் எனக்கு ஒரு சமையல்காரர் தேவை. அப்படி ஒருவர் கிடைத்தால் அவருடைய வேலை மிகவும் சுலபமானதாக இருக்கும் என்று என்னால் உத்தரவாதம் தர முடியும். அவர் சமைக்கவேண்டியது என் ஒருவனுக்கு மட்டுமே. அதுவும் காலை…

கதைகள்

அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்பது

இரா முருகன் நந்தவனத்திலோர் ஆண்டி. நாதசுவரக்காரன் நிறுத்தி நிதானமாக வாசித்துக் கொண்டிருந்தான்.சுலபமாக அடி எடுத்து வைத்து ஆடுவதற்குத் தோதான பாட்டு அது. அதுவும் வயதானவர்கள் ஆடுவதற்கு. ஆலப்பாட்டு சேஷய்யர் ஆடிக்கொண்டிருந்தார். மடிசாரும், காதில் தோடும்,…

விண்ணின்று மீளினும்….

பொ.கருணாகரமூர்த்தி சங்கர நாராயணசாஸ்திரிகள் வீட்டின் முன்விறாந்தையில் தன் பூணூலைச் சற்றே தளர்த்தி அதை வயலின் வில்லாக முதுகுக்குக் குறுக்காகப் பிடித்து மேலுங்கீழுமி;த்துச் சொறிந்துகொண்டு நிற்கவும் பெரிய ' 'வணக்கம் ' ' போட்டுக்கொண்டு வந்த…

நீலக்கடல்- (தொடர்) -அத்தியாயம் -10

நாகரத்தினம் கிருஷ்ணா கண்டு நின்ற மாயையுங் கலந்து நின்ற பூதமும் உண்டுறங்குமாறுநீ ருணந்திருக்க வல்லீரேல் பண்டையாறு மொன்றுமாய் பயந்தவேத சுத்தனாய் அண்டமுத்தி யாகிநின்ற வாதிமூல மூலமே. - சிவவாக்கியர் சுற்றிலும் சிற்றோடு வேய்ந்த சிறிய…

விடியும்!நாவல் – (39)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் அம்மா இல்ல வாசலில் ஒரு பிள்ளை கூட மீதமில்லாமல் சுற்றுச் சூழ நின்று வணக்கம் ஐயா என்று கைகூப்பி விடையனுப்பி வைத்தபின், பொலிவிழந்து கிடந்த அந்த இருட்டு ஒழுங்கையில், பகலிரவு…

கடை

ஆபிதீன் கந்தூரி முதல்நாள் இந்தக் கடை திறப்போமா என்கிற சந்தேகம் இருந்தது. வழக்கம்போலவே கடைசி நேரத்தில் படபடவென்று வேலை பார்த்து, பத்து மணிக்கு கொடி ஏறியதும் அப்துல் பாஸித்தின் 'கிரா-அத் 'தைக் கொஞ்ச நேரம்…

இதை மட்டும் கொடுக்கமாட்டேன்..

செங்காளி ஊரே அதிசயிக்கும்படி அவள் அப்படிப் பாடுபட்டாள். கணவனை இழந்துவிட்ட அவள் தன் மகனைப் படிக்கவைத்து நல்ல நிலைக்குக் கொண்டுவரவெண்டுமென்று அயராது உழைத்தாள். சிறிதளவு நிலந்தான் இருந்தது என்றாலும் இரவும் பகலுமாக அதில் பாடுபட்டாள்.…

ரோறா போறா சமையல்காரன்

அ.முத்துலிங்கம் எனக்கு ஒரு சமையல்காரர் தேவை. அப்படி ஒருவர் கிடைத்தால் அவருடைய வேலை மிகவும் சுலபமானதாக இருக்கும் என்று என்னால் உத்தரவாதம் தர முடியும். அவர் சமைக்கவேண்டியது என் ஒருவனுக்கு மட்டுமே. அதுவும் காலை…

கலைகள்

ஐஸ்கிரீம் வகைகள்

தேன் ஐஸ்கிரீம் - சாக்கலேட் துண்டுகள் ஐஸ்கிரீம் - வாழைப்பழ ஐஸ்கிரீம் - வெண்ணிலா ஐஸ்கிரீம் - தேன் ஐஸ்கிரீம் தேவையான பொருட்கள் 5 முட்டை வெள்ளைக்கரு 500 மில்லி பால் 250 மில்லி…

கவிதைகள்

ஆறாம் அறிவு

பா.தேவேந்திர பூபதி குடத்திற்குள் போட்ட ஒவ்வொரு கற்களாய் மனிதன் சாதனைகளை அடுக்க அடுக்க அடியில் கிடந்த குரோத எண்ணங்கள் மேலெழுந்தது சாதனைகளையும் மூடி மறைத்தபடி! கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் பிறக்காத தன்னலம்…

துளிகள்.

