திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தினேசுவரி,மலேசியா

Total Contribution: 12 Articles

தினேசுவரி,மலேசியா

மழையும்…..மறுக்கப்பட்ட நானும்………..

தினேசுவரிகனத்த மழை..... கண்ணாடி சாளரம் வழியே மழையைக் கண்டேன்..... மழைத்துளி கண்ணாடியில் தெரித்து.... கண்ணீராய் ஓடியது....... நான் அழுது முடித்ததை மழைத் தொடர்ந்தது..... இந்த கண்ணாடிக்குப் பின்னே…

இருந்து …இறந்தது…….

தினேசுவரி எனக்கும் ஒரு வாழ்க்கை இருந்தது.... அதில் ஒரு இரவும் ஒரு பகலும்.... கடவுள் விட்டுச் சென்ற சில கனவுகளும்.... சின்னதாய் பல நட்சத்திரமும்.. பெரியதாய் சில…

தினேசுவரி கவிதைகள்

தினேசுவரி1. உன் மரணங்களும் என் இருத்தல்களும்.... என் வார்த்தைகளில் தினம் நிகழும் உன் மரணங்கள் எனக்கு பழக்கமாகிவிட்டது...... என் இருத்தல்கள் உன் மரணத்தால் நிகழ்வதாக நீ கருதினால்…

வாழும் பூக்கள்

தினேசுவரி, மலேசியா சில பூக்களுக்குள் பல வேளை நான் மடிந்து போகிறேன்... அழகில், மணத்தில், உதிர்வில், மரண சாசனங்களில்....... உடைத்தெழாமல் என் குரல் மறுக்கப்படும் போதும்.... மறைக்கப்படும்…

முடிவாகவில்லை

தினேசுவரி, மலேசியா இன்னும் முடிவாகவில்லை புதைப்பதா..? எறிப்பதா..? சர்ச்சையில் விழித்துக் கொண்டது பிணம்.. ஓய்ந்து போனது.... பல வருடங்களாய் ஏமாற்றி கத்தி கதறி கடத்தி கற்பழித்து காதலித்து…

மாண்டு விட்ட கனவுகள்….

தினேசுவரி, மலேசியாவெப்பம் தாளாமல் மாண்டு கொண்டிருந்த என் கனவுகளை பத்திரப்படுத்த நகரத்தை விட்டு ஓடிக்கொண்டிருந்தேன் ஒரு விடியல் பொழுதில்... தன் இறுதி நேரத்தை கண்ணீர் துளிகளில் நிரப்பிக்…

குழாய் தின்ற தண்ணீர் துளிகள்…..

தினேசுவரி, மலேசியாதண்ணீர் வராது திணறி கொண்டிருந்த ஏதோ ஒரு தருணத்தில்தான் குழாய் வழியாய் என் ஆசைகள் எல்லாம் காட்டாறு போல் ஓடுவதைக் கண்டேன்..... தேவைகளுக்காகத் தண்ணீர் நிறைத்துக்…

உயிர் தேடும் வண்ணங்கள்

தினேசுவரி, மலேசியாசில வண்ணங்கள் இழந்ததாக நான் கண்ட கனவுகளில் தூரிகைகள் இருத்தலை உறுதி செய்தது..... மரங்களுக்கான என் பச்சை நிறமும் வானத்திற்கான என் நீல நிறமும் களவாடப்…

அறுபடும் மரணங்கள்….

தினேசுவரி, மலேசியாசெருப்புகளைப் போல சில நிலைகளைத் துறந்து மறந்து வாழ எஞ்சி நிற்கிறது நமக்கான வாழ்வு..... அறுபடும் எனத் தெரிந்தும் நாம் மறுப்பதில்லை செருப்புகளை...... அறுபடும் சாத்தியங்களில்…

இருட்டுக்குள் தீப்பிளம்பு…

தினேசுவரி, மலேசியாநிசப்தத்தோடு உரசிய என் உள் மன நெருடல்களில் உன்னை நோக்கிய பயணங்கள் தொடங்கின இருட்டுக்கு அப்பால்..... இருட்டு விழுங்கப்பட்டு மீண்டும் உயிர் பெற்று கொண்டது நடக்க…