திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்.

Total Contribution: 11 Articles

கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்.

பாலாற்றில் இனி கானல் நீர்தானா ?

கோ.ஜோதி “பஞ்சபாண்டவர்கள் கட்டில் காலைப்போல மூன்று பேர் என்று சொல்லி இரண்டு விரலைக்காட்டி ஒன்று என்று எழுதி அதையும் அழித்தானாம் ஒருவன்” என்ற வழக்கு ஒன்று கிராமப்புறங்களில்…

நிலத்தடி நீர் உரிமையைக் காக்க கேரளாவின் பிளாச்சிமடா கிராமத்தின் மக்கள் போராட்டம்

கோ. ஜோதி, வி. பிரபாகர் ஞானக்கண் உலகமயமாதல் (Globalization)... உலகமயமாதல் என்ற ஒரு மோசடியின் மூலமாக ஏழை நாடுகளின் மீது ஆயுதங்களற்ற போரை, வளர்ந்த நாடுகள் துவக்கியுள்ளன.…

நீர்வளம் காக்க போராடும் வெள்ளியூர்

கோ. ஜோதி திருவள்ளூவர் மாவட்டத்தில் திருவள்ளூரிலிருந்து செங்குன்றம் செல்லும் பிரதான சாலையில் திருவள்ளூரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் வெள்ளியூர் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் மக்கள்…

தீருமா சென்னையின் தாகம் ?

கோ. ஜோதிசென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் இந்தியாவின் நான்காவது பெரு நகரமாகிய சென்னை நகரம் குடிக்க நீரின்றி தத்தளித்துக்கொண்டிருக்கிறது. சென்னை நகர பெண்களும் ஆண்களும் ஆங்காங்கே காலிக்…

தீர்வை நோக்கி விரையும் காவிரிப் பிரச்சனை

கோ. ஜோதி பல்லாண்டுகளாகவே தீர்க்கப்படாமல், கவனிப்பாரின்றி கிடந்த காவிரிப் பிரச்சனை தற்போது புதிய வடிவம் பெற்றுள்ளது. தமிழக கர்நாடக மாநிலங்களுக்கிடையே இருந்து வரும் இப்பிரச்சனையில் போதிய தண்ணீர்…

நசிந்த கிராமங்களும், நரகமாகும் நகரங்களும்

கோ. ஜோதி “சுழன்றதும் ஏர்ப்பின்னதும் உலகம்”, “உழுவார் உலகத்தாக்கு ஆணி” இந்தியாவின் ஆன்மா கிராமாத்தில்தான் உள்ளது என்பன போன்ற கூற்றுக்கள் இன்று பொய்யாகி வருகின்றன. இந்தியா விவசாய…

தமிழகமும் தண்ணீர் நெருக்கடியும்

கோ. ஜோதி தமிழக அரசியல், பொருளாதர, சமூக, வரலாறுகளோடு தமிழக ஆறுகளும், நீர் நிலைகளும் தொடர்பு கொண்டுள்ளன. இன்று அந்த நீராதாரங்கள் அதிக உபயோகம், தட்டுப்பாடு, மாசுபடுதல்…

தமிழக ஆறுகளைச் சிதைக்கும் மணற் குவாரிகள்

கோ. ஜோதி ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் தமிழகம் எதிர்வரும் காலங்களில் சுற்றுச் சூழல் பிரச்சனையில் பெரும் ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளது. சுதந்திரத்திற்குப் பின் வந்த அரசுகள்,…

காவிரி – மறுக்கப்பட்ட உரிமைகள்*

கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் நடந்து வாழ்ந்த காவிரியால் இனி அடிக்கடி நடக்க முடியாமல் போகும். கங்கை நதிப்புரத்துக் கோதுமைப் பண்டத்தை வாங்க…

திவாலாகும் தமிழக விவசாயம்*

கோ. ஜோதி, ஆராய்ச்சியாளர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம். விவசாயத்தைச் சார்ந்திருக்கும் நாடுகள், விவசாய வளர்ச்சிக்குத் திட்டமிட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தியைப் பெருக்கித் தங்கள் நாட்டை…