அருண்பிரசாத் இளமென்காற்றில் இருவேறு திசைகளில் நீந்துகின்றன அதீத நீலம் உட்கொண்ட இரு கண்ணீர் துளிகள். குவியக்கூர்மையுடன் ஒட்டியே உறைந்து நிற்கும் அவற்றின் அறியப்படா ஈரங்கள் ஒவ்வொரு பிரிவிலும், கூடலிலும் மென்மேலும் கூடும் நீலத்துடன். அருண்பிரசாத்…

தாகம்

பவளமணி பிரகாசம் சொம்புக்குள் கடல் சுருங்குமா ? கணத்துக்குள் யுகங்கள் அடங்குமா ? பிறவியின் போக்கு பிடிபடக்கூடுமா ? அலையும் ஆவி அமைதியைத் தேடுமா ? வாழ்வின் மெய்ப்பொருள் கண்டவருண்டா ? அது மணக்கின்ற…

மூன்று கவிதைகள்

சேவியர் அலாவுதீன் விளக்கு 0 என்னிடமிருக்கிறது ஒரு விளக்கு. அலாவுதீன் தவறவிட்டதாய் இருக்கலாம் அல்லது வேண்டுமென்றே விட்டெறிந்ததாய் இருக்கலாம். அது தானாகவே வந்து என் மனசைத் தேய்க்கிறது. வாசலுக்கு வெளியே போட்டால் கூட சிரித்துக்…

இரு கவிதைகள்

சீனிவாசன் ராமச்சந்திரன் தேடல் இருண்டு கிடக்கும் பனிப் பிரதேசங்கள், சருகுகள் சரசரக்கும் நெடுமரங்கள் இடை பாதை, புவியீர்ப்பு விசை பொய்த்துப் போகும் உயரங்கள், குளிர் போர்வையால் தழுவும் ஆழ்கடல் பிரதேசங்கள், வெய்யிலின் வெம்மையில் வாய்…

மனம்

நெப்போலியன், சிங்கப்பூர் ஆசைக்கடல் அடங்காப்பிடாரி நினைவுக்காடு நிஜத்தின் வீடு சுயநலத்தேனீ சூழ்ச்சிக் கூனி ரகசியச் சுனை ராட்சசப் பூனை விளங்கா சூத்திரம் வீணாகும் மந்திரம் புத்த குணம் புரிந்தால் மனம் ---- kavingarnepolian@yahoo.com.sg

பழக்கம்

கற்பகம் ---- காலை வணக்கத்துடன் வரும் புன்சிரிப்பு உறுத்தாத பார்வை ஊடுருவாத உரையாடல் என உணர்வைத்தொடும் பழக்கங்களுக்குப் பழக்கப்பட்டிருந்தால் இக்கனமே இறக்கிவிடு இன்மனமே. நொடிக்கொருதரம் நகருகின்ற கடிகார முள் போலல்ல நொடிக்கொருதரம் நூறுமுறை நிறம்…

பிழைத்துக் கிடந்தால் பார்க்கலாம்

---மதுரபாரதி இது தெரிந்த பாடல்தான் இன்று ஏன் வேறாய்ப் புரிபட்டது ? நெடுநாளாய்த் தெரிந்ததாய் முடிவுகட்டிவிட்டதுதானே. எங்கிருந்து நுழைந்தது சிலிர்க்கவைக்கும் நவமான செம்பொருள்! வார்த்தைகளில், அவை நிற்கும் வரிசையில், கோர்த்த கட்டமைப்பில் கொஞ்சமும் மாற்றமில்லை.…

அன்புடன் இதயம் – 10 – தோழியரே தோழியரே

புகாரி ஓ பெண்ணே நீ போகாதே பின்னே நீ பின்னுக்குப்போனால் வாழ்க்கை மண்ணாகிப் போகும் உன் கண்ணுக்கு முன்னே O போராடு யாரையும் சாகடிக்க அல்ல உன்னையே நீ வாழ வைக்க உன்னோடு இந்த…

இரண்டு கவிதைகள்

கவிநயா அன்புதான் காரணம்... அரிதான செடி இதென்று அருகினில் சென்றேன் தொடும் முன்னே துவண்டது அந்த தொட்டாற் சுருங்கி அழகான மலர் இதென்று அதிசயித்தேன் ஸ்பரிசிக்கையில் குத்தியது ரோஜாவின் முள் பஞ்சு போல் மென்மையென்று…