March 19, 2010
-நடராஜா முரளிதரன்-எழுந்து நடக்கும் என்னிருப்பைத் தக்க வைத்தது என் மொழி என்பாய் அந்த மொழியின் கழுத்தைத் திருகி மூச்சுக்குழல் வாய் இறங்கி அகத்தைப் புறத்தே உருக்கி வார்ப்பதற்காய்…
March 12, 2010
நடராஜா முரளிதரன்- - என்னவர்களிடம் தோற்ற ஒருவனாக எனது வீட்டுக்குச் செல்லும் வாகனத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றேன் எந்த வாகனங்களும் என்னை ஏற்றிக் கொள்ளவில்லை காலணியற்ற பாதத்தோடு எவ்வளவு…
March 5, 2010
நடராஜா முரளிதரன் சகல மூலைகளிலும் இருந்து தனித்துவிடப்பட்ட போதும் தாக்குவதற்கான படையணிகள் இல்லாதபோதும் கண்ணுக்குப் புலப்படாத பிரதேசங்களிலிருந்து கொடூரமான அம்புகள் பாய்ச்சப்படுகின்றன பெரும்பாலானவை அது பற்றியதாகவே இருக்கின்றது…
February 6, 2010
நடராஜா முரளிதரன்நான் சிறு பையனாக இருந்தவேளை எனது அம்மம்மா சொல்வாள் தான் பிறந்த வாழ்ந்த ஓடு வேய்ந்த சுண்ணாம்புக் கட்டிட வீடு பற்றி ஊடுருவி உறைந்து காலக்கண்ணாடியில்…
January 15, 2010
நடராஜா முரளிதரன் ஒடுங்கிய உடற்கூட்டிலிருந்து வழிந்து விழுந்த ஊனமாய் எகிறிப் பாய்ந்த இச்சைகளாய் இன்னும் என்னவாயோ எல்லாம் சில என்னுள் அடியுண்டு கிடக்கின்றன அனைத்தையும் சுமந்து கொண்டு…
July 24, 2009
நடராஜா முரளிதரன்(கனடா) எனது இருப்புக்கான ஒரு கூடு தேடி அலைதலில் எத்தனை புனைவுகளை இழிபேச்சுக்களை ஒப்புதல் வாக்குமூலங்களை கழுத்தை நெரித்த மாலைசூடல்களை இன்னும் என்னென்னவோ எல்லாவற்றையும் நான்…
July 9, 2009
நடராஜா முரளிதரன்-எப்படி மனிதர்களை அளப்பது? பல கருவிகளைப் பயன்படுத்தி அளக்க முடியும் என்று எனது மனைவி கூறுகிறாள் அந்தக் கருவிகள் அனைத்தையும் பயன்படுத்தி அவள் என்னையும் அளந்திருப்பாள்…
June 25, 2009
நடராஜா முரளிதரன் (கனடா) நான் வேலைக்குச் சென்ற போது அங்கே அவன் நின்றிருந்தான். தலைமயிர் ஒட்டவெட்டப்பட்டுச் சொக்கைகள் அல்லது கன்னங்கள் பருத்து அழுக்கான உடைகளோடு அலங்கோலமான “பூட்ஸ்களையும்”…
May 7, 2009
நடராஜா முரளிதரன் (கனடா) என்னோடு கடந்த வாரம் சனிக்கிழமை இரவு ஏறத்தாள ஒன்றரை மணிநேரம் “சென்ற்.ஜோர்ஜ்” சப்வேக்கு அருகாமையில் இருந்த “ரொறன்ரோ” பல்கலைக்கழக மண்டபத்திலே நடைபெற்ற கூட்டத்தை…
April 16, 2009
நடராஜா முரளிதரன் (கனடா) சூரியப் பந்தத்தைக் கைகளால் பொத்தி அணைத்து விட்டு சந்திரனுக்கு ஒளியைப் பாய்ச்சி விடும் கைங்கரியத்தில் ஆழ்ந்து போயிருக்கும் ஏன் தோழா நீ புனைவுக்காரன்…