March 20, 2009
பாலா கவின்கேர் நிறுவனமும், எபிலிட்டி (ability foundation) ஃபவுண்டேஷனும் இணைந்து நடத்திய எபிலிட்டி விருதுகள் வழங்கும் விழா சென்ற 14ஆம் தேதி மாலை சென்னை லேடி ஆண்டாள்…
September 4, 2008
“என்றென்றும் அன்புடன்” பாலா பிருந்தாரண்ய ஷேத்திரம் என்று போற்றப்படும் பழமை வாய்ந்த, சிறப்பு மிக்க திருவல்லிகேணி பார்த்தசாரதிப் பெருமாளை 10 பாசுரங்களில் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். மகாபாரத…
August 28, 2008
'என்றென்றும் அன்புடன்' பாலா By ****************************** திருப்பாணாழ்வார், பிறவாது பிறந்த தெய்வக் குழந்தையாய், உறையூரில் அவதரித்தவர். குழந்தைப் பேறு இல்லாத பாணர் குலத்தவர் ஒருவரால் அன்போடு பேணி…
June 26, 2008
பாலா சென்னை மாநகரில் ஃப்ளாட் வாங்கும் போது, அதை விற்ற நிறுவனம், ஒரு இனிய அதிர்ச்சி கொடுக்கும் என்று நான் கனவிலும் நினைக்க வில்லை. இடுக்கண் வரும்…
March 21, 2008
பாலா மொழியில் எல்லாமே கச்சிதமாக இருந்தது போல் தோன்றியது. இதில் கொஞ்சம் முன்னே பின்னே.. இசை, பாடல்கள் அப்புறம் க்ளைமேக்ஸ் - இவை மூன்றும் வெள்ளித்திரையின் பலவீனங்கள்.…
October 12, 2006
பாலா தீவிரவாதத்திற்கு துணை போனதாக அ•ப்சலுக்கு மரண தண்டனை வழங்கியது சரியா தவறா என்று தனிப்பட்ட அளவில் கருத்து எதுவும் கூற வரவில்லை. இதன் பின்னணி பற்றி…
February 3, 2006
பாலா திருவல்லிக்கேணியில் உள்ள பெரிய தெருவில் இருக்கும் இந்து உயர்நிலைப் பள்ளி கிட்டத்தட்ட 150 ஆண்டுகள் பழமையானது. பள்ளிக் கட்டடம், அதே செம்மண் கலர் பெயிண்டு அடிக்கப்பட்ட…
January 6, 2006
பாலா சென்ற வார திண்ணையில் உன்னதம் குறித்த அறிவிப்பு படிக்க கிடைத்தது. 'உன்னதம் ' புரட்டியவுடன் முன்பு எழுதிய பதிபைஇங்கு பகிர்ந்து கொள்கிறேன்: கெளதம சித்தார்த்தனை ஆசிரியராகக்…
September 9, 2005
பாலா ஆத்மா நித்யாவின் திருமணத்திற்கு செல்ல ஆயத்தமானான். ஏனோ மனதை சோகம் கவ்வியது, தனிமையுணர்வு அவனை வதைத்தது ! பல வருடங்களாக பத்திரமாக வைத்திருந்த கடிதங்களை கொண்டு…
July 22, 2005
பாலா திருமங்கையாழ்வார், திருவாலி திருநகரி என்கிற வைணவ திவ்யதேசத்தின் அருகில், திருக்குறையலூரில், கள்ளர் குடியில் அவதரித்தவர். இவருக்கு நீலன், பரகாலன், கலியன் என்ற திருநாமங்களும் உண்டு. இவரது…