திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

நாக.இளங்கோவன்

Total Contribution: 28 Articles

நாக.இளங்கோவன்

தி.மு.க அரசின் தவறுகளில் மற்றொன்று!

நாக.இளங்கோவன்இடஒதுக்கீடு என்பது அறிஞர்கள், சீர்திருத்தவாதிகளின் சிந்தனைகளுக்குட்பட்டு, வடநாட்டில் முளைத்து தமிழகத்தைக் காவு கொண்ட வைதீக இந்துமதத்தின் வருண வேறுபாட்டுக் குமுகக் கொள்கையினாலும், வடநாட்டில் பரவியிருந்த கிழாரியம் தமிழகத்திலும்…

தேரா மன்னா! செப்புவது உடையேன்!

நாக.இளங்கோவன்-------------------------- சன்னல் பதிவில் மாலனின் பகுத்தறிவு வெள்ளமாய் ஓடுகிறது. அதுவும் கண்ணகி என்றவுடன் கரைபுரண்டு காட்டு வெள்ளமாயும் ஓடுகிறது. (http://jannal.blogspot.com/2006/06/blog-post.html ) சிலப்பதிகாரம் பெருமிதம் கொண்ட காவியம்…

ஞானியின் “கரடி”!! – An open letter to Mr.Gnani

நாக.இளங்கோவன்அன்பின் திரு.ஞாநி, தங்களின் கண்ணகி சிலை குறித்த கட்டுரையை, கீற்றின் இந்த http://www.keetru.com/dheemtharikida/jun06/jnani_3.html சுட்டியில் படிக்க முடிந்தது. ஆனந்தவிகடனில் பரபரப்பாக வந்ததாகவும் அறிகிறேன். ஒரு எழுத்தாளர் அல்லது…

பாவேந்தர் பாரதிதாசனின் குடியானவன் – பாரதிதாசன் வாரம் (ஏப்ரல்21-29)!

நாக இளங்கோவன்இந்தியாவின் பங்குச் சந்தைப் புள்ளி 12000த்தைக் கடந்து விட்டது. பேராயக் கட்சியைத் தலைமையாகக் கொண்ட நடுவண் அரசு பதவி ஏற்ற இரண்டாண்டுகளுக்கு முன்னர் இப்புள்ளி 6000-7000…

இளையராசாவின் இசையில் திருவாசகம் – பழுது ?

நாக இளங்கோவன் ---- தமிழக இசை உலகின் ஓவர் (icon) ஆகத் திகழ்பவர் இசைஞானி இளையராசா. அதேபோல ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடும் இறைத் திருப்பணிகளுக்கு நிறைய பங்களிப்பு…

பாவேந்தரின் பதறல்கள்!

நாக.இளங்கோவன் தமிழ் என்பதைத் தவிர நெஞ்சத்தில் மற்றோர் குறிக்கோளுக்கு இடம் தரா நெஞ்சினர் பாவேந்தர். பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் நினைவு நாளான ஏப்ரல் 21க்கும், பிறந்தநாளான ஏப்ரல்…

கடல்கோள் அழிவிற்கு உதவுவோர் கவனிக்க வேண்டியது!

நாக.இளங்கோவன் வரலாறுகளிலும், வரலாற்றுக் கதைகளிலும் படித்திருந்த கடல்கோள் ஒன்றனை கண்ணெதிரில் கண்டுவிட்ட அதிர்வில் இருந்து தமிழ் தேசங்கள் விடுபட காலங்கள் ஆகும். இந்தப் பேரழிவைக் கண்டு இரங்கும்…

செயேந்திரரும் அவரின் சீட கோடிகளும்

நாக.இளங்கோவன் இவ்வருடத்திய சுவடுகளைப் பார்க்கும் போது, ஏறத்தாழ மாதம் ஒரு பரபரப்பான சங்கதி மக்களைப் பேச வைக்கிறது. மே/சூனில் பாராளுமன்றத்தேர்தலும் தேர்தலுக்குப் பிந்தைய நிகழ்வுகளும், சூலை மாதம்…

கடிதம் நவம்பர் 11,2004 – செயமோகனின் கீதை குறித்த கட்டுரை

நாக.இளங்கோவன் அன்பின் ஆசிரியருக்கு, திரு.செயமோகனின் கீதை குறித்த கட்டுரையில் ஞானத்தேடல் நடத்துவதாகத் தெரிந்தது. ஆயினும் அந்த ஞானத் தேடல் திராவிட இயக்கம்,ஈ.வெ.ரா என்று வந்தவுடன் சுளுக்கிக் கொண்டதைக்…

கடிதம் அக்டோபர்,7 2004

நாக இளங்கோவன் என் அபிமானத்திற்குரிய திரு.அரவிந்தன் நீலகண்டன் அவர்களுக்கு: தமிழர் தெய்வங்கள், வடவர் தெய்வங்கள் பற்றிய பல ஆய்வுகளும், அவற்றில் உள்ள பல வேறுபாடுகளை நிறுவிய ஆய்வுகளும்…