June 28, 2007
அரியநாச்சி அவசர அவசரமாக ஒரு கவிதை. கனவிலேயே எழுத்து அச்சாகத் தொடங்கிவிட்டது. தொடக்கச் சொல் தெருவிளக்கில் ஆரம்பிக்க, இடையிடையே 'அம்மா தாயே!' வருகிறது, அடிக்கடி. இறுதி வரி…
October 21, 2005
அரியநாச்சி இந்த உலகம் எதையோ நோக்கி கண்மூடி அலைந்துகொண்டிருக்கிறது. எதையாவது செய்யவேண்டும் என்ற நோக்கில் இருப்பதைக் குலைத்துவிடும் செயல்களில் கூட இறங்கி எல்லா மனங்களையும் நாசப்படுத்துகிறது. ஆராய்ச்சி…
September 2, 2005
அரியநாச்சி நாடக பாத்திரங்கள்:- குரல்கள் காவல்காரர்கள்: மாற்றியன், சுபந்தரவன் கைதிகள்: தாதிக்குரவன், இருளிடியான், யக்ஞப்பன் மக்கள்: கல்குள்ளி, பசுபாதி, மரவேல், சக்காமர் பெருங்கைதி: கோட்புழுதி தலைமைக் காவலன்…
August 19, 2005
அரியநாச்சி ( பாண்டிச்சேரி ) காட்சி-1 குரல்: திண்ணையில் அமர்ந்து வெளிக்காற்றைச் சுவாசித்துக்கொண்டு, வருவோர் போவோரை வம்படியாக அழைத்து அமரச் செய்து ஊர் செய்திகளையும் உலகச்செய்திகளையும் வந்தவரிடம்…
August 5, 2005
அரியநாச்சி நகரின் முக்கிய வீதிகளில் பெரிய பெரிய பேனர்களில் கட்டிலைவிட்டு எழாத கனவன் குளித்து ஈரத்தலையில் துண்டைச் சுற்றியிருக்கும் யுவதியின் கையைப் பிடித்து சொல்லும் வாசகமாக வைக்கப்பட்டிருப்பது....…
March 18, 2005
அரியநாச்சி முன்மேடையை நோக்கி ஒருவன் மிக அழகிய ஒரு பெண்ணின் முகமூடியை அணிந்து வருகிறான். பார்வையாளர்களைப் பார்த்து மெல்ல புன்னகைக்கிறான். பின் வளைந்து நெளிந்து பெண்ணின் அசைவுகளை…