November 11, 2001
சித்திரலேகா துருவத்து பனியுள் உறைந்து நிற்கும் ஒரு லெக்ஸஸ். அணைக்க மறந்த ஹெட்லைட்.
March 4, 2001
சித்திரலேகா எனக்கு நாலு பிள்ளைகள்நாலும் ஆண் பிள்ளைகள். நாலு பேரும் அயல் நாட்டில்.நாலு பேரும் குடியிருப்பதுபத்து மைல் தூரத்துக்குள். ஒண்ணாம் மூத்தவன் மானேஜர்.அரண்மனை போல வீடுபெரிய தோட்டம்பெரிய…
January 29, 2001
சித்திர லேகா அதிகாரி வீட்டு வாதுகையில் ஒரு அவசர விண்ணப்பத்தோடு மணி அழுத்தி நான் காத்திருக்க கதவுக் கண்ணினுள் ஒரு கண் தெரிந்தது. என் பின்னே வந்தவனின்…
December 17, 2000
சித்திர லேகா. ராமராஜன் ராவணராஜனைக் காட்டிலும் காமராஜனாகிப் போனான். கட்டிய மனைவியும் கரும்பான ஐந்து பிள்ளைகளும் கட்டழகுக் காரியதரசி ஜென்னிபிராட்டியோடு களித்தபோது கனவாகிப் போயினர்.
December 10, 2000
சித்திர லேகா 'வாங்க சார். நீங்க யாருன்னு தெரியலையே ? ' 'வந்தேன். வந்தேன். உங்க பொண்ணு கல்யாணம் பத்தி பேச வந்தேன் ' 'ஓ அப்படியா…
November 19, 2000
சித்திரலேகா துவைத்துவிட்டு மறந்தே போன துணிகளை தோட்டத்துக் கொடியில் உலர்த்தும்போது மங்கலான நட்சத்திரங்களின் பின்னணியோடு வானில் தோன்றியது, பிரகாசமான விடிவெள்ளி. கருப்பு வெல்வெட்டில் பதித்த இந்த வைர…
November 19, 2000
சித்திரலேகா ' ஏண்டி பொண்ணே, உனக்கு உங்க பெரியம்மா குடும்பம் கூட நல்ல பழக்கம் உண்டோ ? ' ' ஆமாம். நாங்க மெட்ராஸ்ல டிநகர்ல தஞ்சாவூர்…
October 29, 2000
சித்திரலேகா 'எனது ஊர் கீழாம்பூர். இது நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ளது. ஊரின் வடக்கேஆழ்வார்குறிச்சியும், தெற்கே விக்கிரமசிங்கபுரமும்(உண்மையில் கோவங்குளம்), கிழக்கே பாப்பாங்குளமும், மேற்கே கருத்தப்பிள்ளையூரும் அமைந்துள்ளன.…
October 29, 2000
சித்திரலேகா 'எனது ஊர் கீழாம்பூர். இது நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ளது. ஊரின் வடக்கேஆழ்வார்குறிச்சியும், தெற்கே விக்கிரமசிங்கபுரமும்(உண்மையில் கோவங்குளம்), கிழக்கே பாப்பாங்குளமும், மேற்கே கருத்தப்பிள்ளையூரும் அமைந்துள்ளன.…