June 14, 2007
கி.ராஜ நாராயணன்என்னளவில், இலக்கியத்திற்கு 'அப்பா' யாரென்று தெரியாது. ஆனால், சித்தப்பாக்கள் சிலரை அடையாளம் கண்டுக்கொண்டிருக்கிறேன். கோபல்ல கிராமம் கி.ராஜநாராயணன் அவர்களில் விசேசமானவர். பள்ளிக்கூடம் பக்கமே போகாத இவர்,…
January 8, 2001
கி ராஜநாராயணன் இந்தத் தபா சென்னப்பட்டினம் போயிருந்தபோது, வக்கீல் நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம். ரெண்டு நாள் இருக்க வேண்டியதாயிட்டது. முதிர் காலை காலம். வக்கீல் கோர்ட்டுக்குப் போயிட்டார்.…
October 3, 2000
கி ராஜநாராயணன் கதை சொல்லணுமாக்கும். சரி சொல்றேன். எங்க ஊர்லே எல்லாம், ஒரு கதை சொல்லுண்ணு கேட்டா, 'நா வாழ்ந்த கதையைச் சொல்லவா; நா தாழ்ந்த கதையைச்…
January 18, 2000
கி ராஜநாராயணன்யாரும் வர்றதுக்குள்ளெ சாப்பிட்டு முடிச்சிறணுமேண்ணு தான் மீனம்மா தினோமும் நினைக்கிறது. அது யாரவது ஒர்த்தர் வராம இருக்க மாட்டாங்க. நேரமும் வந்ஹ்டு அப்பிடி அமைஞ்சி போகுதே.…