திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அருளடியான்

Total Contribution: 26 Articles

அருளடியான்

வி.பி. சிங் மறைந்தார்

அருளடியான்முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மறைந்தார். இவர் குறுகிய காலமே ஆட்சி செய்தாலும், இந்தியாவின் மிகச் சிறந்த பிரதமராக இருந்தார். மண்டல் குழு அறிக்கையை அமலாக்கினார். பாபர்…

மலேஷிய தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு

அருளடியான்மலேஷியாவில் வாழும் இந்திய வம்சாவழி தமிழர்கள் தங்கள் உரிமைகளைக் கேட்டு, மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் பேரணி நடத்தியுள்ளனர். இவர்கள் அனைவரும் அந்நாட்டு குடிமக்கள். இவர்கள் மீது மலேஷிய…

கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் ஊர்விலக்கம் ஏற்றுக் கொள்ள முடியாது

அருளடியான்கவிஞர் ஹெச்.ஜி. ரசூலின் இஸ்லாமிய விரோத எழுத்துக்களை விமர்சித்து நான் பல பதிவுகளை எழுதியிருக்கிறேன். ஆனால் அவரை தக்கலை ஜமாஅத், குடும்பத்துடன் ஊர்விலக்கம் செய்ததையும், குமரி மாவட்ட…

அம்பேத்கரின் பன்முகம் – நூல் அறிமுகம்

அருளடியான் நூல்: அம்பேத்கரின் பன்முகம் தொகுப்பு: டி. தருமராஜன் வெளியீடு: அம்பேத்கர் ஆய்வு மையம் முகவரி: தூய சவேரியார் கல்லூரி பாளையங்கோட்டை - 627 002 பக்கம்:…

சன் டிவி

அருளடியான் கடந்த அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவி தி.மு.விற்கு பெரிய பலமாக இருந்தது. ஆனால், இப்போதைய அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் சன் டிவியே தி.மு.கவின் வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கிறது.…

கடிதம்

அருளடியான் தி.மு.க, தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், டிவி இல்லாத வீடுகளுக்கு இலவச கலர் டிவி தருவோம் என அறிவித்துள்ளனர். இது…

ஹெச்.ஜி. ரசூலின் ‘வாகாபிசமும் நவீன முதலாளியமும் ‘ கட்டுரைக்கு எதிர்வினை

அருளடியான் முஸ்லிம்களை முஹமதியர் என்று சொல்லக் கூடாது என்ற புரிதல் உள்ளவர்கள் கூட, ஹனபி, ஷாஃபி என்றோ, வகாபி, சுன்னத் வல் ஜமாஅத், தவ்ஹீத் ஜமாஅத் என்றோ…

அன்புள்ள ஆசிரியருக்கு

அருளடியான் அன்புள்ள ஆசிரியருக்கு, அரவிந்தன் நீலகண்டன், 'ஈ.வெ.ரா. பித்தம் தெளிய சோ என்ற மருந்தொன்று இருக்குது ' என்று எழுதியுள்ளார். மறைந்த கவிஞர் குடியரசு, துக்ளக் ஆசிரியர்…

டாக்டர் ராமதாசும் இசைப்பாடமும்

அருளடியான் டாக்டர் ராமதாஸ் இசையை, பள்ளிகளில் பாடமாக வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தி.மு.க கூட்டணியில் சேரும் போது, இதனை ஒரு நிபந்தனையாக வைக்கப் போவதாகவும்…

கடிதம் பிப்ரவரி 11,2005

அருளடியான் தமிழ் நாட்டைக் காப்பாற்றிய மூன்று பேராக சோ, ஜெயகாந்தன்,கண்ணதாசன் ஆகியாரை சின்னக் கருப்பன் குறிப்பிடுவது உண்மையாகவா அல்லது நகைச்சுவைக்காகவா என்று எனக்குப் புரியவில்லை. சோ இந்திய…